01/06/2026
நாய்களுக்கு கருணை கொலை வேண்டாம் – ஜெய்.அண்ணாமலை
News தமிழ்நாடு

நாய்களுக்கு கருணை கொலை வேண்டாம் – ஜெய்.அண்ணாமலை

  • by PPN Web Desk 1
  • July 29, 2025

வெறிபிடித்த நாய்களை கருணை கொலை செய்ய தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அகில உலக சமரச சுத்த சன்மார்க்க சத்ய சங்கம் சார்பில் திரும்ப பெற வலியுறுத்தி மாநிலத் தலைவர் ஜெய். அண்ணாமலை பேட்டி; இன்று விழுப்புரத்தில் அகில உலக

மின்கட்டணத்தை கேட்டாலோ ஷாக் அடிக்கிறது – எடப்பாடி பழனிச்சாமி
News அரசியல் தமிழ்நாடு

மின்கட்டணத்தை கேட்டாலோ ஷாக் அடிக்கிறது – எடப்பாடி பழனிச்சாமி

  • by PPN Web Desk 1
  • July 29, 2025

மின்சார்த்தை தொட்டாதல் தான் ஷாக் அடிக்கும் ஆனால் மின்கட்டணத்தை கேட்டாலோ ஷாக் அடிக்கிறது 67 சதவீாதம் மின்கட்டணத்தை உயர்த்தி விட்டார்கள் மின்கட்டணம் உயர்வால் தொழில்கள் அண்டை மாநிலத்திற்கு சென்றுள்ளது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தை அ.தி.மு.க.

3 போக்சோ வழக்குகளை மூடி மறைத்த காவல் கண்காணிப்பாளர்
News அரசியல் தமிழ்நாடு

3 போக்சோ வழக்குகளை மூடி மறைத்த காவல் கண்காணிப்பாளர்

  • by PPN Web Desk 1
  • July 26, 2025

புதுச்சேரியில் சட்டத்துக்கு புறம்பாக முறைகேடுகள் செய்து 3 போக்சோ வழக்குகளை மூடி மறைத்த காவல் கண்காணிப்பாளர் செல்வம் மீது நடவடிக்கை எடுக்க கோரி மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் டி.ஐ.ஜி-யிடம் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் மனு அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரியில் உள்ள அனைத்து காவல்

​தமிழகத்தில் மகத்தான தொழில் வளர்ச்சி: அமைச்சர் டிஆர்பி ராஜா
News அரசியல் தமிழ்நாடு

​தமிழகத்தில் மகத்தான தொழில் வளர்ச்சி: அமைச்சர் டிஆர்பி ராஜா

  • by PPN Web Desk 1
  • July 26, 2025

திமுக தொழில்நுட்ப அணி கூட்டத்தில் கலந்துகொள்ள திருநெல்வேலி வந்திருந்த தமிழக தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா, செய்தியாளர்களிடம் தமிழகத்தின் தொழில் வளர்ச்சி குறித்து விரிவாகப் பேசினார். வரலாற்றில் இல்லாத அளவிற்கு தமிழகத்தில் மகத்தான தொழில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும், முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்த வளர்ச்சியை

தமிழ்நாடு பெரியார் புராணம் அல்ல, பெரிய புராணம் தான்.. – தமிழிசை சௌந்தரராஜன்
News அரசியல் தமிழ்நாடு

தமிழ்நாடு பெரியார் புராணம் அல்ல, பெரிய புராணம் தான்.. – தமிழிசை சௌந்தரராஜன்

  • by PPN Web Desk 1
  • July 26, 2025

இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடத்தில் சுகாதாரத்துறை., அப்படி என்றால் தமிழக முதல்வர் அரசு ஏன் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கவில்லை. முன்னாள் கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் தூத்துக்குடி விமான நிலையத்தில் பேட்டி.! தூத்துக்குடி விமான நிலையத்தில் 452 கோடி மதிப்பில் விரிவாக்க பணிகள் நடைபெற்று விரிவாக்கப்பட்ட கட்டடத்தை

