சிக்கலில் துருவ் ரத்தே, ஆட்டத்தை தொடங்கிய பாஜக..
News அரசியல் இந்தியா

சிக்கலில் துருவ் ரத்தே, ஆட்டத்தை தொடங்கிய பாஜக..

பிரபல யூ-டியூபர் துருவ் ரத்தே மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில் டெல்லி நீதிமன்றம் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இவர் பாஜகவை தொடர்ந்து டார்கெட் செய்து வரும் நிலையில், அவர்களும் எப்போது வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். துருவ் ரத்தே என்ற

நிதி ஆயோக் கூட்டம் – காங்கிரஸ் புறக்கணிப்பு
News அரசியல் இந்தியா

நிதி ஆயோக் கூட்டம் – காங்கிரஸ் புறக்கணிப்பு

டெல்லியில் ஜூலை 27ல் நடைபெறவுள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி ஆளும் மாநில முதல்வர்கள் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர். ஏற்கனவே, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் புறக்கணிப்பதாக அறிவித்த நிலையில் தற்போது காங்கிரஸ் கட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஒன்றிய பட்ஜெட்டை கண்டிக்கும் வகையில், பிரதமர் மோடி

பெண்களுக்கு ரூ.3 லட்சம் கோடி ஒதுக்கீடு!
News அரசியல் இந்தியா

பெண்களுக்கு ரூ.3 லட்சம் கோடி ஒதுக்கீடு!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில், பெண்கள் நலனுக்கான பல்வேறு திட்டங்களை அறிவித்து இருக்கிறார். வேலைக்குச் செல்லும் பெண்களை ஊக்குவிக்கும் விதமாக முக்கிய நகரங்களில் பணிபுரியும் பெண்களுக்கான விடுதிகள் கட்டப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும், வேலைவாய்ப்பு பயிற்சி

News இந்தியா

ஐஎன்எஸ் பிரம்மபுத்ரா கப்பலில் பயங்கர தீ விபத்து

இந்திய கப்பற்படையை சேர்ந்த பிரம்மபுத்ரா கப்பலில் ஏற்பட்ட தீவிபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மளமளவென பரவி தீயால் பெரும் சேதம் உண்டாகியிருக்கிறது. தற்போது கப்பலின் நிலை மிகவும் அபாயகரமாக உள்ளது எனவும், ஒருவரை காணவில்லை எனவும் கூறப்படுகிறது. இந்திய கப்பற்படையில் உள்ள போர் கப்பல்களில்

News இந்தியா

டி20 அணியில் ருத்துராஜைத் தேர்ந்தெடுக்காததற்குக் காரணம் இதுதான்!” – அஜித் அகர்கர் விளக்கம்

இலங்கைக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது.இந்திய டி20 அணியின் கேப்டனாக ஹர்திக் நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இலங்கை உடனான டி20 தொடருக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அதுமட்டுமின்றி ருத்துராஜ், அபிஷேக் சர்மா போன்ற வீரர்கள் இடம்பெறவில்லை.

News அரசியல் இந்தியா

பட்ஜெட் எங்கள் கனவுத் திட்டம்” பிரதமர் மோடி பேச்சு…

நாளை (ஜூலை 23) நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் அறிக்கை தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இந்த நிலையில், இன்று நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்கியுள்ளது. இதையொட்டி, மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்துள்ளார். தேர்தலில் பா.ஜ.க தனிப்பெரும்பான்மை இழந்து கூட்டணி அரசு அமைத்துள்ள

News அரசியல் இந்தியா

ஜூலை 21-ல் அனைத்துக் கட்சிக் கூட்டம்: மத்திய அரசு அழைப்பு

புதுடெல்லி: ஜூலை 21-ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடர்பாக விவாதிப்பதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்படவுள்ளது. நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்னதாக, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உள்ள அரசியல் கட்சித் தலைவர்களுடன்

புதிய சட்டத்திருத்தத்தை எதிர்த்து நீதிமன்றத்தை புறக்கணித்த வழக்கறிஞர்கள்
News இந்தியா

புதிய சட்டத்திருத்தத்தை எதிர்த்து நீதிமன்றத்தை புறக்கணித்த வழக்கறிஞர்கள்

குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய சாட்சிய சட்டம், இந்திய தண்டனைச் சட்டம் ஆகியவற்றை சமஸ்கிருத மொழியிலும், இந்தி மொழியிலும், மாற்றம் செய்வதற்கான சட்ட மசோதாவை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை

கள்ளச்சாராயம் காய்ச்சிபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை – புதுச்சேரி துணைநிலை ஆளுநர்
இந்தியா

கள்ளச்சாராயம் காய்ச்சிபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை – புதுச்சேரி துணைநிலை ஆளுநர்

மேற்குவங்க மாநில உதய நாள் கொண்டாட்டம் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக துணைநிலை ஆளுநர் சி. பி. ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த துணைநிலை ஆளுநர் சி. பி. ராதாகிருஷ்ணன்…. தமிழகத்தில் ஏற்பட்ட விஷ

முழங்காலில் நடந்து மலையேறி சென்ற பெண்..!
அரசியல் இந்தியா

முழங்காலில் நடந்து மலையேறி சென்ற பெண்..!

ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியை பிடித்ததற்காக ஏழுமலையானுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் முழங்காலில் நடந்து மலையேறி சென்ற பெண். பொதுத் தேர்தலுடன் ஆந்திர சட்டமன்றத்திற்கும் தேர்தல் நடைபெற்றது தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி என் டி ஏ கூட்டணியில் இணைந்து போட்டியிட்டது. தேர்தல்

மக்களவை தேர்தல் முடிவுகள் 2024: 10 மணி நிலவரம் –  வாரணாசியில் மோதி பின்னடைவு…
அரசியல் இந்தியா

மக்களவை தேர்தல் முடிவுகள் 2024: 10 மணி நிலவரம் –  வாரணாசியில் மோதி பின்னடைவு…

இந்திய மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. செய்தி தொலைக்காட்சிகள் சொல்லும் முரண்பட்ட தகவல்களை கடந்து தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ தகவல்களை இங்கு பார்க்கலாம். முடிவுகளை பார்க்க: https://results.eci.gov.in/PcResultGenJune2024/index.htm# 10 மணி நிலவரப்படி 406 தொகுதிகளில் முடிவுகள் வெளியாகியுள்ளன. 289 இடங்களில்

மே1: உழைப்பாளர் தினத்துக்கு முன்னோடி தமிழ்நாடா?  எப்படி?
அரசியல் ஆசிரியர் தேர்வுகள் இந்தியா சிறப்பு கட்டுரைகள் தமிழ்நாடு

மே1: உழைப்பாளர் தினத்துக்கு முன்னோடி தமிழ்நாடா? எப்படி?

1923ஆம் ஆண்டு ஏப்ரல் 26ஆம் தேதி, AITUC குழு உறுப்பினர் சுவாமி தீனந்த்துக்கு தந்தி ஒன்றை அனுப்பினார். " உலகம் முழுக்க தொழிலாளர்கள் மே தினத்தை கொண்டாடி வரும் நிலையில், இந்தியாவிலும் தொழிலாளர் தினத்தைக் கொண்டாட வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

நயினார் நாகேந்திரனுக்கு அடுத்த சம்மன்… நெல்லை விரையும் தாம்பரம் போலீஸ்
அரசியல் இந்தியா தமிழ்நாடு

நயினார் நாகேந்திரனுக்கு அடுத்த சம்மன்… நெல்லை விரையும் தாம்பரம் போலீஸ்

கடந்த 22-ம் தேதி, நயினார் நாகேந்திரனுக்கு சம்மன் கொடுக்கப்பட்டது. ஆனால், அவரது வழக்கறிஞர் ஜெயிக்கர் டேவிட் பத்து நாட்கள் கால அவகாசம் கேட்டு கடிதம் கொடுத்தார்.

இவ்ளோ குறைவா? இன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை
இந்தியா

இவ்ளோ குறைவா? இன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை

ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.145 குறைந்து ரூ.6,700-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 8 கிராம் கொண்ட ஒரு சவரனுக்கு ரூ.1,160 குறைந்து ரூ.53,600-க்கு விற்கப்படுகிறது.

இளங்கலை படிப்பு 4 ஆண்டு படித்தாலே PhD-க்கு விண்ணப்பிக்கலாம்! UGC-ன் புதிய அறிவிப்பு
இந்தியா தமிழ்நாடு

இளங்கலை படிப்பு 4 ஆண்டு படித்தாலே PhD-க்கு விண்ணப்பிக்கலாம்! UGC-ன் புதிய அறிவிப்பு

  • by Bharathiyan
  • April 22, 2024

இளங்கலை பட்டப்பிடிப்பில் 4 ஆண்டுகள் படித்தவர்கள் நேரடியாக PhD படிக்க விண்ணப்பிக்கலாம் என பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்துள்ளது. கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணியாற்ற மற்றும் முனைவர் பட்டம் எனப்படும் PhD ஆராய்ச்சிப் படிப்பில் சேர National Eligibility Test எனப்படும் NET தேர்வுகள் நடத்தப்படுகிறது.

PenPoint Fact check: பெண் துறவி தாக்குதல் நாடகம் என பரவும் செய்தி உண்மையா?
அரசியல் இந்தியா சிறப்பு கட்டுரைகள் தமிழ்நாடு

PenPoint Fact check: பெண் துறவி தாக்குதல் நாடகம் என பரவும் செய்தி உண்மையா?

பெண் துறவி சப்ரா பதக் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக வெளிவந்த செய்தி உண்மைதான். அது ஜோடிக்கப்பட்ட வழக்கு அல்ல என்பதை பரமக்குடி காவல்துறை நேரடியாக உறுதி செய்துள்ளது.

Election Conduct Rules:  இது செய்தி அல்ல…  உங்களுக்கு தேவையான தேர்தல் ஆவணம்
அரசியல் இந்தியா தமிழ்நாடு

Election Conduct Rules:  இது செய்தி அல்ல…  உங்களுக்கு தேவையான தேர்தல் ஆவணம்

மக்களவைத் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமல்லுக்கு வந்துள்ளன.  அதன்படி, பின்பற்றப்பட வேண்டிய கட்டுப்பாடுகள் என்னென்ன என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியது கட்டாயமாகிறது. ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. நாடு முழுவதும்

தேர்தல் நடத்தை விதிகள் என்றால் என்ன?
அரசியல் இந்தியா தமிழ்நாடு

தேர்தல் நடத்தை விதிகள் என்றால் என்ன?

இந்தியாவில் 18 ஆவது மக்களவைக்கான பொதுத்தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் 19 முதல் மே 22 வரை இல் நடைபெற உள்ளது. தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டால், இனி அனைத்து கட்சிகளும் அரசியல் பிரமுகர்களும் பிரதிநிதிகளும் வழக்கம் போல மக்களை கவரும் விதத்தில் அறிவிப்போ பதாகைகளோ வைக்க