ஆவினுக்கு அனைத்து விவசாயிகளும் வர வேண்டும் – அமைச்சர் மனோ தங்கராஜ்
- May 22, 2025
எப்போதும் நிரந்தரமான விலையை தரும் ஆவினுக்கு அனைத்து விவசாயிகளும் வர வேண்டும் – கோவையில் அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி… கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் உள்ள ஆவின் பாலகத்தில் பன்னீர் கட்டு விற்பனை மையம் திறப்பு விழா இன்று நடந்தது.பால்வளத்துறை அமைச்சர்