இரண்டு முதல்வர்களால் கைது: யார் இந்த முரசொலி செல்வம்?
அரசியல் ஆசிரியர் தேர்வுகள் சிறப்பு கட்டுரைகள் தமிழ்நாடு

இரண்டு முதல்வர்களால் கைது: யார் இந்த முரசொலி செல்வம்?

திராவிட இயக்கத்தின் முன்னோடிகளின் வரிசையில் இன்னுமொரு பேரிழப்பு முரசொலி செல்வம் அவர்கள்.

நாளை டாஸ்மாக் இயங்காதா?
News தமிழ்நாடு

நாளை டாஸ்மாக் இயங்காதா?

தமிழ்நாடு முழுவதும் நாளை டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர். பழைய ஓய்வூதிய திட்டம், 8 மணி நேர வேலையை அமல்படுத்த ஷிப்ட் முறை வருகை பதிவேடு உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டத்தை அவர்கள் முன்னெடுக்கின்றனர். இதன்காரணமாக, டாஸ்மாக் கடைகள் நாளை

அரசியல் இந்தியா

செல்வப்பெருந்தகையை ஏன் கைது செய்யவில்லை: பிஎஸ்பி

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் செல்வப்பெருந்தகையை ஏன் கைது செய்யவில்லை என பொதுமக்கள் கேள்வி எழுப்புவதாக ராகுலுக்கு பிஎஸ்பி எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. “காங்., மாநில தலைவராக இருப்பதால் அவரை கைது செய்யவில்லையா என்ற சந்தேகம் எழுகிறது. அவரை கட்சியில் இருந்து நீக்கினால் தான், மக்கள்

அரசியல் தமிழ்நாடு

எஸ்.பி.வேலுமணி மீது பாய்ந்தது வழக்கு

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது ஊழல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 2018இல் இபிஎஸ் முதல்வராக இருந்தபோது, சென்னை மாநகராட்சியில் டெண்டர் ஒதுக்கியதில் ₹26.61 கோடி முறைகேடு செய்ததாக அறப்போர் இயக்கம் புகார் கூறியது. இதுதொடர்பாக, முதற்கட்ட விசாரணை நடைபெற்ற நிலையில், எஸ்.பி.வேலுமணி மற்றும் அவருக்கு உதவியதாக

கோமாவில் சுகாதாரத்துறை: அதிமுக கிண்டல்
அரசியல் தமிழ்நாடு

கோமாவில் சுகாதாரத்துறை: அதிமுக கிண்டல்

தமிழக சுகாதாரத்துறை கோமாவில் இருப்பதாக அதிமுக விமர்சனம் செய்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் மூத்த தலைவர் ஜெயக்குமார் பேசியபோது, தமிழகத்தில் வேகமாக பரவும் டெங்குவை கட்டுப்படுத்துவதில் சுகாதாரத்துறை தோல்வி அடைந்து விட்டதாகவும், ஆனால் டெங்கு இல்லை என அமைச்சர் பொய் பேசி வருவதாக சாடினார். தமிழக

நீங்கள் இல்லாமல் நான் இல்லை: ஸ்டாலின்
அரசியல் தமிழ்நாடு

நீங்கள் இல்லாமல் நான் இல்லை: ஸ்டாலின்

தொண்டர்கள் என்ற நீங்கள் இல்லாமல் நான் இங்கு இல்லை என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடும், திமுகவும் என் இரு கண்கள் எனக் கூறிய அவர், தலைவர் – தொண்டன் என்ற உணர்வு இல்லாமல் அண்ணன், தம்பி என்ற உணர்வோடு கட்சி கட்டமைக்கப்பட்டுள்ளது. இதுவரை சந்தித்த