இறந்து போன வாக்காளர்களை ஏன் நீக்க வேண்டும்- ப. சிதம்பரம்
News அரசியல் இந்தியா தமிழ்நாடு

இறந்து போன வாக்காளர்களை ஏன் நீக்க வேண்டும்- ப. சிதம்பரம்

  • by PPN Web Desk 1
  • July 26, 2025

பீகார் தேர்தலில் வாக்காளர் பட்டியல் திருத்தம் என்பது மிகப்பெரிய தவறு… அவர்கள் செய்த அனைத்து வேலைகளும் வெட்ட வெளிச்சம் ஆகிவிட்டது.. சிங்கம்புணரியில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் மாநிலங்களவை உறுப்பினருமான ப. சிதம்பரம் பேட்டி!!! சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அரசு தலைமை மருத்துவமனையில் மாநிலங்களவை

கேள்விகளுக்கு திமுகவினால் பதில் கொடுக்க முடியவில்லை – எஸ்.பி.வேலுமணி
News அரசியல் தமிழ்நாடு

கேள்விகளுக்கு திமுகவினால் பதில் கொடுக்க முடியவில்லை – எஸ்.பி.வேலுமணி

  • by PPN Web Desk 1
  • July 26, 2025

எழுச்சி பயணத்தில் எடப்பாடி பழனிச்சாமி கேட்கும் கேள்விகளுக்கு திமுகவினால் பதில் கொடுக்க முடியவில்லை – 2026 தேர்தலில் 210 சட்டமன்ற தொகுதிகளை எடப்பாடி பழனிசாமி தலைமையில் வெல்லுவோம் என கோவில்பட்டியில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேச்சு. மக்களை

தூத்துக்குடியா? திருச்சியா? பிரதமர் மோடியை  ஓ. பன்னீர்செல்வம் சந்திக்கிறாரா?
News அரசியல் தமிழ்நாடு

தூத்துக்குடியா? திருச்சியா? பிரதமர் மோடியை ஓ. பன்னீர்செல்வம் சந்திக்கிறாரா?

  • by PPN Web Desk 1
  • July 25, 2025

நாட்டில் இதுவரையிலும் 140க்கும் மேற்பட்ட விமான நிலையங்களை உருவாக்கியும், விரிவாக்கமும் செய்துள்ளார் பாரத பிரதமர் நரேந்திர மோடி., தூத்துக்குடி விமான நிலையத்தில் தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி.! தூத்துக்குடி விமான நிலையத்தில் 452 கோடி மதிப்பில் விரிவாக்க பணிகள் நடைபெற்று

ஸ்டாலின் ஆட்சி காலங்கள் என்று சொல்லுங்கள் – இயக்குனர் கரு பழனியப்பன்
News அரசியல் தமிழ்நாடு

ஸ்டாலின் ஆட்சி காலங்கள் என்று சொல்லுங்கள் – இயக்குனர் கரு பழனியப்பன்

  • by PPN Web Desk 1
  • July 25, 2025

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே சமுத்திரப்பட்டி அரசு துவக்கப்பள்ளியில் நூற்றாண்டு விழா இன்று நடைபெற்றது. பள்ளியில் நடைபெற்ற இவ்விழாவில் திரைப்பட இயக்குனர் கரு பழனியப்பன், நத்தம் வட்டாட்சியர், முதன்மை கல்வி அதிகாரி, மற்றும் ஆசிரியர் பெருமக்கள் ஊர் கிராமத்தினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மல்லை சத்யா… நேர கொலை – துரை வைகோ
News அரசியல் தமிழ்நாடு

