சாவியை கண்டுபிடிக்கவே மோதி தியானம் – அண்ணாமலை சொன்னாரா? – பொய் பொய்யப்பன் பகுதி 2
News அரசியல் ஆசிரியர் தேர்வுகள் தமிழ்நாடு பொய் பொய்யப்பன்

சாவியை கண்டுபிடிக்கவே மோதி தியானம் – அண்ணாமலை சொன்னாரா? – பொய் பொய்யப்பன் பகுதி 2

பிரதமர் நரேந்திர மோதி, ஒடிசா மாநிலம் பூரி ஜெகந்நாதர் கோயில் சாவியை கண்டுபிடிக்கவே தமிழ்நாட்டில் தியானம் செய்ய உள்ளதாக, பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை சொன்னாரா? உண்மை என்ன?

சுவடு ஆசிரியர் மன்சூர் UAPA வில் கைது – என்ன நடக்கிறது தமிழ்நாட்டில்?
அரசியல் தமிழ்நாடு

சுவடு ஆசிரியர் மன்சூர் UAPA வில் கைது – என்ன நடக்கிறது தமிழ்நாட்டில்?

இந்த வழக்கு குறித்த விவரங்களை சைபர் கிரைம் போலீசாரிடம் #NIA கேட்டு பெற்றுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இந்துத்துவ தலைவரா ஜெயலலிதா? – கொதித்த கே.சி.பழனிசாமி
அரசியல் தமிழ்நாடு

இந்துத்துவ தலைவரா ஜெயலலிதா? – கொதித்த கே.சி.பழனிசாமி

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் செல்வி. ஜெ.ஜெயலலிதா ஒரு இந்துத்துவ தலைவர் என்று பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை பேசியிருப்பது கண்டனத்துக்கு உள்ளாகி வருகிறது.

மே1: உழைப்பாளர் தினத்துக்கு முன்னோடி தமிழ்நாடா?  எப்படி?
அரசியல் ஆசிரியர் தேர்வுகள் இந்தியா சிறப்பு கட்டுரைகள் தமிழ்நாடு

மே1: உழைப்பாளர் தினத்துக்கு முன்னோடி தமிழ்நாடா? எப்படி?

1923ஆம் ஆண்டு ஏப்ரல் 26ஆம் தேதி, AITUC குழு உறுப்பினர் சுவாமி தீனந்த்துக்கு தந்தி ஒன்றை அனுப்பினார். " உலகம் முழுக்க தொழிலாளர்கள் மே தினத்தை கொண்டாடி வரும் நிலையில், இந்தியாவிலும் தொழிலாளர் தினத்தைக் கொண்டாட வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

ஆங்கிலத்தில் கையெழுத்தா? சந்தேகம் எழுப்பிய ஷர்மிளா குடும்பம்;  பள்ளிக்கரணை ஆணவக் கொலையில் – நடந்ததும் நடப்பதும்
தமிழ்நாடு

ஆங்கிலத்தில் கையெழுத்தா? சந்தேகம் எழுப்பிய ஷர்மிளா குடும்பம்;  பள்ளிக்கரணை ஆணவக் கொலையில் – நடந்ததும் நடப்பதும்

பள்ளிக்கரணை ஆணவ கொலை விவகாரத்தில் நடந்த சந்தேக சம்பவங்கள் என்ன...

நயினார் நாகேந்திரனுக்கு அடுத்த சம்மன்… நெல்லை விரையும் தாம்பரம் போலீஸ்
அரசியல் இந்தியா தமிழ்நாடு

நயினார் நாகேந்திரனுக்கு அடுத்த சம்மன்… நெல்லை விரையும் தாம்பரம் போலீஸ்

கடந்த 22-ம் தேதி, நயினார் நாகேந்திரனுக்கு சம்மன் கொடுக்கப்பட்டது. ஆனால், அவரது வழக்கறிஞர் ஜெயிக்கர் டேவிட் பத்து நாட்கள் கால அவகாசம் கேட்டு கடிதம் கொடுத்தார்.

ஆண்டவனுக்கே மனைவி… மதங்கடந்த புராணங்களும் கூத்தாண்டவர் திருவிழாவும் – முழு விவரங்கள்
ஆசிரியர் தேர்வுகள் தமிழ்நாடு

ஆண்டவனுக்கே மனைவி… மதங்கடந்த புராணங்களும் கூத்தாண்டவர் திருவிழாவும் – முழு விவரங்கள்

நூற்றாண்டுகள் கடந்த பாரம்பரியமான கூவாகம் திருவிழா குறித்த முழுமையான கலாசார மற்றும் சமூகப் புரிதலை "Unveiling Koovagam" என்ற ஆய்வுக்கட்டுரையில் விவரிக்கிறார் ஆய்வாளர் ஜெஃப் ராய்.

வாராரு அழகரு வாராரு… பச்சைப் பட்டுடுத்தி வைகையில் இறங்கிய கள்ளழகர்
தமிழ்நாடு

வாராரு அழகரு வாராரு… பச்சைப் பட்டுடுத்தி வைகையில் இறங்கிய கள்ளழகர்

கள்ளழகர், தமுக்கம், கோரிப்பாளையம், ஆழ்வார்புரம் மூங்கில்கடைத் தெரு வழியாகச் சென்று ஏ.வி.மேம்பாலம் அருகேயுள்ள வைகை ஆற்றில் காலை 6.10 மணிக்கு எழுந்தருளினார்.

பொய்… உண்மை… பொய்: கடலூர் பெண் மரணத்தில் நடப்பது என்ன?
அரசியல் ஆசிரியர் தேர்வுகள் தமிழ்நாடு

பொய்… உண்மை… பொய்: கடலூர் பெண் மரணத்தில் நடப்பது என்ன?

