திருப்பூரில் கப்பல் ஸ்டேஷனா? | பொய் பொய்யப்பன் பகுதி 3
- May 31, 2024
திருப்பூர் நொய்யலாற்று துறைமுகத்துக்கு நண்பரோடு சென்ற இந்த வார பொய் பொய்யப்பர்
திருப்பூர் நொய்யலாற்று துறைமுகத்துக்கு நண்பரோடு சென்ற இந்த வார பொய் பொய்யப்பர்
பிரதமர் நரேந்திர மோதி, ஒடிசா மாநிலம் பூரி ஜெகந்நாதர் கோயில் சாவியை கண்டுபிடிக்கவே தமிழ்நாட்டில் தியானம் செய்ய உள்ளதாக, பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை சொன்னாரா? உண்மை என்ன?
இந்த புகைப்படத்தில் இருப்பது தற்போதையை இந்திய பிரதமர் நரேந்திர மோதி தான். ஆனால், உடன் இருப்பவர் அவரது மனைவி அல்ல.
மீண்டும் மீண்டும் பொய்ச்செய்திகளை பரப்பும் நபர்களுக்கு பொய் பொய்யப்பன் (Habitual Misinformer) என்ற அடையாளப் பட்டமும் வழங்கப்படும்.
2016ஆம் ஆண்டு திமுக தலைவராக இருந்த மு.கருணாநிதி, அப்போதைய சட்டப்பேரவை விவாதம் ஒன்றைக் குறிப்பிட்டு, அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எழுதிய கடிதம் ஒன்று அவரது நிலைப்பாட்டின் சுயவிளக்கமாக கருதப்படலாம்.
பெயரிலேயே ரத்தக்கறையை உணர்த்தக்கூடிய சொல் ஒன்று இருக்குமானால் அது இனப்படுகொலை என்பதே. அதற்கு இன்று வரையிலான ஒரு எளிய வரையறை, கூட்டங்கூட்டமாக கொல்லப்பட்டு மக்கள் குவிக்கப்பட்ட படங்களும், அந்தப் படங்கள் சொல்லும் கதைகளும்தான். தமிழகத்தில் வாழ்வதால் இலங்கையின் புண்ணியத்தில் இந்த வார்த்தை ஒன்றும் நமக்கு