விஜயை விமர்சணம் செய்த திமுக எம்பி கனிமொழி..!
News அரசியல் தமிழ்நாடு

விஜயை விமர்சணம் செய்த திமுக எம்பி கனிமொழி..!

  • by Web Desk 1
  • July 14, 2025

சில நடிகர்கள் சினிமாவில் நடிக்கும் போது லாக்-அப் மரணங்களுக்கு ஆதரவாக செயல்பட்டு விட்டு அரசியல் கட்சி தொடங்கியவுடன் மக்கள் மேல் அக்கறை இருப்பதைப் போல் காட்டிக் கொள்கிறார்கள் என கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார். நெல்லையில் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி செய்தியாளர்களுக்கு

குளறுபடி செய்து பாஜக பல இடங்களில் வெற்றி – கனிமொழி எம்.பி
News அரசியல் தமிழ்நாடு

குளறுபடி செய்து பாஜக பல இடங்களில் வெற்றி – கனிமொழி எம்.பி

  • by Web Desk 1
  • July 14, 2025

வாக்காளர் பட்டியலில் குளறுபடி செய்து பாஜக பல இடங்களில் வெற்றி பெற்றுள்ளது, தற்போது தேர்தல் நடக்க உள்ள பீகார் மாநிலத்திலும் குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர், மத்திய அரசு கொடுக்கும் பல நெருக்கடிகளை தாண்டி தமிழக முதலமைச்சர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் அட்மினிஸ்ட்ரேஷன், ஆட்சி என்றால்

அஜித்குமார் வழக்கு… விசாரணைக்கு 3 அறைகள்..!
News அரசியல் தமிழ்நாடு

அஜித்குமார் வழக்கு… விசாரணைக்கு 3 அறைகள்..!

  • by Web Desk 1
  • July 14, 2025

திருப்புவனம் அஜித்குமார் கொலை வழக்கு DSP தலைமையிலான சிபிஐ அதிகாரிகள் இன்று முதல் விசாரணையை தொடங்கவுள்ளனர். திருப்புவனம் மடப்புரத்தை சேர்ந்த காவலாளி அஜித் குமார் காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சென்னை கிளை மதுரை உயர்நீதிமன்றம் சிபிஐக்கு அந்த

தமிழ்நாடு முன்னேறாது ஏன் தெரியுமா..? சதாசிவம் ஆவேசம்..!
News அரசியல் தமிழ்நாடு

தமிழ்நாடு முன்னேறாது ஏன் தெரியுமா..? சதாசிவம் ஆவேசம்..!

  • by Web Desk 1
  • July 14, 2025

பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இருவரும் விரைவில் இணைவார்கள் மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் பேட்டி …. சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த மேட்டூர் தொகுதி பாமக சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் செய்தியாளர்களை சந்தித்தார் அப்பொழுது அவர் கூறுகையில்;

மின்சார உற்பத்தி… ”க்ளைமேட் ரிஸ்க் ஹொரைசான்” வெளியிட்டுள்ள அறிக்கை
News தமிழ்நாடு

மின்சார உற்பத்தி… ”க்ளைமேட் ரிஸ்க் ஹொரைசான்” வெளியிட்டுள்ள அறிக்கை

  • by Web Desk 1
  • July 14, 2025

தமிழ்நாட்டில் உள்ள 57 பெரிய நீர்த்தேக்கங்களில் மிதக்கும் சூரிய ஆற்றல் கட்டமைப்பை (Floating Solar Photovoltaics (FPV)) நிறுவுவதன் மூலம் 3.5 கிகாவாட்(GW) மின்சாரம் உற்பத்தி செய்ய முடியுமென ‘க்ளைமேட் ரிஸ்க் ஹொரைசான்’ வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது. FPV மின்சாரத்திற்கான கட்டணம் குறைவு என்பதால்

வன்னியரசு விமர்சனத்திற்கு சீமான் பதில்..!
News அரசியல் தமிழ்நாடு

வன்னியரசு விமர்சனத்திற்கு சீமான் பதில்..!

  • by Web Desk 1
  • July 11, 2025

மதுரையில் நடைபெற்ற ஆடு மாடுகள் மாநாடு குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வன்னியரசு எக்ஸ் தளத்தில் விமர்சனம் செய்தது குறித்த கேள்விக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பதில்; சுதந்திரப் போராட்ட வீரர் வீரன் அழகுமுத்துக்கோன் அவர்களின் 315-வது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி

சீமானை பார்த்தால் சிரிப்பு வருது – அமைச்சர் சிவசங்கர்
News அரசியல் தமிழ்நாடு

சீமானை பார்த்தால் சிரிப்பு வருது – அமைச்சர் சிவசங்கர்

  • by Web Desk 1
  • July 11, 2025

அரியலூரில் அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறும் போது; எடப்பாடி பழனிச்சாமி விரக்தியின் விளிம்பில் இருக்கிறார், முதல் நாள் பேசுவதை மறுநாள் மறுத்து பேசுகிறார், அடுத்த நாள் ஒரு புது கதையை அவரே பேசுகிறார், தான் பேசியதையே வேறு கண் காது