அதிமுகவில் அதிரடி மாற்றம் செய்த இபிஎஸ்
அரசியல் தமிழ்நாடு

அதிமுகவில் அதிரடி மாற்றம் செய்த இபிஎஸ்

2026 சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ளதால், கட்சியில் இருந்து விலகியவர்களை இணைக்கவும், சரியாக கட்சி பணி செய்யாதவர்களை நீக்கவும் இபிஎஸ் திட்டமிட்டுள்ளார். இந்நிலையில், அதிமுக எம்ஜிஆர் இளைஞர் அணி துணைச் செயலாளர் பொறுப்பில் இருந்து முன்னாள் MLA ராஜவர்மனை விடுவித்து, அவருக்கு பதில் ரதி மீனா

ஆளுநர் ஆர்.என்.ரவி உளருகிறார் – வைகோ
அரசியல் தமிழ்நாடு

ஆளுநர் ஆர்.என்.ரவி உளருகிறார் – வைகோ

பேரறிஞர் அண்ணாவின் 116 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில், அக்கட்சின் பொதுச் செயலாளர் வைகோ கட்சிக் கொடி ஏற்றி வைத்தார். அங்குள்ள அண்ணாவின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, “திராவிட இயக்கத்தை

வெறுப்பு அரசியலை விதைத்தது பாமகதான்-திருமா
அரசியல் தமிழ்நாடு

வெறுப்பு அரசியலை விதைத்தது பாமகதான்-திருமா

வெறுப்பு அரசியலை விதைத்தது பாமக தான் என்றும் அவர்களுடன் இணைந்து பயணிக்க முடியாது என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அக்டோபர் இரண்டாம் தேதி கள்ளக்குறிச்சியில் மது ஒழிப்பு மாநாடு நடைபெறுகிறது. விடுதலைச்

மீண்டும் அதிமுகவில் இணைந்தார் மைத்ரேயன்
அரசியல் தமிழ்நாடு

மீண்டும் அதிமுகவில் இணைந்தார் மைத்ரேயன்

பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் மைத்ரேயன், அக்கட்சியில் இருந்து விலகி மீண்டும் ADMKவில் இணைந்துள்ளார். ADMK முன்னாள் எம்.பியான இவர், OPS அணியில் இருந்தார். பின்னர் EPS அணிக்கு சென்ற அவர், 2022ல் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். தொடர்ந்து, 2023ல் பாஜகவில் இணைந்த அவருக்கு

வி.சி.க-வின் மதுவிலக்கு மாநாடு தி.மு.க கூட்டணிக்கு நெருக்கடி தருமா?
அரசியல் தமிழ்நாடு

வி.சி.க-வின் மதுவிலக்கு மாநாடு தி.மு.க கூட்டணிக்கு நெருக்கடி தருமா?

தமிழ்நாட்டில் மதுவிலக்கைக் கொண்டுவர வலியுறுத்தி மாநாடு ஒன்றை நடத்தப்போவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (வி.சி.க) அறிவித்துள்ளது. இது தி.மு.க. கூட்டணிக்கும், மாநில அரசுக்கும் நெருக்கடி அளிக்கும் முயற்சியா? தமிழ்நாட்டில் மதுவிலக்கை வலியுறுத்தி வரும் அக்டோபர் 2-ஆம் தேதி அக்கட்சியின் மகளிர் விடுதலை இயக்கத்தின் சார்பில்

விஜய் அரசியல் – எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை
அரசியல் தமிழ்நாடு

விஜய் அரசியல் – எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை

ஜனநாயக நாட்டில் இந்தியக் குடிமகனாக உள்ள யார் வேண்டுமானாலும் அரசியல் கட்சியை முறையாகப் பதிவு செய்து, நடத்தும் உரிமை உள்ளது. புதிதாகக் கட்சி துவங்கியுள்ள நடிகர் விஜய்க்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். கட்சி புதிதாகத் துவங்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் பின்புலத்தில் யார் உள்ளார் என்பது

