அரசியல் இந்தியா

செல்வப்பெருந்தகையை ஏன் கைது செய்யவில்லை: பிஎஸ்பி

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் செல்வப்பெருந்தகையை ஏன் கைது செய்யவில்லை என பொதுமக்கள் கேள்வி எழுப்புவதாக ராகுலுக்கு பிஎஸ்பி எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. “காங்., மாநில தலைவராக இருப்பதால் அவரை கைது செய்யவில்லையா என்ற சந்தேகம் எழுகிறது. அவரை கட்சியில் இருந்து நீக்கினால் தான், மக்கள்

அரசியல் தமிழ்நாடு

எஸ்.பி.வேலுமணி மீது பாய்ந்தது வழக்கு

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது ஊழல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 2018இல் இபிஎஸ் முதல்வராக இருந்தபோது, சென்னை மாநகராட்சியில் டெண்டர் ஒதுக்கியதில் ₹26.61 கோடி முறைகேடு செய்ததாக அறப்போர் இயக்கம் புகார் கூறியது. இதுதொடர்பாக, முதற்கட்ட விசாரணை நடைபெற்ற நிலையில், எஸ்.பி.வேலுமணி மற்றும் அவருக்கு உதவியதாக

வெறுப்பு அரசியலை விதைத்தது பாமகதான்-திருமா
அரசியல் தமிழ்நாடு

வெறுப்பு அரசியலை விதைத்தது பாமகதான்-திருமா

வெறுப்பு அரசியலை விதைத்தது பாமக தான் என்றும் அவர்களுடன் இணைந்து பயணிக்க முடியாது என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அக்டோபர் இரண்டாம் தேதி கள்ளக்குறிச்சியில் மது ஒழிப்பு மாநாடு நடைபெறுகிறது. விடுதலைச்

மீண்டும் அதிமுகவில் இணைந்தார் மைத்ரேயன்
அரசியல் தமிழ்நாடு

மீண்டும் அதிமுகவில் இணைந்தார் மைத்ரேயன்

பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் மைத்ரேயன், அக்கட்சியில் இருந்து விலகி மீண்டும் ADMKவில் இணைந்துள்ளார். ADMK முன்னாள் எம்.பியான இவர், OPS அணியில் இருந்தார். பின்னர் EPS அணிக்கு சென்ற அவர், 2022ல் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். தொடர்ந்து, 2023ல் பாஜகவில் இணைந்த அவருக்கு

திமுக அரசை கண்டித்து உண்ணாவிரதம் அறிவித்த எடப்பாடி
News அரசியல்

திமுக அரசை கண்டித்து உண்ணாவிரதம் அறிவித்த எடப்பாடி

திமுக அரசுக்கு எதிராக வரும் 24ஆம் தேதி மதுரையில் உண்ணா விரதப் போராட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். பிற்படுத்தப்பட்டோர் நலத் துறையின் கீழ் கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளை பள்ளிக் கல்வித்துறைக்கு மாற்ற

மின் கட்டண உயர்வுக்கு எதிராக அதிமுக ஜூலை 23-ல் போராட்டம்
News அரசியல் தமிழ்நாடு

மின் கட்டண உயர்வுக்கு எதிராக அதிமுக ஜூலை 23-ல் போராட்டம்

சென்னை: திமுக அரசு பதவியேற்ற கடந்த 3 ஆண்டுகளில், மூன்றாவது முறையாக மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதைக் கண்டித்தும், ரேஷன் கடைகளில் பருப்பு மற்றும் பாமாயில் ஆகியவற்றை நிறுத்த முயற்சிப்பதைக் கண்டித்தும் அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் வரும் ஜூலை 23-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்

நில மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது!
News அரசியல் தமிழ்நாடு

நில மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது!

நில மோசடி விவகாரத்தில் தேடப்பட்டு வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது செய்யப்பட்டுள்ளார். கேரளாவில் கைது செய்யப்பட்ட நிலையில் தமிழகம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர். கரூரில் 100 கோடி ரூபாய்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்.. திமுகவுக்கு உறுதியான வெற்றி..!
News அரசியல் தமிழ்நாடு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்.. திமுகவுக்கு உறுதியான வெற்றி..!

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் நிலையில் அக்கட்சியினர் பட்டாசு வெடித்தும் இனிப்புகளை வழங்கியும் கொண்டாட்டத்தை தொடங்கியுள்ளனர். விக்கிரவாண்டி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.

ஓபிஎஸ், சசிகலா ஆகியோர் ரத்தம் உறிஞ்சும் அட்டைகள் – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
அரசியல்

ஓபிஎஸ், சசிகலா ஆகியோர் ரத்தம் உறிஞ்சும் அட்டைகள் – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட டிடிவி தினகரன், ஓபிஎஸ், சசிகலா ஆகியோர் தொண்டர்களின் ரத்தம் உறிஞ்சிய அட்டைகள் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். சேலத்தில் உள்ள இ.பி.எஸ் இல்லத்தில் அதிமுக.வை ஒருங்கிணைக்க 6 முன்னாள் அமைச்சர்கள் 2 நாட்களாக ஆலோசித்ததாக தகவல்

இந்துத்துவ தலைவரா ஜெயலலிதா? – கொதித்த கே.சி.பழனிசாமி
அரசியல் தமிழ்நாடு

இந்துத்துவ தலைவரா ஜெயலலிதா? – கொதித்த கே.சி.பழனிசாமி

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் செல்வி. ஜெ.ஜெயலலிதா ஒரு இந்துத்துவ தலைவர் என்று பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை பேசியிருப்பது கண்டனத்துக்கு உள்ளாகி வருகிறது.

தேர்தல் நடத்தை விதிகள் என்றால் என்ன?
அரசியல் இந்தியா தமிழ்நாடு

தேர்தல் நடத்தை விதிகள் என்றால் என்ன?

இந்தியாவில் 18 ஆவது மக்களவைக்கான பொதுத்தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் 19 முதல் மே 22 வரை இல் நடைபெற உள்ளது. தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டால், இனி அனைத்து கட்சிகளும் அரசியல் பிரமுகர்களும் பிரதிநிதிகளும் வழக்கம் போல மக்களை கவரும் விதத்தில் அறிவிப்போ பதாகைகளோ வைக்க