News அரசியல் உலகம்

அமெரிக்க அதிபர் தேர்தல் 2024: ஜோ பைடன் கொடுத்த சிக்னல்.

உலக நாடுகள் பெரிதும் எதிர்பார்த்து வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில் பல்வேறு சுவாரஸிய நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. ஜனநாயக கட்சி வேட்பாளர் ரேஸில் இருந்து ஜோ பைடன் விலகிய நிலையில் கமலா ஹாரிஸ்க்கு வழி பிறந்திருக்கிறது. இந்த சூழலில் ஜோ பைடன் நாட்டு மக்கள்

சிக்கலில் துருவ் ரத்தே, ஆட்டத்தை தொடங்கிய பாஜக..
News அரசியல் இந்தியா

சிக்கலில் துருவ் ரத்தே, ஆட்டத்தை தொடங்கிய பாஜக..

பிரபல யூ-டியூபர் துருவ் ரத்தே மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில் டெல்லி நீதிமன்றம் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இவர் பாஜகவை தொடர்ந்து டார்கெட் செய்து வரும் நிலையில், அவர்களும் எப்போது வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். துருவ் ரத்தே என்ற

நிதி ஆயோக் கூட்டம் – காங்கிரஸ் புறக்கணிப்பு
News அரசியல் இந்தியா

நிதி ஆயோக் கூட்டம் – காங்கிரஸ் புறக்கணிப்பு

டெல்லியில் ஜூலை 27ல் நடைபெறவுள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி ஆளும் மாநில முதல்வர்கள் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர். ஏற்கனவே, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் புறக்கணிப்பதாக அறிவித்த நிலையில் தற்போது காங்கிரஸ் கட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஒன்றிய பட்ஜெட்டை கண்டிக்கும் வகையில், பிரதமர் மோடி

நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கிறேன்- முதல்வர்
News அரசியல் தமிழ்நாடு

நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கிறேன்- முதல்வர்

மத்திய அரசு, தமிழக மக்கள் மீது ஆத்திரத்தில் உள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற பெயரே உச்சரிக்கப்படவில்லை. மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டிருப்பதை கண்டிக்கும் வகையில் நிதி ஆயோக்

பெண்களுக்கு ரூ.3 லட்சம் கோடி ஒதுக்கீடு!
News அரசியல் இந்தியா

பெண்களுக்கு ரூ.3 லட்சம் கோடி ஒதுக்கீடு!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில், பெண்கள் நலனுக்கான பல்வேறு திட்டங்களை அறிவித்து இருக்கிறார். வேலைக்குச் செல்லும் பெண்களை ஊக்குவிக்கும் விதமாக முக்கிய நகரங்களில் பணிபுரியும் பெண்களுக்கான விடுதிகள் கட்டப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும், வேலைவாய்ப்பு பயிற்சி

News அரசியல் உலகம்

US Elections: ஜோ பைடனை விட கமலா ஹாரிஸைத் தோற்கடிப்பது எளிது – டொனால்ட் ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் தேர்தலிருந்து அதிபர் ஜோ பைடன் விலகிய நிலையில், அவருக்கு அடுத்த இடத்தில் இருக்கும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் தேர்தலை எதிர்கொள்வார் எனத் தகவல் வெளியானது. ஜோ பைடன் ஆதரவை கமலா ஹாரிஸுக்கு வழங்கும் முடிவும், அதைத் தொடர்ந்து கமலா ஹாரிஸ்

News அரசியல் இந்தியா

பட்ஜெட் எங்கள் கனவுத் திட்டம்” பிரதமர் மோடி பேச்சு…

நாளை (ஜூலை 23) நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் அறிக்கை தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இந்த நிலையில், இன்று நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்கியுள்ளது. இதையொட்டி, மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்துள்ளார். தேர்தலில் பா.ஜ.க தனிப்பெரும்பான்மை இழந்து கூட்டணி அரசு அமைத்துள்ள

மரணத்தில் இருந்து தப்பிய டொனால்ட் ட்ரம்ப்… மருத்துவர் பகீர் தகவல்!
News அரசியல்

மரணத்தில் இருந்து தப்பிய டொனால்ட் ட்ரம்ப்… மருத்துவர் பகீர் தகவல்!

அமெரிக்க அதிபர் வேட்பாளரான டொனால்ட் ட்ரம்ப் மரணத்தின் மிக நெருக்கத்தில் இருந்து உயிர் தப்பியுள்ளதாக அவரது முன்னாள் மருத்துவர் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க முன்னாள் அதிபரும், தற்போதைய குடியரசுக் கட்சியின் வேட்பாளருமான டொனால்ட் ட்ரம்ப் கடந்த வாரம் பென்சில்வேனியாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில்

செந்தில் பாலாஜி ஸ்டான்லி மருத்துவமனையில் திடீர் அனுமதி!
News அரசியல் தமிழ்நாடு

செந்தில் பாலாஜி ஸ்டான்லி மருத்துவமனையில் திடீர் அனுமதி!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி செந்தில் பாலாஜியை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து அமலாக்கத் துறை கைது செய்தது. செந்தில் பாலாஜிக்கு நெஞ்சு

ஆம்ஸ்ட்ராங் படுகொலை : கைமாறிய பல லட்சம்? – 2 பேர் அதிரடி கைது!
அரசியல் தமிழ்நாடு

ஆம்ஸ்ட்ராங் படுகொலை : கைமாறிய பல லட்சம்? – 2 பேர் அதிரடி கைது!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மலர் கொடி, ஹரிஹரன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே 11 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், ஒருவரை போலீசார் என்கவுண்டர் செய்தனர். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரும், வழக்கறிஞருமான ஆம்ஸ்ட்ராங் ஜூலை 5ஆம் தேதி சென்னை பெரம்பூரில்

