தமிழ் சமூகப் பூசகர்கள் – நூல் நயம்
- February 4, 2026
பார்ப்பன பூசகர்கள் மீனாட்சியம்மனுக்கு தாலி கட்டுவதைப்போல் பிடாரி தெய்வத்திற்கு பறையர் குலத்தினர் தாலி கட்டுகிறார்கள். இதன் தோற்றம் குறித்து கல்வெட்டு, தொன்மக் கதைகள், வழக்காறு, நடப்பு இவைகள் குறித்து முழு ஆய்வாக யாரும் தொடுத்திடவில்லை. இப்பணியை செய்துள்ளார் செல்வக்குமார்.