கேரளா வயநாடு நிலச்சரிவு! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.
News இந்தியா

கேரளா வயநாடு நிலச்சரிவு! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.

கேரளா வயநாடு நிலச்சரிவு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். மேலும் பேரிடர் நிகழ்ந்தது எப்படி என்பது குறித்தும் விவரித்துள்ளார். வயநாடு நிலச்சரிவு சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், “வயநாடு நிலச்சரிவு, முதல் நிலச்சரிவு செவ்வாய்க்கிழமை

பட்ஜெட் – தமிழ்நாடு புறக்கணிப்பா? நிர்மலா வேதனை!
News அரசியல் இந்தியா தமிழ்நாடு

பட்ஜெட் – தமிழ்நாடு புறக்கணிப்பா? நிர்மலா வேதனை!

பட்ஜெட் குறித்து தவறான புரிதலோடு கருத்து தெரிவிப்பது தனக்கு வருத்தத்தை தந்துள்ளதாக அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். மக்களவையில் ஜூலை 23ஆம் தேதி 2024- 25ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களை மோடி அரசு

மம்தா உண்மையைப் பேசவேண்டும் – கடுகடுத்த நிர்மலா
News அரசியல் இந்தியா

மம்தா உண்மையைப் பேசவேண்டும் – கடுகடுத்த நிர்மலா

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் (Niti Aayog) கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தை, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியைத் தவிர, எதிர்க்கட்சிகள் ஆளும் மற்ற மாநிலங்களின் முதல்வர்கள் புறக்கணித்துவிட்டனர். பின்னர், கூட்டத்தில் பங்கேற்ற மம்தா பானர்ஜியும் தான் பேசுகையில்

சிக்கலில் துருவ் ரத்தே, ஆட்டத்தை தொடங்கிய பாஜக..
News அரசியல் இந்தியா

சிக்கலில் துருவ் ரத்தே, ஆட்டத்தை தொடங்கிய பாஜக..

பிரபல யூ-டியூபர் துருவ் ரத்தே மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில் டெல்லி நீதிமன்றம் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இவர் பாஜகவை தொடர்ந்து டார்கெட் செய்து வரும் நிலையில், அவர்களும் எப்போது வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். துருவ் ரத்தே என்ற

நிதி ஆயோக் கூட்டம் – காங்கிரஸ் புறக்கணிப்பு
News அரசியல் இந்தியா

நிதி ஆயோக் கூட்டம் – காங்கிரஸ் புறக்கணிப்பு

டெல்லியில் ஜூலை 27ல் நடைபெறவுள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி ஆளும் மாநில முதல்வர்கள் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர். ஏற்கனவே, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் புறக்கணிப்பதாக அறிவித்த நிலையில் தற்போது காங்கிரஸ் கட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஒன்றிய பட்ஜெட்டை கண்டிக்கும் வகையில், பிரதமர் மோடி

நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கிறேன்- முதல்வர்
News அரசியல் தமிழ்நாடு

நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கிறேன்- முதல்வர்

மத்திய அரசு, தமிழக மக்கள் மீது ஆத்திரத்தில் உள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற பெயரே உச்சரிக்கப்படவில்லை. மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டிருப்பதை கண்டிக்கும் வகையில் நிதி ஆயோக்

பெண்களுக்கு ரூ.3 லட்சம் கோடி ஒதுக்கீடு!
News அரசியல் இந்தியா

பெண்களுக்கு ரூ.3 லட்சம் கோடி ஒதுக்கீடு!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில், பெண்கள் நலனுக்கான பல்வேறு திட்டங்களை அறிவித்து இருக்கிறார். வேலைக்குச் செல்லும் பெண்களை ஊக்குவிக்கும் விதமாக முக்கிய நகரங்களில் பணிபுரியும் பெண்களுக்கான விடுதிகள் கட்டப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும், வேலைவாய்ப்பு பயிற்சி

News தமிழ்நாடு

ஒரே நாளில் தங்கம் விலை குறைவு.. மகிழ்ச்சியில் மக்கள்

தங்கம் விலை கடந்த சில நாள்களாகவே உயர்ந்து வந்த நிலையில், இன்று பட்ஜெட்‌ எதிரொலியாக பவுனுக்கு ரூ.2,080 குறைந்துள்ளது. இன்று காலை 9.30 நிலவரப்படி, ஒரு கிராம் தங்கம் ரூ.6,810-க்கும், ஒரு பவுன் தங்கம் ரூ.54,480-க்கும் விற்பனை ஆனது. ஒரு கிராம் வெள்ளியின் விலை

News இந்தியா

ஐஎன்எஸ் பிரம்மபுத்ரா கப்பலில் பயங்கர தீ விபத்து

இந்திய கப்பற்படையை சேர்ந்த பிரம்மபுத்ரா கப்பலில் ஏற்பட்ட தீவிபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மளமளவென பரவி தீயால் பெரும் சேதம் உண்டாகியிருக்கிறது. தற்போது கப்பலின் நிலை மிகவும் அபாயகரமாக உள்ளது எனவும், ஒருவரை காணவில்லை எனவும் கூறப்படுகிறது. இந்திய கப்பற்படையில் உள்ள போர் கப்பல்களில்

News இந்தியா

டி20 அணியில் ருத்துராஜைத் தேர்ந்தெடுக்காததற்குக் காரணம் இதுதான்!” – அஜித் அகர்கர் விளக்கம்

இலங்கைக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது.இந்திய டி20 அணியின் கேப்டனாக ஹர்திக் நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இலங்கை உடனான டி20 தொடருக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அதுமட்டுமின்றி ருத்துராஜ், அபிஷேக் சர்மா போன்ற வீரர்கள் இடம்பெறவில்லை.

News அரசியல் இந்தியா

பட்ஜெட் எங்கள் கனவுத் திட்டம்” பிரதமர் மோடி பேச்சு…

நாளை (ஜூலை 23) நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் அறிக்கை தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இந்த நிலையில், இன்று நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்கியுள்ளது. இதையொட்டி, மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்துள்ளார். தேர்தலில் பா.ஜ.க தனிப்பெரும்பான்மை இழந்து கூட்டணி அரசு அமைத்துள்ள

News அரசியல் இந்தியா

ஜூலை 21-ல் அனைத்துக் கட்சிக் கூட்டம்: மத்திய அரசு அழைப்பு

புதுடெல்லி: ஜூலை 21-ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடர்பாக விவாதிப்பதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்படவுள்ளது. நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்னதாக, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உள்ள அரசியல் கட்சித் தலைவர்களுடன்

ஏன் penpointnews.in உருவாகிறது?
உலகம் சிறப்பு கட்டுரைகள்

ஏன் penpointnews.in உருவாகிறது?

போதும் போதும் என்கிற அளவுக்கு செய்திகளை ஊடகங்கள் உருவாக்கிக்கொண்டே இருக்கும் நிலையில் penpointnews.in உருவாக வேண்டிய அவசியம் என்ன?” என்ற உங்கள் கேள்விகளின் நியாயத்தை எங்களால் புரிந்து கொள்ள முடிகிறது.