“தவெக அமைச்சர் ஸ்ரீநாத் ஒரு மீனவரா- உண்மை என்ன?” – PPN_Fact_Check
- May 21, 2026
“தூத்துக்குடி சொந்த ஊர்” என்பது ஒரு தகவல். ஆனால் “மீனவர் அல்லது மீனவக் குடும்ப பின்னணி” என்பது முற்றிலும் வேறு. உண்மை என்ன?
“தூத்துக்குடி சொந்த ஊர்” என்பது ஒரு தகவல். ஆனால் “மீனவர் அல்லது மீனவக் குடும்ப பின்னணி” என்பது முற்றிலும் வேறு. உண்மை என்ன?
தவெக ஆட்சியில் தமிழ்நாடு அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்பு இயக்குநராக நியமிக்கப்பட்ட அருண் தம்புராஜ் ஐ.ஏ.எஸ். யார்?
தமிழக வெற்றிக் கழக அரசு தனது அமைச்சரவையை அறிவித்துள்ளது. யார் யாருக்கு என்னென்ன துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன?
தமிழ்நாடு அரசின் முக்கிய அதிகாரிகளில் ஒருவராக விளங்கும் ஜி. லட்சுமி பிரியா ஐஏஎஸ், முதல்வர் விஜய்யின் தனிச் செயலாளர்-2 ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி வந்த திட்டப்பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு திடீர் வாய்மொழி வெளியேற்ற உத்தரவு வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அரசின் நிர்வாக நடவடிக்கையால் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் நிலவுகிறது.
வி.எஸ்.பாபுவின் கந்துவட்டி, மிரட்டல் போக்குகள் குறித்து சமூக வலைதளத்தில் வைரலாகும் ட்வீட்
2026 தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் டிவிகே வேட்பாளர் வி.எஸ்.பாபு வெற்றி பெற்று அரசியல் அதிர்ச்சி ஏற்படுத்தினார். இவரின் பின்னணி மற்றும் அரசியல் பயணம் பற்றி விரிவான பார்வை.
Everybody needs but nobody cares. what is status of the implementation of ms act 2013. Here we go.
வாக்குச்சாவடி முகவரின் அதிகாரங்களில் ஒன்றான சேலஞ்ச் ஓட்டு என்றால் என்ன?
பிரச்சினைகளில் நேரடியாக களத்தில் நிற்பவர் என்ற அடையாளத்துடன், நன்னிலம் தொகுதியில் ஒரு மாற்று அரசியல் முகமாக உருவெடுத்து வருகிறார்.‘
இந்தியாவிலேயே முதல்முறையாக இப்படி ஒரு கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. ஆச்சரியமூட்டும் அம்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
தொகுதி மறுவரையறை மசோதா நாடாளுமன்றத்தில் தோல்வியுற்றதை தொடர்ந்து பாஜக இளைஞரணி நிர்வாகி எஸ் ஜி சூர்யா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்த தொகுதி மறுசீரமைப்பின் தொகுப்புக்குள் வரும் மகளிர் இட ஒதுக்கீடு, விஷத்துக்குள் விழுந்த அமிர்தம் தான்.
தமிழ்நாட்டுக்கு வரும் சிக்கல்கள் என்னென்ன?
காவலர்களுக்கு வாரம் ஒருமுறை விடுமுறை வழங்குவதாக விஜய் கூறியுள்ளார். இன்னும் பல அசத்தலான அறிவிப்புகள் உள்ளன.
இவரின் எழுத்துப் பணி இன்றும் தொடர்கிறது. பல விருதுகளை பெற்றுள்ளார். இவரின் மற்ற புத்தகங்களை படிக்க வேண்டும் என்கிற ஆர்வம் இயல்பாகவே ஏற்படுகிறது. வாழ்க எழுத்தாளர் நிவேதிதா லூயிஸ்
நெல்லையில் அரசியலை தலைகீழாக புரட்டப்போகும் தவெக வேட்பாளர் ஆர். எஸ். முருகன் யார்? பின்னணி என்ன?
பாஜகவோடு சேரவில்லை என்பதாலேயே இது முற்போக்கான கொள்கைக் கூட்டணி ஆகிவிடாது. அப்படியானால் எது கூட்டணிக்கான கொள்கை என்பதை திமுக தெளிவுபடுத்த வேண்டியது அவசியம்.
பார்ப்பன பூசகர்கள் மீனாட்சியம்மனுக்கு தாலி கட்டுவதைப்போல் பிடாரி தெய்வத்திற்கு பறையர் குலத்தினர் தாலி கட்டுகிறார்கள். இதன் தோற்றம் குறித்து கல்வெட்டு, தொன்மக் கதைகள், வழக்காறு, நடப்பு இவைகள் குறித்து முழு ஆய்வாக யாரும் தொடுத்திடவில்லை. இப்பணியை செய்துள்ளார் செல்வக்குமார்.
அரசியலமைப்பின் படி சட்டத்தின் முன் அனைவரும் சமம். பகவத் கீதையின் படி இறைவன் உருவாக்கிய நால்வருணங்கள் வெவ்வேறு.