01/06/2026
“தவெக அமைச்சர் ஸ்ரீநாத் ஒரு மீனவரா- உண்மை என்ன?” – PPN_Fact_Check
News அரசியல் ஆசிரியர் தேர்வுகள் தமிழ்நாடு பொய் பொய்யப்பன்

“தவெக அமைச்சர் ஸ்ரீநாத் ஒரு மீனவரா- உண்மை என்ன?” – PPN_Fact_Check

  • by PPN Web Desk 1
  • May 21, 2026

“தூத்துக்குடி சொந்த ஊர்” என்பது ஒரு தகவல். ஆனால் “மீனவர் அல்லது மீனவக் குடும்ப பின்னணி” என்பது முற்றிலும் வேறு. உண்மை என்ன?

Alert: லஞ்சம் குறித்து புகார் தந்தால் ரூ. 1 லட்சம் பரிசா? உண்மை என்ன? #factcheck
அரசியல் ஆசிரியர் தேர்வுகள் சிறப்பு கட்டுரைகள் தமிழ்நாடு தலையங்கம் பொய் பொய்யப்பன்

Alert: லஞ்சம் குறித்து புகார் தந்தால் ரூ. 1 லட்சம் பரிசா? உண்மை என்ன? #factcheck

  • by PPN Web Desk 1
  • May 19, 2026

புகாருக்கான கட்டணமில்லா தொலைபேசி எண்ணுக்கு அழைத்தால், அந்த எண் உபயோகத்தில் இல்லை என்று வருகிறது.

தமிழ் சமூகப் பூசகர்கள் – நூல் நயம்
News தொடர்கள் நூலாயணம்

தமிழ் சமூகப் பூசகர்கள் – நூல் நயம்

பார்ப்பன பூசகர்கள் மீனாட்சியம்மனுக்கு தாலி கட்டுவதைப்போல் பிடாரி தெய்வத்திற்கு பறையர் குலத்தினர் தாலி கட்டுகிறார்கள். இதன் தோற்றம் குறித்து கல்வெட்டு, தொன்மக் கதைகள், வழக்காறு, நடப்பு இவைகள் குறித்து முழு ஆய்வாக யாரும் தொடுத்திடவில்லை. இப்பணியை செய்துள்ளார் செல்வக்குமார்.

நள்ளிரவில் சுதந்திரம் – நூல் முன்னுரை
News நூலாயணம்

நள்ளிரவில் சுதந்திரம் – நூல் முன்னுரை

பழமையான பாடநூல் வடிவத்திலிருந்து மாறுபட்டு ஒரு புதிய பாணியில் வரலாற்றைக் கூற முடியும் என்பதற்கு இந்த நூல் சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது.

வக்ஃப்: அவசரத்தில் ஆவணப்படம்… அம்பலப்பட்ட பாஜக
News அரசியல் ஆசிரியர் தேர்வுகள் சிறப்பு கட்டுரைகள் தமிழ்நாடு பொய் பொய்யப்பன்

வக்ஃப்: அவசரத்தில் ஆவணப்படம்… அம்பலப்பட்ட பாஜக

இதற்கு வக்பு வாரியம் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. தடை நீக்கப்பட்டுள்ளது என்பதை திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.

கி.ரா. எழுதிய வயது வந்தவர்களுக்கு மட்டும்… நூலாயணம்
News நூலாயணம்

கி.ரா. எழுதிய வயது வந்தவர்களுக்கு மட்டும்… நூலாயணம்

ஆண் பெண் இருவரின் இனப்பெருக்க மண்டல படத்தைப் பார்த்து சற்று நிமிடம் நான் ஆடித்தான் போனேன். என்னது இது? இப்படி ஒரு படத்தை எப்படி பாட புத்தகத்தில் வைத்தார்கள் என்ற ஐயம் எனக்கு எழவே செய்தது.

தமிழ்ச்செல்வி எழுதிய கண்ணகி – நூலாயணம் – பகுதி 1
News நூலாயணம்

தமிழ்ச்செல்வி எழுதிய கண்ணகி – நூலாயணம் – பகுதி 1

"வாகான நுகத்தடி கிடைத்தால் இழுத்து பூட்டிக் கொள்ளும் பருவமாக இருந்தது அவள் பருவம்… " இந்த ஒற்றை வரியில் இருந்து தான் கண்ணகி நாவலின்...

புத்தகம் சொல்லுங்க… நானும் படிக்கிறேன் – நூலாயணம் தொடர் அறிமுகம்
நூலாயணம்

புத்தகம் சொல்லுங்க… நானும் படிக்கிறேன் – நூலாயணம் தொடர் அறிமுகம்

அன்புள்ள வாசகர்களே! நம் நூலாயணம் தொடர் இன்று முதல் தொடங்கவுள்ளது. புத்தக விமர்சனத் தொடர் ஒன்றும் தமிழ்ச்சூழலுக்கு புதியது கிடையாது. ஆனால்,...

