சீமானை பார்த்தால் சிரிப்பு வருது – அமைச்சர் சிவசங்கர்
- July 11, 2025
அரியலூரில் அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறும் போது; எடப்பாடி பழனிச்சாமி விரக்தியின் விளிம்பில் இருக்கிறார், முதல் நாள் பேசுவதை மறுநாள் மறுத்து பேசுகிறார், அடுத்த நாள் ஒரு புது கதையை அவரே பேசுகிறார், தான் பேசியதையே வேறு கண் காது