முதல் முறை MLA… ஆனாலும் ராஜிநாமா – யார் இந்த தாராபுரம் சத்யபாமா?
- September 7, 2026
எடப்பாடி பழனிசாமியின் நம்பிக்கை நட்சத்திரம் தவெகவின் தளபதியாக மாறியது எப்படி? பின்னணித் தகவல்களுடன் விளக்கும் கட்டுரை
எடப்பாடி பழனிசாமியின் நம்பிக்கை நட்சத்திரம் தவெகவின் தளபதியாக மாறியது எப்படி? பின்னணித் தகவல்களுடன் விளக்கும் கட்டுரை
இப்படியும் நடக்குமா என்று நாம் வியக்கும் முன்னர், அதைவிடவும் கூடுதலாக நடக்கும் என்று தமிழ்நாட்டு மக்களுக்குக் காட்டிய தேர்தல், 2026சட்டமன்றத் தேர்தல். அதிலும், தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்றம் செல்லும் முன்பாகவே, பதவியை ராஜினாமா செய்து மாற்றுக் கட்சியில் சேர்ந்த ஒருவர் மீண்டும் அதே
2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பின் பல்வேறு புதிய சம்பவங்களைத் தமிழ்நாடு பார்க்க நேர்ந்தது. அதில் குறிப்பிடத்தக்கவை, வென்ற எம்.எல்.ஏக்கள் சுடச்சுட தங்கள் பதவிகளை விட்டு விலகி, தவெகவில் சேர்ந்ததும் மீண்டும் அதே தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடக் காத்திருப்பதும்
தமிழ்நாட்டில் காலியாக உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளில் மதுராந்தகம், தாராபுரம் தொகுதியில் அக்.6 இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அல்லோலகல்லோலப்படும் தமிழ்நாட்டு அரசியலில் வலுக்கட்டாய இடைத்தேர்தல்கள் உருவாகி இருந்தன. வெற்றி பெற்ற அதிமுக உறுப்பினர்கள் பதவி விலகி தவெகவில்
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வருசநாடு, மேகலை மற்றும் சுற்று வட்டார பகுதியில் உள்ள மலை கிராமங்களில் வசிக்கும் மலைவாழ் மக்களை வனத்துறையினர் வெளியேற்றும் நடவடிக்கை தடுத்து நிறுத்தி உரிய நடவடிக்கை எடுக்க தேனி மாவட்ட ஆட்சியரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில
மலைவாழ் மக்களுக்கு எதிராக வனத்துறையினர் ஏதாவது விபரீதம் நடைபெற்றால் என்னுடைய எம்பி பதவியை ராஜினாமா செய்வேன் என, தேனியில் நடைபெற்ற மலைவாழ் மக்கள் போராட்டத்தில் தேனி எம்பி தங்க தமிழ்ச்செல்வன் பேச்சு; தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே வருசநாடு, மேகமலை உள்ளிட்ட 90-க்கும் மேற்பட்ட
தஞ்சையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தி.மு.க இளைஞரணி செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதைக் கண்டித்து, திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே தி.மு.க சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு தி.மு.க மூத்த தலைவரும் முன்னாள்
உதயநிதி ஸ்டாலின் கைது சரியானது தான் என தவெக முதன்மை செய்தி தொடர்பாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார். தவெக முதன்மை செய்தி தொடர்பாளர் புகழேந்தி கோவையில் உள்ள தனியார் ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது எனக்கு இந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு தவெக விற்கு நன்றி
திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனுக்கு ஜாமீன் வழங்கி ஐகோர்ட் உத்தரவிட்ட நிலையில் தற்பொழுது பாளையங்கோட்டை சிறையில் இருந்து விடுதலை கோவில்பட்டியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் பேசிய விளாத்திகுளம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. ஜீ.வி.மார்க்கண்டேயன் முதலமைச்சருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் அவதூறாகப் பேசியதாக தூத்துக்குடி மாவட்ட
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜயை அவதூறாக பேசிய உதயநிதி ஸ்டாலினை கண்டித்து தமிழக வெற்றி கழகத்தினர் திருச்செந்தூர் பகத்சிங் பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக எதிர் கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தஞ்சாவூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக முதலமைச்சர் ஜோசப்