கல்வித்தரம் குறித்து பொய்: தமிழ்த்தாய் வாழ்த்தால் தப்பிய ஆளுநர் ஆர்.என்.ரவி
அரசியல் ஆசிரியர் தேர்வுகள் தமிழ்நாடு பொய் பொய்யப்பன்

கல்வித்தரம் குறித்து பொய்: தமிழ்த்தாய் வாழ்த்தால் தப்பிய ஆளுநர் ஆர்.என்.ரவி

சென்னையில் உள்ள தூர்தர்ஷன் -பிரசார் பாரதி- அலுவலகத்தில் நடந்த இந்தி மாத நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார் ஆளுநர் ஆர்.என். ரவி. அப்போது தமிழ்த்தாய்வாழ்த்தில் திராவிட நல் திருநாடும் என்ற வரி மட்டும் தடுமாற்றத்தால் தவிர்க்கப்பட்டது. இது ஊடகங்களில் பெரும் பேசுபொருளாகி

இந்திரா காந்தியிடம் மன்னிப்பு கேட்டாரா சீதாராம் யெச்சூரி? உண்மை என்ன?
அரசியல் ஆசிரியர் தேர்வுகள் சிறப்பு கட்டுரைகள் பொய் பொய்யப்பன்

இந்திரா காந்தியிடம் மன்னிப்பு கேட்டாரா சீதாராம் யெச்சூரி? உண்மை என்ன?

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அகில இந்திய் பொதுச்செயலாளர் சீதாரம் யெச்சூரி டெல்லியில் கடந்த வியாழனன்று (12.09.2024) காலமானார். கட்சி வேறுபாடின்றி ஒரு மூத்த தலைவரின் மரணத்துக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வந்த நிலையில், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சீதாராம் யெச்சூரி ஆகிய

திருப்பூரில் கப்பல் ஸ்டேஷனா? | பொய் பொய்யப்பன் பகுதி 3
அரசியல் இந்தியா சிறப்பு கட்டுரைகள் தமிழ்நாடு பொய் பொய்யப்பன்

திருப்பூரில் கப்பல் ஸ்டேஷனா? | பொய் பொய்யப்பன் பகுதி 3

திருப்பூர் நொய்யலாற்று துறைமுகத்துக்கு நண்பரோடு சென்ற இந்த வார பொய் பொய்யப்பர்

சாவியை கண்டுபிடிக்கவே மோதி தியானம் – அண்ணாமலை சொன்னாரா? – பொய் பொய்யப்பன் பகுதி 2
News அரசியல் ஆசிரியர் தேர்வுகள் தமிழ்நாடு பொய் பொய்யப்பன்

சாவியை கண்டுபிடிக்கவே மோதி தியானம் – அண்ணாமலை சொன்னாரா? – பொய் பொய்யப்பன் பகுதி 2

பிரதமர் நரேந்திர மோதி, ஒடிசா மாநிலம் பூரி ஜெகந்நாதர் கோயில் சாவியை கண்டுபிடிக்கவே தமிழ்நாட்டில் தியானம் செய்ய உள்ளதாக, பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை சொன்னாரா? உண்மை என்ன?

பிரதமர் மோதியின் திருமண புகைப்படமா இது? – பொய் பொய்யப்பன் பகுதி1
அரசியல் ஆசிரியர் தேர்வுகள் சிறப்பு கட்டுரைகள் பொய் பொய்யப்பன்

பிரதமர் மோதியின் திருமண புகைப்படமா இது? – பொய் பொய்யப்பன் பகுதி1

இந்த புகைப்படத்தில் இருப்பது தற்போதையை இந்திய பிரதமர் நரேந்திர மோதி தான். ஆனால், உடன் இருப்பவர் அவரது மனைவி அல்ல.

பொய் பொய்யப்பன் – தொடர் அறிமுகம்
ஆசிரியர் தேர்வுகள் சிறப்பு கட்டுரைகள் பொய் பொய்யப்பன்

பொய் பொய்யப்பன் – தொடர் அறிமுகம்

மீண்டும் மீண்டும் பொய்ச்செய்திகளை பரப்பும் நபர்களுக்கு பொய் பொய்யப்பன் (Habitual Misinformer) என்ற அடையாளப் பட்டமும் வழங்கப்படும்.

கச்சத்தீவு: ஜெயலலிதாவுக்கு கருணாநிதியின் கடிதம்
ஆசிரியர் தேர்வுகள் சிறப்பு கட்டுரைகள் தொடர்கள்

கச்சத்தீவு: ஜெயலலிதாவுக்கு கருணாநிதியின் கடிதம்

  • by பேனாமுள்
  • April 22, 2024

2016ஆம் ஆண்டு திமுக தலைவராக இருந்த மு.கருணாநிதி, அப்போதைய சட்டப்பேரவை விவாதம் ஒன்றைக் குறிப்பிட்டு, அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எழுதிய கடிதம் ஒன்று அவரது நிலைப்பாட்டின் சுயவிளக்கமாக கருதப்படலாம்.

தொடர்கள்

கத்தியின்றி ரத்தமின்றி – பகுதி 1

பெயரிலேயே ரத்தக்கறையை உணர்த்தக்கூடிய சொல் ஒன்று இருக்குமானால் அது இனப்படுகொலை என்பதே. அதற்கு இன்று வரையிலான ஒரு எளிய வரையறை, கூட்டங்கூட்டமாக கொல்லப்பட்டு மக்கள் குவிக்கப்பட்ட படங்களும், அந்தப் படங்கள் சொல்லும் கதைகளும்தான்.  தமிழகத்தில் வாழ்வதால் இலங்கையின் புண்ணியத்தில் இந்த வார்த்தை ஒன்றும் நமக்கு