சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை – முதல்முறையாக அரசு விழாவில் கட்சியினருக்கு அழைப்பு
- June 9, 2026
காவல்துறை நிகழ்ச்சியில் கட்சிக்காரர்களுக்கு என்ன வேலை. அதென்ன 1200 பேருக்கு மட்டும் அழைப்பு என்று கேள்விகள் எழுந்துள்ளன.
காவல்துறை நிகழ்ச்சியில் கட்சிக்காரர்களுக்கு என்ன வேலை. அதென்ன 1200 பேருக்கு மட்டும் அழைப்பு என்று கேள்விகள் எழுந்துள்ளன.
'அண்ணாமலையின் தனிக்கட்சி’ என்று பரவும் விவகாரத்தில் நம் நிலைப்பாடு, “பொறுத்திருப்போம். அவசரம் வேண்டாம்” என்பதே. முறையான தகவல்கள் நமக்கு உறுதியாகும் வரை செய்திகள் வெளியிட மாட்டோம். வாசகர்களின் புரிதலுக்கு நன்றி.
“தூத்துக்குடி சொந்த ஊர்” என்பது ஒரு தகவல். ஆனால் “மீனவர் அல்லது மீனவக் குடும்ப பின்னணி” என்பது முற்றிலும் வேறு. உண்மை என்ன?
புகாருக்கான கட்டணமில்லா தொலைபேசி எண்ணுக்கு அழைத்தால், அந்த எண் உபயோகத்தில் இல்லை என்று வருகிறது.
திமுக திட்டங்களே திமுக ஆட்சியின் அடையாளம் என்று ஸ்டாலின் பேசிய நிலையில், அதிமுகவின் அம்மா உணவகங்களை புதுப்பிக்க விஜய் அரசு உத்தரவிட்டுள்ளது ஏன்?
தமிழகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி வந்த திட்டப்பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு திடீர் வாய்மொழி வெளியேற்ற உத்தரவு வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அரசின் நிர்வாக நடவடிக்கையால் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் நிலவுகிறது.
இந்தியாவிலேயே முதல்முறையாக இப்படி ஒரு கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. ஆச்சரியமூட்டும் அம்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்த தொகுதி மறுசீரமைப்பின் தொகுப்புக்குள் வரும் மகளிர் இட ஒதுக்கீடு, விஷத்துக்குள் விழுந்த அமிர்தம் தான்.
தமிழ்நாட்டுக்கு வரும் சிக்கல்கள் என்னென்ன?
பாஜகவோடு சேரவில்லை என்பதாலேயே இது முற்போக்கான கொள்கைக் கூட்டணி ஆகிவிடாது. அப்படியானால் எது கூட்டணிக்கான கொள்கை என்பதை திமுக தெளிவுபடுத்த வேண்டியது அவசியம்.
ஆம், அது கற்பழிப்புதானே என்று தோன்றுமானால், உண்மையில், ஒரு மனநோயாளி அந்தப் பெண்ணை தாக்கியிருக்கிறான். அது ஒரு விபத்து.
அரசியலமைப்பின் படி சட்டத்தின் முன் அனைவரும் சமம். பகவத் கீதையின் படி இறைவன் உருவாக்கிய நால்வருணங்கள் வெவ்வேறு.
பாண்டித்துரை தேவர் எனும் பழந்தமிழ் பல்கலைக்கழகம் புகழுடம்பு எய்திய தினம் இன்று. யாரிந்த பாண்டித்துரை என்று அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
நம்பிக்கையுடன் கைகளால் இறால் பிடிக்கும் காளீஸ்வரியின் கதை இது.
தனக்கென சுயாதீன தனி அதிகாரம் ஏதுமில்லை. அப்படியானால், இன்னும் இந்த ஆளுநர் தமிழ்நாட்டில் இருக்கிறார் என்றால், ‘என்ன செய்கிறார்’ என்பது கவனிக்க வேண்டியதாகிறது.
மொத்த இந்தியாவும் மருந்து தட்டுப்பாட்டால் போராடிக் கொண்டிருந்த போது, தான் மட்டும் பாதிக்கப்படாமல் தனித்து நின்றது தமிழ்நாடு. எப்படி?
1930-ம் ஆண்டு சேலத்தில் நடைபெற்ற வன்னியக்குல மாநாட்டில் வன்னியர்களையே வெளுத்து வாங்கி பெரியார் பேசியதன் முழு வடிவம்.
இதுபோன்ற அசாதாரணச் சூழல்களில் பயங்கரவாதம் என்பது ஆயுதங்கள் தாங்கிய தாக்குதல்கள் மட்டுமல்ல. அரைகுறைச் செய்திகளால் பதற்றத்தை உருவாக்குவதும் பயங்கரவாதமே!
பத்தோடு பதினொன்றாக என் மரணம் இருக்கக்கூடாது. வெறும் பிரேக்கிங் நியூசாகவோ, கூட்டத்தில் ஒன்றாகவோ அல்ல. என் காலமும் களமும் கூட மறைத்துவிட முடியாதபடிக்கு தாக்கம் விளைவிக்கிற அளவுக்கு, இந்த உலகம் கவனிக்கும்படியான இறப்பு எனக்கு வேண்டும்”
ஆளுநர் நிறுத்தி வைத்த மசோதாக்களில் 10 மசோதாக்களுக்கு உச்சநீதிமன்றமே தன் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி ஒப்புதலும் அளித்துள்ளது.