அவர் பகிர்ந்திருக்கும் காணொலியும் நேரடியாக உறவினர்களின் வீடியோவாக மட்டுமில்லாமல், படத்தொகுப்பு செய்யப்பட்டதாக இருப்பதையும் நம்மால் கவனிக்க முடிகிறது.

இளங்கலை படிப்பு 4 ஆண்டு படித்தாலே PhD-க்கு விண்ணப்பிக்கலாம்! UGC-ன் புதிய அறிவிப்பு
இந்தியா தமிழ்நாடு

இளங்கலை படிப்பு 4 ஆண்டு படித்தாலே PhD-க்கு விண்ணப்பிக்கலாம்! UGC-ன் புதிய அறிவிப்பு

  • by Bharathiyan
  • April 22, 2024

இளங்கலை பட்டப்பிடிப்பில் 4 ஆண்டுகள் படித்தவர்கள் நேரடியாக PhD படிக்க விண்ணப்பிக்கலாம் என பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்துள்ளது. கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணியாற்ற மற்றும் முனைவர் பட்டம் எனப்படும் PhD ஆராய்ச்சிப் படிப்பில் சேர National Eligibility Test எனப்படும் NET தேர்வுகள் நடத்தப்படுகிறது.

மதுரை: மீனாட்சி அம்மன் தேரோட்டம்… சித்திரை திருவிழா கோலாகலம்
தமிழ்நாடு

மதுரை: மீனாட்சி அம்மன் தேரோட்டம்… சித்திரை திருவிழா கோலாகலம்

  • by குட்டிக்குத்தூசி
  • April 22, 2024

அதிகாலை 4 மணிக்குத் தொடங்கிய திருத்தேரோட்டம், பல்வேறு மண்டகப்படிகள் நிறைவுற்றபின், காலை 6.30 மணி அளவில் கீழமாசி வீதியை வந்தடைந்தது.

PenPoint Fact check: பெண் துறவி தாக்குதல் நாடகம் என பரவும் செய்தி உண்மையா?
அரசியல் இந்தியா சிறப்பு கட்டுரைகள் தமிழ்நாடு

PenPoint Fact check: பெண் துறவி தாக்குதல் நாடகம் என பரவும் செய்தி உண்மையா?

பெண் துறவி சப்ரா பதக் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக வெளிவந்த செய்தி உண்மைதான். அது ஜோடிக்கப்பட்ட வழக்கு அல்ல என்பதை பரமக்குடி காவல்துறை நேரடியாக உறுதி செய்துள்ளது.

அதிமுக-பாமக கூட்டணி அமையாதது ஏன்? கவனிக்க வேண்டியவை
அரசியல் தமிழ்நாடு

அதிமுக-பாமக கூட்டணி அமையாதது ஏன்? கவனிக்க வேண்டியவை

அதிமுகவில் உள்ள சிறுபான்மையினர் ஓட்டும் கிடைக்கவில்லை. தலித் மக்கள் ஓட்டுகளும் கிடைக்கவில்லை. சுற்றிச் சுற்றி கணக்குப் போட்டுப் பார்த்தாலும் பாமகவுக்கு அதிமுக கூட்டணியால் நன்மை இல்லை

Election Conduct Rules:  இது செய்தி அல்ல…  உங்களுக்கு தேவையான தேர்தல் ஆவணம்
அரசியல் இந்தியா தமிழ்நாடு

Election Conduct Rules:  இது செய்தி அல்ல…  உங்களுக்கு தேவையான தேர்தல் ஆவணம்

மக்களவைத் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமல்லுக்கு வந்துள்ளன.  அதன்படி, பின்பற்றப்பட வேண்டிய கட்டுப்பாடுகள் என்னென்ன என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியது கட்டாயமாகிறது. ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. நாடு முழுவதும்

தேர்தல் நடத்தை விதிகள் என்றால் என்ன?
அரசியல் இந்தியா தமிழ்நாடு

தேர்தல் நடத்தை விதிகள் என்றால் என்ன?

இந்தியாவில் 18 ஆவது மக்களவைக்கான பொதுத்தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் 19 முதல் மே 22 வரை இல் நடைபெற உள்ளது. தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டால், இனி அனைத்து கட்சிகளும் அரசியல் பிரமுகர்களும் பிரதிநிதிகளும் வழக்கம் போல மக்களை கவரும் விதத்தில் அறிவிப்போ பதாகைகளோ வைக்க

News தமிழ்நாடு

 தமிழகத்தில்புதிதாக 4 மாநராட்சிகள்…

புதுக்கோட்டை, நாமக்கல், திருவண்ணாமலை மற்றும் காரைக்குடி ஆகிய 4 நகராட்சிகள் தற்போது மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு நாட்டிலேயே அதிக நகரமயமாக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக திகழ்கிறது. இந்த அரசு, கடந்த 3 ஆண்டுகளில், 28 புதிய நகராட்சிகள் மற்றும் தாம்பரம், காஞ்சிபுரம், கடலூர், கும்பகோணம்,

அரசியல் சிறப்பு கட்டுரைகள் சினிமா தமிழ்நாடு

தமிழன்னை சிலையின் கைகளை எம்.ஜி.ஆர். உடைத்தாரா? 

தமிழணங்கு: தமிழன்னை சிலையின் கைகளை எம்.ஜி.ஆர். நீக்கியது ஏன்? சிலை எங்குள்ளது? மொழியைத் தாயாக வணங்கும் பழக்கம் தமிழர்களிடையே தொன்று தொட்டு பயின்று வருகிறது என்பது உங்களுக்கு தெரியும். ஆனால், தாயை தெய்வமாக உயர்த்தும்போது அவளுக்கு 4 கைகளா? இரண்டு கைகளா? என்று தொடங்கிய