சீன பொருள்களுக்கு ஸ்கெட்ச் போடும் இந்தியா
அரசியல் இந்தியா

சீன பொருள்களுக்கு ஸ்கெட்ச் போடும் இந்தியா

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கணினி, லேப்டாப், டிரோன்களை கண்காணிக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, சீன CCTV கேமராக்களை சோதனையிடும் நடைமுறை, இந்த மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் உள்கட்டமைப்பு, தனிநபர் தகவல்கள் அண்டை நாடுகளின் ஏஜென்ஸிகளால்

இந்தியா

தண்டவாளத்தில் கம்பியை வைத்து ரயிலை கவிழ்க்க சதி

உத்தரகண்ட் மாநிலத்தில் இரும்புக் கம்பியை வைத்து குஜராத் மெயிலை கவிழ்க்கும் சதி வேலையில் மர்மநபர்கள் ஈடுபட்டனர். பிலாஸ்பூர் மற்றும் ருத்ராபூருக்கு பகுதிகளுக்கு இடையே 6 மீட்டர் நீளமுள்ள இரும்புக் கம்பியை ரயில்வே தண்டவாளத்தில் வைக்கப்பட்டுள்ளதாக ருத்ராபூர் நிலைய அதிகாரிக்கு தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில்,

பாஸ்போர்ட் இணையதளம் மூன்று நாள்கள் செயல்படாது
இந்தியா

பாஸ்போர்ட் இணையதளம் மூன்று நாள்கள் செயல்படாது

பராமரிப்பு பணிகள் காரணமாக நாடு முழுவதும் பாஸ்போர்ட் சேவை இணையதளம் மூன்று நாள்கள் இயங்காது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதன்படி நாளை (செப்.20) இரவு 8 மணியிலிருந்து செப்.23ஆம் தேதி காலை 6 மணி வரை இணையதளம் செயல்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக

பிறந்தநாளன்று தாயாரை நினைத்து உருகிய PM மோடி
அரசியல் இந்தியா

பிறந்தநாளன்று தாயாரை நினைத்து உருகிய PM மோடி

பிரதமர் மோடி தனது தாயாரை உருக்கமாக நினைவு கூர்ந்துள்ளார். அதில், தாயார் உயிரோடு இருந்தவரை ஆண்டுதோறும் பிறந்தநாளன்று அவரிடம் ஆசி பெறுவேன் எனக் கூறியுள்ளார். மேலும் ஒடிசாவிலுள்ள பழங்குடியின பெண் இனிப்பு ஊட்டியது, தாயின் நினைவை தூண்டியதாகவும், இதுபோன்ற உணர்வுப்பூர்வ அனுபவம்தான் என் வாழ்வின்

அரசியல் இந்தியா

அமைச்சர் பதவி கூட இல்லை; முதல்வரானது எப்படி ?

டெல்லியின் புதிய முதல்வராக அதிஷி பதவியேற்க இருக்கிறார். இந்த அறிவிப்பை ஆம் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் கோபால் ராய் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 17) அன்று தெரிவித்தார். “நான் முதல்வராக இருக்கும் வரை, அரவிந்த் கேஜ்ரிவாலை மீண்டும் டெல்லியின் முதல்வராக்க வேண்டும் என்பதே

News அரசியல் இந்தியா

ஆளுநரை சந்திக்கிறார் கெஜ்ரிவால்

டெல்லி ஆளுநர் வி.கே.சக்சேனாவை, முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் நாளை (செப்.17) மாலை 4.30 மணி அளவில் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்குவார் என ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது. ‘ஆளுநரை சந்திக்க கேஜ்ரிவால் நேரம் கேட்டிருந்தார். நாளை மாலை 4.30 மணிக்கு சந்திப்புக்கு ஆளுநர்

யார் இந்த சீதாராம் யெச்சூரி ?
அரசியல் இந்தியா சிறப்பு கட்டுரைகள்

யார் இந்த சீதாராம் யெச்சூரி ?