டெல்டாவை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவித்து நிவாரணம் வழங்க வேண்டும், வரும் பட்ஜெட்டில் கூட்டத்தொடரில் வலுவாக பேசுவோம் என எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு தஞ்சாவூரில் தி.மு.க சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும் மாநில இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின்
“நான் சிம்புவோட அம்மா எல்லாம் இல்லை… நான் சந்திரா தான்” – ‘அரசன்’ திரைப்படம் குறித்த கேள்விக்கு நடிகை ஆண்ட்ரியா கொடுத்த கலகலப்பான பதில்! “இப்பலாம் ஹெவி இருக்கிறது யாருக்குமே பிடிக்காது” ; அழகா இருக்கணும், லைட்டா இருக்கணும் ” – நகைக்கடை திறப்பு
கரூரில், மேகதாது அணை திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது என வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தலைமை தபால் நிலையம் முன்பு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மேகதாது அணை திட்டத்திற்கு எதிராக கண்டன
10 முறை சீல் வைத்தும் மீண்டும் இயங்கிய திமுக பிரமுகரின் சாயப்பட்டறை – அமைச்சர் அதிரடி ஆய்வு! சட்டவிரோதமாக இயங்கி வந்த சாயப்பட்டறை மீது பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமி மீண்டும் அதிரடி ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை…. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்த ஒட்ட மெத்தை
காவிரி விவகாரத்தில் இரு மாநில முதலமைச்சர்களும் ஒன்று சேர்ந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா வேண்டுகோள் விடுத்துள்ளார் தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் தமிழகத்தில் தண்ணீரை சேமித்து வைத்து மின்மிகை மாநிலமாக உருவாக்க வேண்டும் என தேமுதிக பொது செயலாளர்
இரட்டை இலையை மீட்டு பழனிசாமியை பொது செயலாளராக அமர்த்தியது சிவி சண்முகம் தான் என வானூரில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த அதிமுக முன்னாள் வேட்பாளர் முருகன் விமர்சித்து உள்ளார் விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகே திருச்சிற்றம்பலம் கூட்டுச்சாலையில் உள்ள அதிமுக நிர்வாகி இல்லத்தில்
கோமாளி கூட்டத்தை கோட்டையை ஒப்படைத்தால், கோட்டையில் ஓட்டை விழுந்து விடும் சட்டத்தின் பக்கம் தான் ஆட்சி சக்கரம் சுழல வேண்டுமே தவிர, த.வெ.க கட்சியை வளர்ப்பதற்கு அரசு இயந்திரத்தை பயன்படுத்தினால் இப்படித்தான் சம்பட்டி அடி கிடைக்கும் இன்றைக்கு உயர் நீதிமன்ற நீதியரசர்கள் த.வெ.க அரசிற்கு
பட்டாசு வெடிவிபத்தில் உயிரிழிந்த 5 பேரின் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சத்திற்கான காசோலையை அமைச்சர்கள் வழங்கினர். மகளிர் உரிமைத்தொகை ரூ.2500 வழங்கும் திட்டம் செயல்பாட்டில் உள்ளது விரைவில் முதலமைச்சர் வழங்குவார். ஆளும்கட்சி,எதிர்கட்சி என்ற எந்த ஒரு வேற்றுமையும் இல்லாமல் அனைத்து எம்.எல்.ஏ களும் ஒன்றிணைந்து
எல்லா காலத்திற்கும் ரீல்ஸ் உதவாது; போலி கண்ணீரும் உதவாது. திரை மாயம் கொஞ்ச நாளைக்கு தான் இருக்கும். நேற்று அமைச்சர்கள் திரையரங்கில் அமர்ந்திருந்தது, அவர்கள் அமைச்சர், எம்.எல்.ஏ. என்ற உணர்வுக்கு இன்னும் வரவில்லை என்பதையே உணர்த்துகிறது” வினாத்தாள் கசிவை எதிர்த்து நடைபெறும் மாணவர் போராட்டத்திற்கு
ராஜபாளையம் நகராட்சி அலுவலகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி தலைமையில் பல்வேறு அரசு துறை சார்ந்த அதிகாரிகளுடடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அப்போது அவர்கள் மத்தியில் பேசிய அமைச்சர் ஜெகதீஸ்வரி, ஊழல் என்பதே இருக்கக் கூடாது என்பதைத்தான் முதல்வர் எங்களுக்கும்