ஸ்டாலினுக்கு காவல் துறையின் மீது நம்பிக்கை இல்லையா? – சீமான்
News அரசியல் தமிழ்நாடு

ஸ்டாலினுக்கு காவல் துறையின் மீது நம்பிக்கை இல்லையா? – சீமான்

  • by Web Desk 1
  • July 9, 2025

குற்றவாளியை குற்றவாளிதான் என எந்த ஒரு ஆட்சியாளன் நினைக்கிறானோ அவன் தான் சிறந்த ஆட்சியாளன். இதற்கு எடுத்துக்காட்டு கக்கன். மடப்புரத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி. அஜித் குமாரின் உயிரிழப்பிற்கு காரணமாக இருந்த அந்த உத்தரவை பிறப்பித்த மேலதிகாரி யார்?

நிகழ்ச்சியை மாநாடு போல் நடத்தி வரும் செந்தில்பாலாஜி – உதயநிதி ஸ்டாலின்
News அரசியல் தமிழ்நாடு

நிகழ்ச்சியை மாநாடு போல் நடத்தி வரும் செந்தில்பாலாஜி – உதயநிதி ஸ்டாலின்

  • by Web Desk 1
  • July 9, 2025

பல்வேறு மக்கள் திட்டங்களை வரக்கூடிய தேர்தலை மனதில் வைத்து தமிழக முதல்வர் வழங்கவில்லை. அடுத்த தலைமுறையை மனதில் வைத்து வழங்கி உள்ளார் என கரூரில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு. கரூர், திருமாநிலையூர் பகுதியில் 12 ஏக்கர் பரப்பளவில், 40 கோடி மதிப்பீட்டில்

எடப்பாடி பழனிச்சாமியை காவி பேண்டை போடுவார் – அமைச்சர் சிவசங்கர்
News அரசியல் தமிழ்நாடு

எடப்பாடி பழனிச்சாமியை காவி பேண்டை போடுவார் – அமைச்சர் சிவசங்கர்

  • by Web Desk 1
  • July 9, 2025

அரியலூர் – சுங்க சாவடி கட்டணம் குறித்து உயர்நீதிமன்றத்தின் உத்தரவு குறித்து சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசித்து பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். வெள்ளை வெட்டியை கழட்டி விட்டு காவி பேண்டை போடவேண்டிய நிலைக்கு எடப்பாடி பழனிச்சாமி மாறிக்கொண்டிருக்கிறார். என போக்குவரத்து

பாஜக அரசு தொடர்ந்து தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது – அமைச்சர் ராஜேந்திரன்
News அரசியல் தமிழ்நாடு

பாஜக அரசு தொடர்ந்து தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது – அமைச்சர் ராஜேந்திரன்

  • by Web Desk 1
  • July 1, 2025

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் மாவட்டம் என்பதால் எந்த தடையும் எங்களுக்கு இல்லை சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் பேட்டி ஒன்றிய பாஜக அரசு தொடர்ந்து தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது அச்சுறுத்துகிறது … தமிழக மக்களை தொடர்ந்து வஞ்சிக்கும் செயலில் தான் ஒன்றிய பாஜக அரசு செயல்பட்டு

அரசியலமைப்பு சட்டத்தை மிதித்தது காங்கிரஸ் கட்சி தான்.. – வானதி சீனிவாசன்
News அரசியல் தமிழ்நாடு

அரசியலமைப்பு சட்டத்தை மிதித்தது காங்கிரஸ் கட்சி தான்.. – வானதி சீனிவாசன்

  • by Web Desk 1
  • July 1, 2025

சேலத்தில் பாஜக மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் பேட்டி 1975 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அவர்களால் எமர்ஜென்சி நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டது ஜூன் மாதத்துடன் 50 ஆண்டுகள் நிறைவடைவதை நினைவு கூறும் வகையில் நாடு முழுவதும் பாஜக

பாஜகவின் கோரப்பிடியில் தமிழ்நாடு சிக்க கூடாது – அமைச்சர் தங்கம் தென்னரசு
News அரசியல் தமிழ்நாடு

பாஜகவின் கோரப்பிடியில் தமிழ்நாடு சிக்க கூடாது – அமைச்சர் தங்கம் தென்னரசு

  • by Web Desk 1
  • July 1, 2025

அருப்புக்கோட்டை அருகே மல்லாங்கிணறு கிராமத்தில், நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர் சந்திப்பு; முதலமைச்சர் அவர்கள் ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தின் நோக்கங்களை எடுத்து சொல்லியுள்ளார். அதேபோல விருதுநகர் வடக்கு மாவட்டம் சார்பில் 3 சட்டமன்ற தொகுதியில் வீடுவீடாக சென்று வாக்காளர்களை சந்திக்கும் பணியை துவங்கியுள்ளோம்.