மல்லை சத்யா… நேர கொலை – துரை வைகோ

  • by PPN Web Desk 1
  • July 25, 2025

மல்லை சத்யா விவகாரத்தை நாங்கள் கடந்து விட்டோம், அவரைப் பற்றி பேசி எங்களை தரம் தாழ்த்திக் கொள்ள விரும்பவில்லை எனவும், அவர் குறித்து பேசுவதே நேர கொலை என மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ தெரிவித்தார். கோவை விமான நிலையத்தில் மதிமுக முதன்மைச்

டாஸ்மாக் பணியாளர்களின் தீவிர ஆர்ப்பாட்டம்..!
News அரசியல் தமிழ்நாடு

டாஸ்மாக் பணியாளர்களின் தீவிர ஆர்ப்பாட்டம்..!

  • by PPN Web Desk 1
  • July 23, 2025

தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில் தமிழக முதல்வர் தேர்தல் சமயத்தில் அளித்த வாக்குறுதியான 10 ஆண்டுகளுக்கு மேல் தொகுப்பூதியத்தில் பணிபுரிபவர்களை பணி நிரந்தரம். காலமுறை ஊதியம் வழங்குவோம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கடலூர் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில்

அதிகாரிகள் கூட முதலமைச்சர் ரங்கசாமி பேச்சை கேட்பதில்லை..!
News தமிழ்நாடு

அதிகாரிகள் கூட முதலமைச்சர் ரங்கசாமி பேச்சை கேட்பதில்லை..!

  • by PPN Web Desk 1
  • July 23, 2025

புதுச்சேரியில் 10% அதிகாரிகள் கூட முதலமைச்சர் ரங்கசாமி பேச்சைக் கேட்பதில்லை என்று அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் குற்றம் சாட்டியுள்ளார் இது தொடர்பாக அதிமுக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்… புதுச்சேரி மாநில அதிமுகவும், அம்மா அறக்கட்டளையும் இணைந்து வருகிற 27-ம் தேதி காலை

ஸ்டாலின் குடும்பத்திற்கு உழைத்த செந்தில் பாலாஜி..!
News அரசியல் தமிழ்நாடு

ஸ்டாலின் குடும்பத்திற்கு உழைத்த செந்தில் பாலாஜி..!

  • by PPN Web Desk 1
  • July 23, 2025

சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் பேச்சு; பாட்டிலுக்கு பத்து ரூபாய் ஒரு நாளைக்கு ஒன்றரை கோடி பாட்டில் டாஸ்மாக்கில் விற்பனையாகிறது 150 கோடி ஊழல் நடைபெறுகிறது. ஒரு நாளைக்கு 150 கோடி என்றால் வருடத்திற்கு 5400 கோடி ரூபாய் அரசு

அஜித்குமார் கொலை வழக்கு – சிபிஐ அலுவலகத்தில் 5 பேர் ஆஜர்
News அரசியல் தமிழ்நாடு

அஜித்குமார் கொலை வழக்கு – சிபிஐ அலுவலகத்தில் 5 பேர் ஆஜர்

  • by PPN Web Desk 1
  • July 18, 2025

சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோவில் காவலாளி காவல்துறை விசாரனையில் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் கோவில் ஊழியர்கள் இன்று விசாரனைக்கு ஆஜராக நேரில் வந்து சி.பி.ஐ அதிகாரி சம்மன் வழங்கி சென்றனர். மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் கடந்த 28 ஆம் தேதி திருப்புவணம் காவல்

2026 ல் ஓபிஎஸ் தலைமையில் ஆட்சி அமைப்போம் – அய்யப்பன்
News அரசியல் தமிழ்நாடு

2026 ல் ஓபிஎஸ் தலைமையில் ஆட்சி அமைப்போம் – அய்யப்பன்

  • by PPN Web Desk 1
  • July 18, 2025

செப்டம்பர் 4ம் தேதி ஓபிஎஸ் தலைமையில் நடைபெறும் மாநாடு அரசியல் வரலாற்றில் திருப்புமுனையை ஏற்படுத்த கோவிலில் சிறப்பு வழிபாடு – அய்யப்பன் ஆடி முதல் வெள்ளிக்கிழமையான இன்று திருமங்கலம் வேங்கட சமுத்திரம்.பகுதியில் உள்ள காட்டுப் பத்திரகாளியம்மன் திருக்கோவிலில்இன்று சிறப்பு பூஜை நடைபெற்றது முத்தங்கி அலங்காரத்தில்

