தலையங்கம்: சேலஞ்ச் ஓட்டு – தேவையான தெளிவு என்ன?
- April 20, 2026
வாக்குச்சாவடி முகவரின் அதிகாரங்களில் ஒன்றான சேலஞ்ச் ஓட்டு என்றால் என்ன?
வாக்குச்சாவடி முகவரின் அதிகாரங்களில் ஒன்றான சேலஞ்ச் ஓட்டு என்றால் என்ன?
இந்தியாவிலேயே முதல்முறையாக இப்படி ஒரு கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. ஆச்சரியமூட்டும் அம்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்த தொகுதி மறுசீரமைப்பின் தொகுப்புக்குள் வரும் மகளிர் இட ஒதுக்கீடு, விஷத்துக்குள் விழுந்த அமிர்தம் தான்.
தமிழ்நாட்டுக்கு வரும் சிக்கல்கள் என்னென்ன?
அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவுக்கு எதிராக 50 சதவீதம் இறக்குமதி விதித்ததை கண்டித்து இதுவரை பிரதமர் வாய் திறக்காமல் இருப்பதாகவும், இதனால் பிரதமர் மோடி, டிரம்ப்புக்கு ஆதரவாக செயல்படுகிறார் என குற்றம் சாட்டி, திருமங்கலம் தாலுகா அலுவலகம் முன்பு ஐக்கிய விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில்
புதுச்சேரியின் என்.ஆர்.காங்கிரஸ் தலைவரும் முதலமைச்சருமான ரங்கசாமி, எளிமைக்கு பெயர் பெற்றவர், எப்பொழுதும் மக்களோடு மக்களாகவும், அனைத்து தரப்பினரிடமும் சகஜமாக பழகக்கூடிய குணமுடையவர், அதனாலேயே அவரை எளிய முதல்வர் என்று அழைக்கிறார்கள், ஆனாலும் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 4-ம் தேதி அவருடைய பிறந்த நாளை அவரின்
பீகார் தேர்தலில் வாக்காளர் பட்டியல் திருத்தம் என்பது மிகப்பெரிய தவறு… அவர்கள் செய்த அனைத்து வேலைகளும் வெட்ட வெளிச்சம் ஆகிவிட்டது.. சிங்கம்புணரியில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் மாநிலங்களவை உறுப்பினருமான ப. சிதம்பரம் பேட்டி!!! சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அரசு தலைமை மருத்துவமனையில் மாநிலங்களவை
கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவிற்கு அகில இந்திய RSS தலைவர் மோகன் பகவத் வருகை. 500 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆர்எஸ்எஸ் அகில இந்திய தலைவர் மோகன் பகவத் நான்கு நாட்கள் பயணமாக இன்று மாலை கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவிற்கு வருகை.
நியமன எம்எல்ஏ பதவி வழங்காதது என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு வருத்தமும் இல்லை,அதிருப்தியும் இல்லை என்று முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்தார் புதுச்சேரி அரசு பள்ளிக்கல்வி இயக்ககம் சார்பில் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பற்றிய தரவு தளம் மற்றும் மேற்பார்வை மற்றும் மேலாண்மை திறன்கள் கொண்ட வித்யா
பிரபல கட்டுமான நிறுவனங்களின் பெயரில் இணைய வழியில் 50 கோடி ரூபாய் மோசடி செய்து 7 ஆண்டுகளாக 14 மாநில போலீசாருக்கு தண்ணி காட்டிய பீகார் இணைய வழி மோசடி கும்பலை புதுச்சேரி போலீசார் பொறி வைத்து பிடித்தனர் கட்டுமான பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்களைப்
பிரதமரின் உத்தரவின் பேரில் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக அமைச்சர் சாய். சரவணகுமார் பேட்டி புதுச்சேரியில் பிஜேபி எம்.எல்.ஏ-க்கள் மூன்று பேர் 3 ராஜினாமா செய்து உள்ள நிலையில் அமைச்சர் சாய் சரவணன் குமார் ராஜினாமா செய்தது பரபரப்பை ஏற்படுத்துள்ளது 2026 சட்டமன்ற தேர்தலை
ஆந்திராவில் இருந்து வாத்து மேய்ப்பதற்கு குழந்தையை விற்பனை செய்த பெற்றோர்கள்… இருவரைப் பிடித்து அதிரடியாக கைது செய்த தமிழ்நாடு போலீசார் ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி உண்டி மண்டல் பகுதியைச் சேர்ந்த பாண்டி லாரன்ஸ் வயது 23 அவரது சகோதரி பாண்டி பத்மா வயது
குட் டச், பேட் டச் விழிப்புணர்வு ஏற்படுத்த,பேசும் பொம்மைகளை உருவாக்கி புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்கள் சாதனை பெண் பொம்மைகளின் உடல் பாகங்களை தொடும்போது குட் டச், பேட் டச், என தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய 3 மொழிகளிலும் விளக்கம் கூறி பாலியல்
முருகனை கும்பிட்டால் மத கலவரம் வரும் என்றால், இயேசு, அல்லாவை கும்பிட்டால் வராதா? அவரவர் தெய்வத்தை உரிமையுடன் கும்பிட அரசியல் சாசனம் இடமளித்துள்ளது. முருக பக்தர்கள் மாநாட்டு கண்காட்சியில் மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.இராதாகிருஷ்ணன் பேட்டி; மதுரையில் முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள அறுபடை
இந்தியாவிலேயே சைபர் குற்றங்கள் அதிக அளவில் நடக்கும் கேந்திரமாக புதுச்சேரி மாநிலம் திகழுவதாக அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் குற்றம் சாட்டியுள்ளார் இது தொடர்பாக அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து அவர்….. புதுச்சேரியில் பல கோடி ரூபாய் மோசடி செய்த தனியார் நிறுவனத்தில்
புதுச்சேரி இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் பட்ட மேற்படிப்பு நிறுவனத்தில் புதிய 1.5 டெஸ்லா எம்.ஆர்.ஐ ஸ்கேன் கருவி, 128 ஸ்லைஸ் சி.டி.ஸ்கேன் கருவி, டிஜிட்டல் மேமோகிராம், மாலிக்குலர் டயக்னாஸ்டிக் லேப், திறப்பு விழா இன்று நடைபெற்றது. திறப்பு விழாவில் சிறப்பு
திருவான்மியூரில் பா.ஜ., சார்பில் நடந்த ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ தொடர்பான கருத்தரங்கில் ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் பவன் கல்யாண் பேசியதாவது: தமிழகம் சித்தர்களின் பூமி. கடவுள் முருகனின் பூமி. தமிழகம் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடக்கும்
இதுபோன்ற அசாதாரணச் சூழல்களில் பயங்கரவாதம் என்பது ஆயுதங்கள் தாங்கிய தாக்குதல்கள் மட்டுமல்ல. அரைகுறைச் செய்திகளால் பதற்றத்தை உருவாக்குவதும் பயங்கரவாதமே!
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கில் நேற்று (2025 ஏப்ரல் 22) சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய கோர தாக்குதலில் 28 சுற்றுலா பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 10 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தற்போதைய மோசமான ஆட்டத்திற்கு காரணம் குறித்து அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக ரெய்னா கூறுகையில், “கைகளில் நிறைய பணம் இருந்தும் ரிஷி பந்த், ஷ்ரேயாஸ், கே.எல்.ராகுல் போன்றோரை மெகா ஏலத்தில்