பெரியார் சீமான் விவகாரம்: வேண்டிய புரிதல் என்ன?
- January 12, 2025
பெரியார் குறித்த சீமானின் விமர்சனம் சர்ச்சை ஆகியுள்ள நிலையில், நமக்கு வேண்டிய புரிதல் என்ன என்பது குறித்து சிந்திக்கிறது இந்த பதிவு.
பெரியார் குறித்த சீமானின் விமர்சனம் சர்ச்சை ஆகியுள்ள நிலையில், நமக்கு வேண்டிய புரிதல் என்ன என்பது குறித்து சிந்திக்கிறது இந்த பதிவு.
ஊடகவியல் குற்றமல்ல என்று அழுத்தி சொல்ல வேண்டியதன் மற்றுமொரு காரணம் என்ற அளவில் கடக்க கூடிய செய்தி அல்ல இது.
வாழ்க வசவாளர்கள் என்ற தலைப்பில் அறிஞர் அண்ணா எழுதியது என்ன? இவைகளைவிடக் கடுமையும் கொடுமையும் நெளியும் ‘வசவுகள்‘ இருக்க முடியாது – எவ்வளவு நீண்டகால விரோதியாக இருந்தாலும் இதைவிட இழிவாகக் கண்டிக்க முடியாது.
அரசியல் கட்சியின் தலைவராக உருவெடுத்துள்ள நடிகர் விஜய், அக்டோபர் 27ஆம் தேதி தனது கட்சியின் முதல் மாநில மாநாட்டை நடத்தினார். இந்த மாநாட்டில் கட்சியின் உறுதிமொழி, கொள்கைகள் மற்றும் கொள்கை விளக்கப் பாடல் ஆகியவை வெளியிடப்பட்டன. உறுதிமொழி, கொள்கைகள் ஆகியவை வழக்கமானவை தான். அதேபோல
சென்னையில் உள்ள தூர்தர்ஷன் -பிரசார் பாரதி- அலுவலகத்தில் நடந்த இந்தி மாத நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார் ஆளுநர் ஆர்.என். ரவி. அப்போது தமிழ்த்தாய்வாழ்த்தில் திராவிட நல் திருநாடும் என்ற வரி மட்டும் தடுமாற்றத்தால் தவிர்க்கப்பட்டது. இது ஊடகங்களில் பெரும் பேசுபொருளாகி
திராவிட இயக்கத்தின் முன்னோடிகளின் வரிசையில் இன்னுமொரு பேரிழப்பு முரசொலி செல்வம் அவர்கள்.
உண்மையா என தெரியாமல், டி,ராஜேந்தருக்கு பொருத்தப்பட்ட டண்டனக்கா போல, காந்திக்கு ஹே ராம் செருகப்பட்டுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அகில இந்திய் பொதுச்செயலாளர் சீதாரம் யெச்சூரி டெல்லியில் கடந்த வியாழனன்று (12.09.2024) காலமானார். கட்சி வேறுபாடின்றி ஒரு மூத்த தலைவரின் மரணத்துக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வந்த நிலையில், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சீதாராம் யெச்சூரி ஆகிய
கோவை ராமகிருஷ்ணன், நக்கீரன் கோபால் என கங்கனா ரணாவத் விவகாரத்தில் தமிழ் இளசுகளை தவறான புரிதலுக்கு இட்டுச்செல்கிறதா திராவிட இயக்கம்?
பிரதமர் நரேந்திர மோதி, ஒடிசா மாநிலம் பூரி ஜெகந்நாதர் கோயில் சாவியை கண்டுபிடிக்கவே தமிழ்நாட்டில் தியானம் செய்ய உள்ளதாக, பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை சொன்னாரா? உண்மை என்ன?
இணையத்தில் வைரலாகும் காஜா காமினி நடை என்றால் என்ன? அதன் பின்னணி என்ன?
இந்த புகைப்படத்தில் இருப்பது தற்போதையை இந்திய பிரதமர் நரேந்திர மோதி தான். ஆனால், உடன் இருப்பவர் அவரது மனைவி அல்ல.
மீண்டும் மீண்டும் பொய்ச்செய்திகளை பரப்பும் நபர்களுக்கு பொய் பொய்யப்பன் (Habitual Misinformer) என்ற அடையாளப் பட்டமும் வழங்கப்படும்.
வெறுப்பு பேச்சு வாக்காக மாறுகிற சமூகம் ஆபத்தின் அடையாளம்...
1923ஆம் ஆண்டு ஏப்ரல் 26ஆம் தேதி, AITUC குழு உறுப்பினர் சுவாமி தீனந்த்துக்கு தந்தி ஒன்றை அனுப்பினார். " உலகம் முழுக்க தொழிலாளர்கள் மே தினத்தை கொண்டாடி வரும் நிலையில், இந்தியாவிலும் தொழிலாளர் தினத்தைக் கொண்டாட வேண்டும்" என்று வலியுறுத்தினார்.
மீண்டும் மீண்டும் இதுபோன்ற வழக்குகள் வரும் நிலையில், தமிழ்நாடு மற்றும் இந்திய அரசு உடனடியாக தலையிட்டு முறைமைப்படுத்த வேண்டியது அவசியம்.
நூற்றாண்டுகள் கடந்த பாரம்பரியமான கூவாகம் திருவிழா குறித்த முழுமையான கலாசார மற்றும் சமூகப் புரிதலை "Unveiling Koovagam" என்ற ஆய்வுக்கட்டுரையில் விவரிக்கிறார் ஆய்வாளர் ஜெஃப் ராய்.
அவர் பகிர்ந்திருக்கும் காணொலியும் நேரடியாக உறவினர்களின் வீடியோவாக மட்டுமில்லாமல், படத்தொகுப்பு செய்யப்பட்டதாக இருப்பதையும் நம்மால் கவனிக்க முடிகிறது.
2016ஆம் ஆண்டு திமுக தலைவராக இருந்த மு.கருணாநிதி, அப்போதைய சட்டப்பேரவை விவாதம் ஒன்றைக் குறிப்பிட்டு, அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எழுதிய கடிதம் ஒன்று அவரது நிலைப்பாட்டின் சுயவிளக்கமாக கருதப்படலாம்.