திமுக எம்.பி-க்கு ரூ.908 கோடி அபராதம்
அரசியல் தமிழ்நாடு

திமுக எம்.பி-க்கு ரூ.908 கோடி அபராதம்

கடந்த 2020-ம் ஆண்டு முன்னாள் மத்திய இணை அமைச்சரும், தி.மு.க எம்.பி-யுமான ஜெகத்ரட்சகன் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான இடங்களில், சட்ட விரோதப் பணப் பறிமாற்றம் தொடர்பான புகாரில், அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டது. அதில், ரூ.89.19 கோடி மதிப்புள்ள அசையும், அசையா சொத்துகளை அமலாக்கத்துறை

கோவையில் கஞ்சா சாக்லேட் விற்பனை – ஒருவர் கைது
News தமிழ்நாடு

கோவையில் கஞ்சா சாக்லேட் விற்பனை – ஒருவர் கைது

கோவை மாவட்டம் கோவில்பாளையம் பகுதியில் கஞ்சா சாக்லேட் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் பெரிய நாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துறையினர் கீரணத்தம் அருகே சோதனை மேற்கொண்டனர். போலீசார் நடத்திய சோதனையில் கஞ்சா சாக்லேட்டை விற்பனைக்கு

திமுக அரசை கண்டித்து உண்ணாவிரதம் அறிவித்த எடப்பாடி
News அரசியல்

திமுக அரசை கண்டித்து உண்ணாவிரதம் அறிவித்த எடப்பாடி

திமுக அரசுக்கு எதிராக வரும் 24ஆம் தேதி மதுரையில் உண்ணா விரதப் போராட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். பிற்படுத்தப்பட்டோர் நலத் துறையின் கீழ் கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளை பள்ளிக் கல்வித்துறைக்கு மாற்ற

ஹஜ் பயணம் செல்ல வேண்டுமா? தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!
News தமிழ்நாடு

ஹஜ் பயணம் செல்ல வேண்டுமா? தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!

2025ஆம் ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்புபவர்கள் எவ்வாறு விண்ணப்பிப்பது அதன் வழிமுறைகளை தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அரசு முதன்மைச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஹஜ் 2025–ல் ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்பும் தமிழ் நாட்டைச்

News தமிழ்நாடு

பெண் தாதா அஞ்சலை – கந்துவட்டிக் கொடுமை வழக்கிலும் கைது!

சென்னை புதுப்பேட்டை, திருவேங்கடம் தெருவைச் சேர்ந்தவர் முகமது அஜாருதீன் (37). இவர், எழும்பூர் பகுதியில் திருமண நிகழ்ச்சி தொடர்புடைய தனியார் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவரிடம் இம்ரான் என்பவர் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் முகமது அஜாருதீனுக்கு பிசினஸுக்குப் பணம் தேவைப்பட்டுள்ளது. அதனால்

நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கிறேன்- முதல்வர்
News அரசியல் தமிழ்நாடு

நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கிறேன்- முதல்வர்

மத்திய அரசு, தமிழக மக்கள் மீது ஆத்திரத்தில் உள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற பெயரே உச்சரிக்கப்படவில்லை. மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டிருப்பதை கண்டிக்கும் வகையில் நிதி ஆயோக்

செந்தில் பாலாஜி ஸ்டான்லி மருத்துவமனையில் திடீர் அனுமதி!
News அரசியல் தமிழ்நாடு

செந்தில் பாலாஜி ஸ்டான்லி மருத்துவமனையில் திடீர் அனுமதி!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி செந்தில் பாலாஜியை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து அமலாக்கத் துறை கைது செய்தது. செந்தில் பாலாஜிக்கு நெஞ்சு

ஆம்ஸ்ட்ராங் படுகொலை : கைமாறிய பல லட்சம்? – 2 பேர் அதிரடி கைது!
அரசியல் தமிழ்நாடு

ஆம்ஸ்ட்ராங் படுகொலை : கைமாறிய பல லட்சம்? – 2 பேர் அதிரடி கைது!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மலர் கொடி, ஹரிஹரன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே 11 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், ஒருவரை போலீசார் என்கவுண்டர் செய்தனர். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரும், வழக்கறிஞருமான ஆம்ஸ்ட்ராங் ஜூலை 5ஆம் தேதி சென்னை பெரம்பூரில்