மகளுக்கு நேர்ந்த கொடு_ரம்.. மருமகன் நிலை..!
News தமிழ்நாடு

மகளுக்கு நேர்ந்த கொடு_ரம்.. மருமகன் நிலை..!

  • by PPN Web Desk 1
  • July 18, 2025

சாயல்குடி அருகே கணவனை பிரிந்து தனியாக வசித்து வந்த மகளை கூலி ஆட்களை ஏவி விட்டு கொலை செய்த மருமகன் உள்ளிட்டோரை கைது செய்யக் கோரி பெற்றோர் மற்றும் உறவினர்கள் ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர். ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே

அகில இந்திய RSS தலைவர் தமிழகத்திற்கு வருகை..!
News அரசியல் இந்தியா தமிழ்நாடு

அகில இந்திய RSS தலைவர் தமிழகத்திற்கு வருகை..!

  • by PPN Web Desk 1
  • July 18, 2025

கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவிற்கு அகில இந்திய RSS தலைவர் மோகன் பகவத் வருகை. 500 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆர்எஸ்எஸ் அகில இந்திய தலைவர் மோகன் பகவத் நான்கு நாட்கள் பயணமாக இன்று மாலை கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவிற்கு வருகை.

சிவாவின் படத்தை செருப்பால் அடித்து ஆர்ப்பாட்டம்
News அரசியல் தமிழ்நாடு

சிவாவின் படத்தை செருப்பால் அடித்து ஆர்ப்பாட்டம்

  • by PPN Web Desk 1
  • July 18, 2025

திருச்சி சிவா படத்தை எரித்து தமாக ஆர்ப்பாட்டம். அனைவரும் கலைந்து சென்ற நிலையில் மீண்டும் வரவழைத்து கைது செய்த போலீசார். ஆடி காற்றில் வந்து ஒட்டிக் கொண்டவர் செல்வப் பெருந்தகை. காங்கிரஸ் கட்சி காமராஜரின் வரலாறு தெரியாதவர் அறிவாலயத்தின் அடிமை என முன்னாள் சட்டமன்ற

முதல்வரை பாராட்டுகிறார்கள்.. செந்தில் பாலாஜி
News அரசியல் தமிழ்நாடு

முதல்வரை பாராட்டுகிறார்கள்.. செந்தில் பாலாஜி

  • by PPN Web Desk 1
  • July 17, 2025

கரூர் மாவட்டம் ஆட்சியர் தங்கவேல் தலைமையில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட நிகழ்ச்சி நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கரூர் சட்டமன்ற உறுப்பினர், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு நலத்திட்டங்களை வழங்கினார் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளரிடம் கூறுகையில். கரூர் மாவட்டத்தில் மொத்தம்

சீமான்… கொந்தளித்த மாதர் சங்கம்..!
News அரசியல் தமிழ்நாடு

சீமான்… கொந்தளித்த மாதர் சங்கம்..!

  • by PPN Web Desk 1
  • July 17, 2025

உளுந்தூர்பேட்டை தாலுக்கா அலுவலகம் முன்பு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் நாம் தமிழர் கட்சிதலைவர் சீமானை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நகரச் செயலாளர் வி.சந்திரா தலைமையில் நடைபெற்றது. திருப்பூர் மாவட்டத்தில் வரதட்சணை பிரச்சனையில் இறந்து போன ரிதன்யா என்ற பெண்ணிற்காக மாதர் சங்கங்கள்