தமிழ்நாட்டின் புதிய டிஜிபி: யார் இந்த மகேஷ்குமார் அகர்வால்
- May 29, 2026
தமிழ்நாட்டு காவல்துறையை தலைமை தாங்கப்போகும் பஞ்சாப் சிங்கம். யார் இந்த மகேஷ்குமார் அகர்வால்
தமிழ்நாட்டு காவல்துறையை தலைமை தாங்கப்போகும் பஞ்சாப் சிங்கம். யார் இந்த மகேஷ்குமார் அகர்வால்
தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை அரசு நிகழ்ச்சிகளில் முதலில் இசைக்க அனுமதி தாருங்கள் என்று மாண்புமிகு பிரதமரிடம் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் கெஞ்சி இருப்பது மாநில சுயாட்சி கொள்கைக்கு எதிரானது.
ஆனைமங்கலம் செப்பேடுகள் முதல் இலங்கை-தமிழ் மீனவர் விவகாரம் வரை. பிரதமர் நரேந்திரமோதியிடம் முதல்வர் விஜய் பேசிய 5 செய்திகள் இவைதான்.
2026 சட்டமன்றத் தேர்தலில், Tamilaga Vettri Kazhagam தலைமையிலான ஆட்சிக்கு Viduthalai Chiruthaigal Katchi ஆதரவு வழங்கியது. ஆரம்பத்தில் “நிபந்தனையற்ற ஆதரவு” என தெரிவிக்கப்பட்ட நிலையில், பின்னர் அமைச்சரவையிலும் பங்கேற்க உள்ளதாக விசிக தரப்பில் அறிவிக்கப்பட்டது. இந்த, அமைச்சரவையில் விசிக சட்டமன்ற உறுப்பினர் வன்னி
“தூத்துக்குடி சொந்த ஊர்” என்பது ஒரு தகவல். ஆனால் “மீனவர் அல்லது மீனவக் குடும்ப பின்னணி” என்பது முற்றிலும் வேறு. உண்மை என்ன?
புகாருக்கான கட்டணமில்லா தொலைபேசி எண்ணுக்கு அழைத்தால், அந்த எண் உபயோகத்தில் இல்லை என்று வருகிறது.
திமுக திட்டங்களே திமுக ஆட்சியின் அடையாளம் என்று ஸ்டாலின் பேசிய நிலையில், அதிமுகவின் அம்மா உணவகங்களை புதுப்பிக்க விஜய் அரசு உத்தரவிட்டுள்ளது ஏன்?
தவெக ஆட்சியில் தமிழ்நாடு அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்பு இயக்குநராக நியமிக்கப்பட்ட அருண் தம்புராஜ் ஐ.ஏ.எஸ். யார்?
தமிழக வெற்றிக் கழக அரசு தனது அமைச்சரவையை அறிவித்துள்ளது. யார் யாருக்கு என்னென்ன துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன?
தமிழ்நாடு அரசின் முக்கிய அதிகாரிகளில் ஒருவராக விளங்கும் ஜி. லட்சுமி பிரியா ஐஏஎஸ், முதல்வர் விஜய்யின் தனிச் செயலாளர்-2 ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி வந்த திட்டப்பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு திடீர் வாய்மொழி வெளியேற்ற உத்தரவு வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அரசின் நிர்வாக நடவடிக்கையால் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் நிலவுகிறது.
வி.எஸ்.பாபுவின் கந்துவட்டி, மிரட்டல் போக்குகள் குறித்து சமூக வலைதளத்தில் வைரலாகும் ட்வீட்
2026 தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் டிவிகே வேட்பாளர் வி.எஸ்.பாபு வெற்றி பெற்று அரசியல் அதிர்ச்சி ஏற்படுத்தினார். இவரின் பின்னணி மற்றும் அரசியல் பயணம் பற்றி விரிவான பார்வை.
வாக்குச்சாவடி முகவரின் அதிகாரங்களில் ஒன்றான சேலஞ்ச் ஓட்டு என்றால் என்ன?
பிரச்சினைகளில் நேரடியாக களத்தில் நிற்பவர் என்ற அடையாளத்துடன், நன்னிலம் தொகுதியில் ஒரு மாற்று அரசியல் முகமாக உருவெடுத்து வருகிறார்.‘
தொகுதி மறுவரையறை மசோதா நாடாளுமன்றத்தில் தோல்வியுற்றதை தொடர்ந்து பாஜக இளைஞரணி நிர்வாகி எஸ் ஜி சூர்யா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்த தொகுதி மறுசீரமைப்பின் தொகுப்புக்குள் வரும் மகளிர் இட ஒதுக்கீடு, விஷத்துக்குள் விழுந்த அமிர்தம் தான்.
தமிழ்நாட்டுக்கு வரும் சிக்கல்கள் என்னென்ன?
காவலர்களுக்கு வாரம் ஒருமுறை விடுமுறை வழங்குவதாக விஜய் கூறியுள்ளார். இன்னும் பல அசத்தலான அறிவிப்புகள் உள்ளன.
நெல்லையில் அரசியலை தலைகீழாக புரட்டப்போகும் தவெக வேட்பாளர் ஆர். எஸ். முருகன் யார்? பின்னணி என்ன?