இந்தியாவில் முதல்முறையாக… என்ன சொல்கிறது சாதிவாரி சர்வே?
- April 18, 2026
இந்தியாவிலேயே முதல்முறையாக இப்படி ஒரு கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. ஆச்சரியமூட்டும் அம்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவிலேயே முதல்முறையாக இப்படி ஒரு கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. ஆச்சரியமூட்டும் அம்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்த தொகுதி மறுசீரமைப்பின் தொகுப்புக்குள் வரும் மகளிர் இட ஒதுக்கீடு, விஷத்துக்குள் விழுந்த அமிர்தம் தான்.
தமிழ்நாட்டுக்கு வரும் சிக்கல்கள் என்னென்ன?
பாஜகவோடு சேரவில்லை என்பதாலேயே இது முற்போக்கான கொள்கைக் கூட்டணி ஆகிவிடாது. அப்படியானால் எது கூட்டணிக்கான கொள்கை என்பதை திமுக தெளிவுபடுத்த வேண்டியது அவசியம்.
ஆம், அது கற்பழிப்புதானே என்று தோன்றுமானால், உண்மையில், ஒரு மனநோயாளி அந்தப் பெண்ணை தாக்கியிருக்கிறான். அது ஒரு விபத்து.
அரசியலமைப்பின் படி சட்டத்தின் முன் அனைவரும் சமம். பகவத் கீதையின் படி இறைவன் உருவாக்கிய நால்வருணங்கள் வெவ்வேறு.
பாண்டித்துரை தேவர் எனும் பழந்தமிழ் பல்கலைக்கழகம் புகழுடம்பு எய்திய தினம் இன்று. யாரிந்த பாண்டித்துரை என்று அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
நம்பிக்கையுடன் கைகளால் இறால் பிடிக்கும் காளீஸ்வரியின் கதை இது.
தனக்கென சுயாதீன தனி அதிகாரம் ஏதுமில்லை. அப்படியானால், இன்னும் இந்த ஆளுநர் தமிழ்நாட்டில் இருக்கிறார் என்றால், ‘என்ன செய்கிறார்’ என்பது கவனிக்க வேண்டியதாகிறது.
மொத்த இந்தியாவும் மருந்து தட்டுப்பாட்டால் போராடிக் கொண்டிருந்த போது, தான் மட்டும் பாதிக்கப்படாமல் தனித்து நின்றது தமிழ்நாடு. எப்படி?
1930-ம் ஆண்டு சேலத்தில் நடைபெற்ற வன்னியக்குல மாநாட்டில் வன்னியர்களையே வெளுத்து வாங்கி பெரியார் பேசியதன் முழு வடிவம்.
இதுபோன்ற அசாதாரணச் சூழல்களில் பயங்கரவாதம் என்பது ஆயுதங்கள் தாங்கிய தாக்குதல்கள் மட்டுமல்ல. அரைகுறைச் செய்திகளால் பதற்றத்தை உருவாக்குவதும் பயங்கரவாதமே!
பத்தோடு பதினொன்றாக என் மரணம் இருக்கக்கூடாது. வெறும் பிரேக்கிங் நியூசாகவோ, கூட்டத்தில் ஒன்றாகவோ அல்ல. என் காலமும் களமும் கூட மறைத்துவிட முடியாதபடிக்கு தாக்கம் விளைவிக்கிற அளவுக்கு, இந்த உலகம் கவனிக்கும்படியான இறப்பு எனக்கு வேண்டும்”
ஆளுநர் நிறுத்தி வைத்த மசோதாக்களில் 10 மசோதாக்களுக்கு உச்சநீதிமன்றமே தன் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி ஒப்புதலும் அளித்துள்ளது.
தடவி, தடவி தமிழ் பேசும் ஆதவ், குழறி குழறி குதற்றும் ஆனந்த், பேசத்தெரியாது என்று ஒப்புக்கொண்ட ராஜசேகர், மைக் டெஸ்ட் செய்து நம்மை சோதித்த வெங்கட்ராமன்.., வெண்சாமரம் வீசிக்கொண்டே தொகுத்து வழங்கிய ராஜ்மோகன்
இதற்கு வக்பு வாரியம் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. தடை நீக்கப்பட்டுள்ளது என்பதை திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
அரசு இப்போது செய்ய வேண்டியது வெறும் அரசாணை அமலாக்கம் மட்டுமல்ல. அரசின் நடவடிக்கை இந்த அறிவிப்புக்கான நோக்கத்தை உறுதிசெய்வதாகவும் இருக்க வேண்டும்.
திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் உண்மையில் யாருக்குத்தான் பிரச்னை? மோசமான பண்பாட்டு பிறழ்வை, வெறுப்பு அரசியலை விதைக்கும் இந்த சம்பவத்தில் பின்னணியில் இருப்பது யார்?
உண்மையா என தெரியாமல், டி,ராஜேந்தருக்கு பொருத்தப்பட்ட டண்டனக்கா போல, காந்திக்கு ஹே ராம் செருகப்பட்டுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.
பெரியார் குறித்த சீமானின் விமர்சனம் சர்ச்சை ஆகியுள்ள நிலையில், நமக்கு வேண்டிய புரிதல் என்ன என்பது குறித்து சிந்திக்கிறது இந்த பதிவு.