நீதி வேண்டி காவல் நிலையமா? கொலை நிலையமா? – முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்
News அரசியல் தமிழ்நாடு

நீதி வேண்டி காவல் நிலையமா? கொலை நிலையமா? – முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்

  • by Web Desk 1
  • July 1, 2025

அஜித்குமாருக்கு நீதி வேண்டி அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் – முதல்வர் சொல்வதற்கும், முதல் தகவல் அறிக்கைக்கும் வேறுபாடுகள் உள்ளது., என ஆர்.பி.உதயக்குமார் பேட்டி மதுரை மாவட்டம் பேரையூர் அருகே பழையூரில் அதிமுக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாளை

என்னை ஓட்டுவதை அப்புறம் பார்த்துக் கொள்ளுங்கள் – முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு
News அரசியல் தமிழ்நாடு

என்னை ஓட்டுவதை அப்புறம் பார்த்துக் கொள்ளுங்கள் – முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு

  • by Web Desk 1
  • July 1, 2025

அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வீட்டில் 200 கோடி கொள்ளை குறித்த கேள்விக்கு? என்னை ஓட்டுவதை அப்புறம் பார்த்துக் கொள்ளுங்கள், மாநகராட்சி ஊழல்தான் முக்கியம். மிகப்பெரிய சம்பவம் நடந்துள்ளது முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி மதுரை மாநகராட்சியில் 150 கோடி ரூபாய்

பழனிச்சாமி மோடி கூட கொஞ்சு குழாவுகின்கிறார் – விசிக தலைவர் திருமாவளவன்
News தமிழ்நாடு

பழனிச்சாமி மோடி கூட கொஞ்சு குழாவுகின்கிறார் – விசிக தலைவர் திருமாவளவன்

  • by Web Desk 1
  • June 30, 2025

மேலூர் அருகே மேலவளவு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முருகேசன் உள்ளிட்டவர்கள் வெட்டி படுகொலை செய்யப்பட்ட நினைவு நாளில் கலந்துக் கொண்டு விசிக தலைவர் திருமாவளவன் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.. மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள மேலவளவு கிராமத்தில் முன்னாள் ஊராட்சி

என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு வருத்தம் இல்லை – முதலமைச்சர் ரங்கசாமி
News இந்தியா

என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு வருத்தம் இல்லை – முதலமைச்சர் ரங்கசாமி

  • by Web Desk 1
  • June 30, 2025

நியமன எம்எல்ஏ பதவி வழங்காதது என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு வருத்தமும் இல்லை,அதிருப்தியும் இல்லை என்று முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்தார் புதுச்சேரி அரசு பள்ளிக்கல்வி இயக்ககம் சார்பில் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பற்றிய தரவு தளம் மற்றும் மேற்பார்வை மற்றும் மேலாண்மை திறன்கள் கொண்ட வித்யா

மீண்டும் ஓர் வேங்கை வயலா..? அதிருப்தி..!
News தமிழ்நாடு

மீண்டும் ஓர் வேங்கை வயலா..? அதிருப்தி..!

  • by Web Desk 1
  • June 30, 2025

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே நல்லமனார்கோட்டை ஊராட்சி தொட்டனம்பட்டி கிழக்குத் தெருவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக 50அடி உயரத்தில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்கத்தொட்டி கட்டப்பட்டு வருகிறது. தொட்டி முழுவதுமாக கட்டப்பட்டு விட்ட நிலையில் இன்னும் குழாய் இணைப்புகள் கொடுக்கப்படவில்லை.

காவல் நிலையங்களில் சித்திரவதை மரணங்கள் – மதிமுக பொதுசெயலாளர் வைகோ
News அரசியல் தமிழ்நாடு

காவல் நிலையங்களில் சித்திரவதை மரணங்கள் – மதிமுக பொதுசெயலாளர் வைகோ

  • by Web Desk 1
  • June 30, 2025

தமிழக சட்டமன்ற தேர்தலை பொறுத்த வரை திமுக கூட்டணி வெற்றி பெறும், திமுக தனிப்பெரும்பான்மை பெறும், கூட்டணி அரசுக்கே அங்கு வேலை இருக்காது என மதிமுக பொதுசெயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது

இந்திரா காந்தி தனது சுயநலத்திற்காக அவசர நிலை பிரகடனம்..!
News தமிழ்நாடு

இந்திரா காந்தி தனது சுயநலத்திற்காக அவசர நிலை பிரகடனம்..!

  • by Web Desk 1
  • June 28, 2025

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் அமல்படுத்தப்பட்ட “எமர்ஜென்சி” 50 ஆண்டுகள் நிறைவு – பாஜக சார்பில் கருப்பு தினமாக அனுசரிப்பு எமர்ஜென்சி காலகட்டத்தில் மக்கள் சந்தித்த துன்பங்கள் குறித்த தேனி மாவட்ட பாஜக சார்பில் கண்காட்சி காட்சிப்படுத்தப்பட்டது காங்கிரஸ் ஆட்சி காலத்தில் அவசர நிலை பிரகடனம்