இந்திய இதழியலின் தந்தை யார்? வரலாறு வரலாறாகவே இருக்கட்டுமே!
- July 21, 2026
இந்திய இதழியலின் தந்தை சுப்ரமணிய பாரதியார்தான் என்கிறது ஒரு தரப்பு. ராமானந்த சட்டர்ஜிதான் இதழியலின் தந்தை என்கிறது மற்றுமொரு தரப்பு.
இந்திய இதழியலின் தந்தை சுப்ரமணிய பாரதியார்தான் என்கிறது ஒரு தரப்பு. ராமானந்த சட்டர்ஜிதான் இதழியலின் தந்தை என்கிறது மற்றுமொரு தரப்பு.
தமிழ் இலக்கியத்திற்கு அவர் விட்டுச் சென்ற நிலையான செல்வாக்கை நினைவுகூரும் அஞ்சலிக்கட்டுரை.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கோடாலி என்ற கிராமத்தில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் 11.07.2026 சனிக்கிழமை நடத்திய போராட்டத்தில் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டதும் காவல்துறை நடத்திய தடியடியில் குழந்தைகள் தாக்கப்பட்டதாகவும் காணொளிகள் பரவி வருகின்றன. முதலில் அடிப்படையான சில கேள்விகளைப் பார்ப்போம்.
காவல்துறை நிகழ்ச்சியில் கட்சிக்காரர்களுக்கு என்ன வேலை. அதென்ன 1200 பேருக்கு மட்டும் அழைப்பு என்று கேள்விகள் எழுந்துள்ளன.
'அண்ணாமலையின் தனிக்கட்சி’ என்று பரவும் விவகாரத்தில் நம் நிலைப்பாடு, “பொறுத்திருப்போம். அவசரம் வேண்டாம்” என்பதே. முறையான தகவல்கள் நமக்கு உறுதியாகும் வரை செய்திகள் வெளியிட மாட்டோம். வாசகர்களின் புரிதலுக்கு நன்றி.
புகாருக்கான கட்டணமில்லா தொலைபேசி எண்ணுக்கு அழைத்தால், அந்த எண் உபயோகத்தில் இல்லை என்று வருகிறது.
வாக்குச்சாவடி முகவரின் அதிகாரங்களில் ஒன்றான சேலஞ்ச் ஓட்டு என்றால் என்ன?
இந்த தொகுதி மறுசீரமைப்பின் தொகுப்புக்குள் வரும் மகளிர் இட ஒதுக்கீடு, விஷத்துக்குள் விழுந்த அமிர்தம் தான்.
பாஜகவோடு சேரவில்லை என்பதாலேயே இது முற்போக்கான கொள்கைக் கூட்டணி ஆகிவிடாது. அப்படியானால் எது கூட்டணிக்கான கொள்கை என்பதை திமுக தெளிவுபடுத்த வேண்டியது அவசியம்.
ஆம், அது கற்பழிப்புதானே என்று தோன்றுமானால், உண்மையில், ஒரு மனநோயாளி அந்தப் பெண்ணை தாக்கியிருக்கிறான். அது ஒரு விபத்து.
அரசியலமைப்பின் படி சட்டத்தின் முன் அனைவரும் சமம். பகவத் கீதையின் படி இறைவன் உருவாக்கிய நால்வருணங்கள் வெவ்வேறு.
தனக்கென சுயாதீன தனி அதிகாரம் ஏதுமில்லை. அப்படியானால், இன்னும் இந்த ஆளுநர் தமிழ்நாட்டில் இருக்கிறார் என்றால், ‘என்ன செய்கிறார்’ என்பது கவனிக்க வேண்டியதாகிறது.
இதுபோன்ற அசாதாரணச் சூழல்களில் பயங்கரவாதம் என்பது ஆயுதங்கள் தாங்கிய தாக்குதல்கள் மட்டுமல்ல. அரைகுறைச் செய்திகளால் பதற்றத்தை உருவாக்குவதும் பயங்கரவாதமே!