News அரசியல் இந்தியா

ஜூலை 21-ல் அனைத்துக் கட்சிக் கூட்டம்: மத்திய அரசு அழைப்பு

புதுடெல்லி: ஜூலை 21-ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடர்பாக விவாதிப்பதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்படவுள்ளது. நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்னதாக, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உள்ள அரசியல் கட்சித் தலைவர்களுடன்

மின் கட்டண உயர்வுக்கு எதிராக அதிமுக ஜூலை 23-ல் போராட்டம்
News அரசியல் தமிழ்நாடு

மின் கட்டண உயர்வுக்கு எதிராக அதிமுக ஜூலை 23-ல் போராட்டம்

சென்னை: திமுக அரசு பதவியேற்ற கடந்த 3 ஆண்டுகளில், மூன்றாவது முறையாக மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதைக் கண்டித்தும், ரேஷன் கடைகளில் பருப்பு மற்றும் பாமாயில் ஆகியவற்றை நிறுத்த முயற்சிப்பதைக் கண்டித்தும் அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் வரும் ஜூலை 23-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்

News அரசியல் தமிழ்நாடு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மும்மடங்காக உயர்வு : கர்நாடகாவின் அடுத்த முடிவு

கர்நாடகாவின் கபினி அணையில் திறந்துவிடப்பட்ட தண்ணீர் மேட்டூர் அணையை வந்தடைந்துள்ளது. இதனால் மேட்டூர் அணை நீர்வரத்து மூன்று மடங்காக உயர்ந்துள்ளது. தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடகா தொடர்ந்து முரண்டு பிடித்து வருகிறது. இதற்கு தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தி கடும் எதிர்ப்பை

நில மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது!
News அரசியல் தமிழ்நாடு

நில மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது!

நில மோசடி விவகாரத்தில் தேடப்பட்டு வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது செய்யப்பட்டுள்ளார். கேரளாவில் கைது செய்யப்பட்ட நிலையில் தமிழகம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர். கரூரில் 100 கோடி ரூபாய்

டிரம்ப் மீதான துப்பாக்கி சூடு.. தெரிந்தும் கண்டுகொள்ளாமல் இருந்த சீக்ரெட் சர்வீஸ்.. நடந்தது என்ன ?
News அரசியல் உலகம்

டிரம்ப் மீதான துப்பாக்கி சூடு.. தெரிந்தும் கண்டுகொள்ளாமல் இருந்த சீக்ரெட் சர்வீஸ்.. நடந்தது என்ன ?

டொனால்ட் டிரம்ப் பிரச்சாரத்திற்கு ஈடுபடுவதற்கு முன்பே அங்கிருந்த ஒரு கட்டிடத்தின் மேற்கூரை மீது ஒரு நபர் ஓடுவதாக பொதுமக்கள் சிலர் சீக்ரெட் சர்வீஸ் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர். வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபர் டெனால்ட் டிரம்ப் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் உலகையே அதிர

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்.. திமுகவுக்கு உறுதியான வெற்றி..!
News அரசியல் தமிழ்நாடு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்.. திமுகவுக்கு உறுதியான வெற்றி..!

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் நிலையில் அக்கட்சியினர் பட்டாசு வெடித்தும் இனிப்புகளை வழங்கியும் கொண்டாட்டத்தை தொடங்கியுள்ளனர். விக்கிரவாண்டி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.

தீராத மீனவர்கள் பிரச்சினை… மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு பறந்த கடிதம்..!
News அரசியல் தமிழ்நாடு

தீராத மீனவர்கள் பிரச்சினை… மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு பறந்த கடிதம்..!

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் அவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 13 மீனவர்கள் வங்கக் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும்

ஓபிஎஸ், சசிகலா ஆகியோர் ரத்தம் உறிஞ்சும் அட்டைகள் – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
அரசியல்

ஓபிஎஸ், சசிகலா ஆகியோர் ரத்தம் உறிஞ்சும் அட்டைகள் – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட டிடிவி தினகரன், ஓபிஎஸ், சசிகலா ஆகியோர் தொண்டர்களின் ரத்தம் உறிஞ்சிய அட்டைகள் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். சேலத்தில் உள்ள இ.பி.எஸ் இல்லத்தில் அதிமுக.வை ஒருங்கிணைக்க 6 முன்னாள் அமைச்சர்கள் 2 நாட்களாக ஆலோசித்ததாக தகவல்

தோழர் திருமுருகன் காந்தி பதிவிலிருந்து…
அரசியல்

தோழர் திருமுருகன் காந்தி பதிவிலிருந்து…

தோழர் ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்ட சதியில் ஆரூத்ரா ஊழலில் தொடர்புடைய நபர்களின் பெயர்கள் வெளியாகின. அரூத்ரா மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள் சிலருக்கு ஆம்ஸ்ட்ராங் உதவினார் என்றும், அந்த ஊழலில் குற்றம்சாட்டப்பட்ட ஆற்காடு சுரேஷ் கொலையானார், அதற்கு பழிவாங்கும் விதமாக ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்டார் என்றும் மின்னம்பலம் செய்தி வெளியிட்டது.

முழங்காலில் நடந்து மலையேறி சென்ற பெண்..!
அரசியல் இந்தியா

முழங்காலில் நடந்து மலையேறி சென்ற பெண்..!

ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியை பிடித்ததற்காக ஏழுமலையானுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் முழங்காலில் நடந்து மலையேறி சென்ற பெண். பொதுத் தேர்தலுடன் ஆந்திர சட்டமன்றத்திற்கும் தேர்தல் நடைபெற்றது தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி என் டி ஏ கூட்டணியில் இணைந்து போட்டியிட்டது. தேர்தல்