சீதாராம் யெச்சூரி ஒரு இந்திய மார்க்சிஸ்ட் அரசியல்வாதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) பொதுச் செயலாளராகவும், 1992 முதல் சிபிஐ (எம்) இன் பொலிட்பீரோ உறுப்பினராகவும் இருந்தார். அவர் மேற்கில் இருந்து நாடாளுமன்ற, ராஜ்யசபாவின் முன்னாள் உறுப்பினராகவும் இருந்தார். ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

பட்டாம்பூச்சிகள் கடத்தல் – ரூ. 1.67 கோடி அபராதம்
News

பட்டாம்பூச்சிகள் கடத்தல் – ரூ. 1.67 கோடி அபராதம்

பட்டாம்பூச்சிகள் கடத்தல் – தந்தை, மகனுக்கு ரூ. 1.67 கோடி அபராதம் இலங்கையில் திறந்தவெளிப் பூங்கா ஒன்றில், உள்நாட்டில் மட்டுமே காணப்படும் 92 வகையான பட்டாம்பூச்சிகள் உட்பட நூற்றுக்கணக்கான பூச்சியினங்களைக் கடத்த முயன்றதாக, இத்தாலியை சேர்ந்த தந்தை-மகனுக்கு இலங்கை ரூபாய் மதிப்பில் 60 மில்லியன்

இந்தியா – சீனா இடையே 75% பிரச்னைகளுக்கு தீர்வு
அரசியல் இந்தியா

இந்தியா – சீனா இடையே 75% பிரச்னைகளுக்கு தீர்வு

எல்லையில் இந்தியா – சீனா இடையிலான 75% பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட்டுவிட்டதாக ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், எல்லையில் இரு நாடுகளும் ராணுவத்தை குவித்து வருவது மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்து இருப்பதாகவும், கல்வான் மோதலுக்கு பின் இருநாட்டு உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார். மேலும்,

ஆப்பிள் ஈவென்ட்டில் சித்தார்த்-அதிதி ராவ் தம்பதி
தமிழ்நாடு

ஆப்பிள் ஈவென்ட்டில் சித்தார்த்-அதிதி ராவ் தம்பதி

ஆப்பிள் நிறுவனம் நேற்று தனது ஐபோன் 16 சீரியஸ், புதிய ஏர்பாட்ஸ் உள்ளிட்டவற்றை அறிமுகப்படுத்தி இருந்தது. இந்த நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் கலந்து கொண்ட நிலையில் தமிழ் திரை பிரபலங்களான சித்தார்த் – அதிதி ராவ் ஆகியோர் கலந்து கொண்டனர். இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட

குரங்கம்மை – மக்கள் அச்சப்பட வேண்டாம்
News இந்தியா தமிழ்நாடு

குரங்கம்மை – மக்கள் அச்சப்பட வேண்டாம்

ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியா வந்த இளைஞருக்கு குரங்கம்மை நோய் பாதிப்பு உறுதியாகியுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது. பாதிக்கப்பட்ட நபருக்கு Clade-2 வகை தொற்று கண்டறியப்பட்டுள்ளது. Clade-1 வகை குரங்கம்மை நோய் மட்டுமே ஆபத்தானது என உலக சுகாதார நிறுவனம் வகைப்படுத்தி உள்ளது. எனவே, மக்கள்

10 மாநிலங்களில் 12 புதிய தொழில் நகரங்கள்…
News அரசியல் இந்தியா தமிழ்நாடு

10 மாநிலங்களில் 12 புதிய தொழில் நகரங்கள்…

10 மாநிலங்களில் புதிதாக 12 தொழில் நகரங்களை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால் அந்த பட்டியலில் தமிழ்நாட்டிற்கு ஒரு இடம் கூட ஒதுக்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியை ஊக்கப்படுத்தும் நோக்கில் 10 மாநிலங்களில் புதிய தொழில் நகரங்கள் அமைக்க

SEBI நோட்டீஸ் எதிரொலி! ஒரே நாளில் 9% சரிந்த Paytm பங்குகள்
இந்தியா

SEBI நோட்டீஸ் எதிரொலி! ஒரே நாளில் 9% சரிந்த Paytm பங்குகள்

இந்தியாவில் செயல்படுகிற பேமெண்ட் சேவை நிறுவனமான பேடிஎம் நிறுவனர் விஜய் சேகர் ஷர்மாவுக்கு, பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபி விதிமுறைகளை மீறியதற்காக ஷோகாஸ் நோட்டீஸ் அனுப்பியது. இந்த தகவல்கள் இணைய தளங்களில் வெளியானதைத் தொடர்ந்து, பேடிஎம்-ன் தாய் நிறுவனமான ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின்

News இந்தியா

BCCI செயலாளராக அருண் ஜெட்லி மகன்?

