தலையங்கம்: பவன் கல்யாண் என்னும் பதருக்கு கண்டனம்
- December 10, 2025
அரசியலமைப்பின் படி சட்டத்தின் முன் அனைவரும் சமம். பகவத் கீதையின் படி இறைவன் உருவாக்கிய நால்வருணங்கள் வெவ்வேறு.
அரசியலமைப்பின் படி சட்டத்தின் முன் அனைவரும் சமம். பகவத் கீதையின் படி இறைவன் உருவாக்கிய நால்வருணங்கள் வெவ்வேறு.
பாண்டித்துரை தேவர் எனும் பழந்தமிழ் பல்கலைக்கழகம் புகழுடம்பு எய்திய தினம் இன்று. யாரிந்த பாண்டித்துரை என்று அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
தனக்கென சுயாதீன தனி அதிகாரம் ஏதுமில்லை. அப்படியானால், இன்னும் இந்த ஆளுநர் தமிழ்நாட்டில் இருக்கிறார் என்றால், ‘என்ன செய்கிறார்’ என்பது கவனிக்க வேண்டியதாகிறது.
மொத்த இந்தியாவும் மருந்து தட்டுப்பாட்டால் போராடிக் கொண்டிருந்த போது, தான் மட்டும் பாதிக்கப்படாமல் தனித்து நின்றது தமிழ்நாடு. எப்படி?
பத்தோடு பதினொன்றாக என் மரணம் இருக்கக்கூடாது. வெறும் பிரேக்கிங் நியூசாகவோ, கூட்டத்தில் ஒன்றாகவோ அல்ல. என் காலமும் களமும் கூட மறைத்துவிட முடியாதபடிக்கு தாக்கம் விளைவிக்கிற அளவுக்கு, இந்த உலகம் கவனிக்கும்படியான இறப்பு எனக்கு வேண்டும்”
தடவி, தடவி தமிழ் பேசும் ஆதவ், குழறி குழறி குதற்றும் ஆனந்த், பேசத்தெரியாது என்று ஒப்புக்கொண்ட ராஜசேகர், மைக் டெஸ்ட் செய்து நம்மை சோதித்த வெங்கட்ராமன்.., வெண்சாமரம் வீசிக்கொண்டே தொகுத்து வழங்கிய ராஜ்மோகன்
இதற்கு வக்பு வாரியம் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. தடை நீக்கப்பட்டுள்ளது என்பதை திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
9 மாத விண்வெளிவாசத்துக்குப் பின், பூமி திரும்பியுள்ளார் விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ். இதையொட்டி, “ஒரு பெண் காப்பாற்றப்பட்டுவிட்டார்”, “இந்தியாவின் மகள் மீட்கப்பட்டு விட்டார்” “உடல்நலம் குன்றியுள்ளார்” , “டால்பின்கள் வரவேற்றன” , “சமோசா, பகவத்கீதை, கணேஷ் சிலை” “பக்கத்துவிட்டுக்காரர் பேட்டி” “உறவுக்காரர் உருகல்”
அரசு இப்போது செய்ய வேண்டியது வெறும் அரசாணை அமலாக்கம் மட்டுமல்ல. அரசின் நடவடிக்கை இந்த அறிவிப்புக்கான நோக்கத்தை உறுதிசெய்வதாகவும் இருக்க வேண்டும்.
அரசியல் காரணங்களுக்காக, இதை அலட்சியம் செய்யும் அரசும் கூட பாலியல் குற்றத்துக்கு துணைபோவதாகவே பொருள்.
திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் உண்மையில் யாருக்குத்தான் பிரச்னை? மோசமான பண்பாட்டு பிறழ்வை, வெறுப்பு அரசியலை விதைக்கும் இந்த சம்பவத்தில் பின்னணியில் இருப்பது யார்?
பெரியார் குறித்த சீமானின் விமர்சனம் சர்ச்சை ஆகியுள்ள நிலையில், நமக்கு வேண்டிய புரிதல் என்ன என்பது குறித்து சிந்திக்கிறது இந்த பதிவு.
ஊடகவியல் குற்றமல்ல என்று அழுத்தி சொல்ல வேண்டியதன் மற்றுமொரு காரணம் என்ற அளவில் கடக்க கூடிய செய்தி அல்ல இது.
வாழ்க வசவாளர்கள் என்ற தலைப்பில் அறிஞர் அண்ணா எழுதியது என்ன? இவைகளைவிடக் கடுமையும் கொடுமையும் நெளியும் ‘வசவுகள்‘ இருக்க முடியாது – எவ்வளவு நீண்டகால விரோதியாக இருந்தாலும் இதைவிட இழிவாகக் கண்டிக்க முடியாது.
அரசியல் கட்சியின் தலைவராக உருவெடுத்துள்ள நடிகர் விஜய், அக்டோபர் 27ஆம் தேதி தனது கட்சியின் முதல் மாநில மாநாட்டை நடத்தினார். இந்த மாநாட்டில் கட்சியின் உறுதிமொழி, கொள்கைகள் மற்றும் கொள்கை விளக்கப் பாடல் ஆகியவை வெளியிடப்பட்டன. உறுதிமொழி, கொள்கைகள் ஆகியவை வழக்கமானவை தான். அதேபோல
திராவிட இயக்கத்தின் முன்னோடிகளின் வரிசையில் இன்னுமொரு பேரிழப்பு முரசொலி செல்வம் அவர்கள்.
உண்மையா என தெரியாமல், டி,ராஜேந்தருக்கு பொருத்தப்பட்ட டண்டனக்கா போல, காந்திக்கு ஹே ராம் செருகப்பட்டுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.
சீதாராம் யெச்சூரி ஒரு இந்திய மார்க்சிஸ்ட் அரசியல்வாதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) பொதுச் செயலாளராகவும், 1992 முதல் சிபிஐ (எம்) இன் பொலிட்பீரோ உறுப்பினராகவும் இருந்தார். அவர் மேற்கில் இருந்து நாடாளுமன்ற, ராஜ்யசபாவின் முன்னாள் உறுப்பினராகவும் இருந்தார். ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அகில இந்திய் பொதுச்செயலாளர் சீதாரம் யெச்சூரி டெல்லியில் கடந்த வியாழனன்று (12.09.2024) காலமானார். கட்சி வேறுபாடின்றி ஒரு மூத்த தலைவரின் மரணத்துக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வந்த நிலையில், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சீதாராம் யெச்சூரி ஆகிய
அண்மையில் வெளியாகி திரையரங்குகளை திரும்பிப் பார்க்க வைத்திருக்கும் படம் ஜமா. எளிதில் கணிக்க முடிகிற கதைதான் என்றாலும் திரைக்கதை ஓட்டமும் பாத்திரங்களின் வடிவமைப்பும் படத்தை வெற்றி பெற வைக்கும். இது திரை விமர்சன கட்டுரை அல்ல. பாத்திர விமர்சன கட்டுரை. கூர்மையான விமர்சனங்கள் வலிமையான