இந்திய இதழியலின் தந்தை யார்? வரலாறு வரலாறாகவே இருக்கட்டுமே!
- July 21, 2026
இந்திய இதழியலின் தந்தை சுப்ரமணிய பாரதியார்தான் என்கிறது ஒரு தரப்பு. ராமானந்த சட்டர்ஜிதான் இதழியலின் தந்தை என்கிறது மற்றுமொரு தரப்பு.
இந்திய இதழியலின் தந்தை சுப்ரமணிய பாரதியார்தான் என்கிறது ஒரு தரப்பு. ராமானந்த சட்டர்ஜிதான் இதழியலின் தந்தை என்கிறது மற்றுமொரு தரப்பு.
தமிழ் இலக்கியத்திற்கு அவர் விட்டுச் சென்ற நிலையான செல்வாக்கை நினைவுகூரும் அஞ்சலிக்கட்டுரை.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கோடாலி என்ற கிராமத்தில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் 11.07.2026 சனிக்கிழமை நடத்திய போராட்டத்தில் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டதும் காவல்துறை நடத்திய தடியடியில் குழந்தைகள் தாக்கப்பட்டதாகவும் காணொளிகள் பரவி வருகின்றன. முதலில் அடிப்படையான சில கேள்விகளைப் பார்ப்போம்.
நாம் பார்ப்பவை அனைத்தும் செய்திகளா? செய்தியாகத் தோன்றுபவை அனைத்தும் ஊடகவியலா? சிந்திப்போம்
பாக்யராஜின் திரைநாயகன் சாதாரண மனிதன்; ஆனால் அவன் சிந்தனை கூர்மையானது. அப்பாவித்தனமும் சாமர்த்தியமும் கலந்த அந்த பாத்திர வடிவமைப்பு, அவரை ரசிகர்களுக்கு மிகவும் நெருக்கமாக்கியது.
காவல்துறை நிகழ்ச்சியில் கட்சிக்காரர்களுக்கு என்ன வேலை. அதென்ன 1200 பேருக்கு மட்டும் அழைப்பு என்று கேள்விகள் எழுந்துள்ளன.
'அண்ணாமலையின் தனிக்கட்சி’ என்று பரவும் விவகாரத்தில் நம் நிலைப்பாடு, “பொறுத்திருப்போம். அவசரம் வேண்டாம்” என்பதே. முறையான தகவல்கள் நமக்கு உறுதியாகும் வரை செய்திகள் வெளியிட மாட்டோம். வாசகர்களின் புரிதலுக்கு நன்றி.
“தூத்துக்குடி சொந்த ஊர்” என்பது ஒரு தகவல். ஆனால் “மீனவர் அல்லது மீனவக் குடும்ப பின்னணி” என்பது முற்றிலும் வேறு. உண்மை என்ன?
புகாருக்கான கட்டணமில்லா தொலைபேசி எண்ணுக்கு அழைத்தால், அந்த எண் உபயோகத்தில் இல்லை என்று வருகிறது.
திமுக திட்டங்களே திமுக ஆட்சியின் அடையாளம் என்று ஸ்டாலின் பேசிய நிலையில், அதிமுகவின் அம்மா உணவகங்களை புதுப்பிக்க விஜய் அரசு உத்தரவிட்டுள்ளது ஏன்?
தமிழகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி வந்த திட்டப்பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு திடீர் வாய்மொழி வெளியேற்ற உத்தரவு வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அரசின் நிர்வாக நடவடிக்கையால் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் நிலவுகிறது.
இந்தியாவிலேயே முதல்முறையாக இப்படி ஒரு கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. ஆச்சரியமூட்டும் அம்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்த தொகுதி மறுசீரமைப்பின் தொகுப்புக்குள் வரும் மகளிர் இட ஒதுக்கீடு, விஷத்துக்குள் விழுந்த அமிர்தம் தான்.
தமிழ்நாட்டுக்கு வரும் சிக்கல்கள் என்னென்ன?
பாஜகவோடு சேரவில்லை என்பதாலேயே இது முற்போக்கான கொள்கைக் கூட்டணி ஆகிவிடாது. அப்படியானால் எது கூட்டணிக்கான கொள்கை என்பதை திமுக தெளிவுபடுத்த வேண்டியது அவசியம்.
ஆம், அது கற்பழிப்புதானே என்று தோன்றுமானால், உண்மையில், ஒரு மனநோயாளி அந்தப் பெண்ணை தாக்கியிருக்கிறான். அது ஒரு விபத்து.
அரசியலமைப்பின் படி சட்டத்தின் முன் அனைவரும் சமம். பகவத் கீதையின் படி இறைவன் உருவாக்கிய நால்வருணங்கள் வெவ்வேறு.
பாண்டித்துரை தேவர் எனும் பழந்தமிழ் பல்கலைக்கழகம் புகழுடம்பு எய்திய தினம் இன்று. யாரிந்த பாண்டித்துரை என்று அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
நம்பிக்கையுடன் கைகளால் இறால் பிடிக்கும் காளீஸ்வரியின் கதை இது.
தனக்கென சுயாதீன தனி அதிகாரம் ஏதுமில்லை. அப்படியானால், இன்னும் இந்த ஆளுநர் தமிழ்நாட்டில் இருக்கிறார் என்றால், ‘என்ன செய்கிறார்’ என்பது கவனிக்க வேண்டியதாகிறது.