BCCI-யின் புதிய செயலாளராக முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி மகன் ரோஹன் ஜெட்லி நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய செயலாளராக இருக்கும் ஜெய்ஷா, அடுத்த மாதம் ICC தலைவராக நியமிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. இதனால், அந்த பதவிக்கு, டெல்லி கிரிக்கெட்

இந்தியாவில் குரங்கம்மை தொற்று பரவல்-நிலவரம் என்ன?
News இந்தியா

இந்தியாவில் குரங்கம்மை தொற்று பரவல்-நிலவரம் என்ன?

இந்தியாவில் குரங்கம்மை தொற்று பரவல் ஆபத்து பெரிய அளவில் இல்லை என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் குரங்கம்மை தொற்று வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக காங்கோ ஜனநாயகக் குடியரசு மற்றும் 10க்கும் மேற்பட்ட ஆப்பிரிக்க நாடுகளிலும் குரங்கு அம்மை நோய்

ஷேக் ஹசீனா மீது மற்றொரு கொலை வழக்கு… காரணம் இதானா?
News அரசியல் இந்தியா

ஷேக் ஹசீனா மீது மற்றொரு கொலை வழக்கு… காரணம் இதானா?

வங்கதேசத்தில் தொடரும் வன்முறையால் அந்நாட்டு பிரதமா் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்தார். மேலும் இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். அவா் மீது தற்போது புதிதாக கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வங்கதேசத்தில் பிரதமா் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி கட்சி

போருக்கு நடுவே.. உக்ரைன் செல்லும் பிரதமர் மோடி
News அரசியல் இந்தியா

போருக்கு நடுவே.. உக்ரைன் செல்லும் பிரதமர் மோடி

ஜெலான்ஸ்கி அழைப்பினை ஏற்று பிரதமர் நரேந்திர மோடி வரும் 23ஆம் தேதி அரசு முறை பயணமாக உக்ரைனுக்கு செல்கிறார். ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கிய போர் மூன்று ஆண்டுகளைக் கடந்து நடைபெற்று வருகிறது. போரில் உக்ரைனின்

78வது சுதந்திர தினம் – குடியரசுத் தலைவர் உரை!
News இந்தியா

78வது சுதந்திர தினம் – குடியரசுத் தலைவர் உரை!

வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளதாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றியுள்ளார். நாடு முழுவதும் 78வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்பட உள்ளது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி கொடியேற்றி வைத்து உரையாற்ற உள்ளார். சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர்

சந்திரயான் – 3 திட்ட விஞ்ஞானிகள் குழுவுக்கு விருது
News இந்தியா

சந்திரயான் – 3 திட்ட விஞ்ஞானிகள் குழுவுக்கு விருது

அறிவியல் தொழில்நுட்பத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக சந்திரயான் – 3 திட்ட விஞ்ஞானிகள் குழுவுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சந்திரயான் – 3 திட்ட விஞ்ஞானிகளுக்கு ராஷ்ட்ரிய விக்யான் புரஸ்கார் விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அறிவியல், தொழில்நுட்ப அமைச்சகம் சார்பில் ராஷ்ட்ரிய விக்யான் புரஸ்கார்

வயநாடு பகுதியில் ராணுவத்துடன் கைகோர்த்த இஸ்ரோ
News இந்தியா

வயநாடு பகுதியில் ராணுவத்துடன் கைகோர்த்த இஸ்ரோ

வயநாடு பகுதியில் நடைபெறும் மீட்பு பணிகளில் ராணுவத்துடன் இஸ்ரோவும் இணைந்துள்ளது. நவீன தெர்மல் ஸ்கேனர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மீட்புப்பணிகளை மேற்ககொண்டு வருகிறது. கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலையில் தொடர் கனமழை காரணமாக கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சூரல்மலை, முண்டக்கை