01/06/2026
நடந்து சென்ற கர்ப்பினிபெண்ணுக்கு திடீரென ஆண் குழந்தை
News தமிழ்நாடு

நடந்து சென்ற கர்ப்பினிபெண்ணுக்கு திடீரென ஆண் குழந்தை

திருச்செந்தூர் குமாரபுரத்தை சேர்ந்த பிரேமலதா (33). 7 மாத கர்ப்பிணியான இவர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் யாசகம் பெற்று வந்துள்ளார். கோவிலில் இருந்து நடந்து வந்த போது தமிழ்நாடு ஹோட்டல் அருகே வந்தபோது திடீரென வயிறு வலி ஏற்பட்டு ஆண் குழந்தை பிறந்துள்ளது.இதனை

மறையாத சோகம்… கள்ளச்சாராயத்துடன் கெத்தாக சுற்றி திரிந்த குடிமகன்
News தமிழ்நாடு

மறையாத சோகம்… கள்ளச்சாராயத்துடன் கெத்தாக சுற்றி திரிந்த குடிமகன்

கள்ளக்குறிச்சியில் சாராயத்தால் உயிரிழந்த சோகம் மறையாத நிலையில் விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் சாராய பாக்கெட் உடன் சுற்றி வந்த குடிமகனின் செயல் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் செங்கல்பட்டில் கடந்த ஆண்டு மே மாதம் மெத்தனால் கலந்த

சாம்பாரில் கரப்பான் பூச்சி… மக்கள் அதிர்ச்சி
தமிழ்நாடு

சாம்பாரில் கரப்பான் பூச்சி… மக்கள் அதிர்ச்சி

திருப்பூர் ரயில் நிலையம் அருகே அமைந்துள்ளது பிரபல சைவ உணவகமான அன்னபூர்ணா உணவகம் இந்நிலையில் இன்று மதியம் இவ் உணவகத்தில் திருப்பூரை சேர்ந்த எல் ஐ.சி குழுவினர் 20 ககும்.மேற்பட்டோர் உணவருந்திய போது. அதில் ஒரு பெண்மணிக்கு பரிமாறப்பட்ட சாம்பாரில் கரப்பான் பூச்சி இருந்ததை

#Breaking: விஷ சாராயம்.. ஜிப்மர் மருத்துவமனை வெளியிட்டுள்ள அதிர்ச்சி ரிப்போர்ட்..!
தமிழ்நாடு

#Breaking: விஷ சாராயம்.. ஜிப்மர் மருத்துவமனை வெளியிட்டுள்ள அதிர்ச்சி ரிப்போர்ட்..!

விஷ சாராயம் குடித்து ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளர்வகளில் மூன்று பேர் உயிரிழந்த நிலையில் அனைவரும் கவலைக்கிடமாக உள்ளனர் என்று ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது…. இது குறித்து ஜுவ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது…. ஜிப்மர் மருத்துவமனையில் ஜூன் 19, 2024 அன்று

கங்கனா ரணாவத் அறை விவகாரமும் தமிழ்நாடும்: வீரமா? முட்டாள் தனமா?
News அரசியல் ஆசிரியர் தேர்வுகள் சிறப்பு கட்டுரைகள் தமிழ்நாடு

கங்கனா ரணாவத் அறை விவகாரமும் தமிழ்நாடும்: வீரமா? முட்டாள் தனமா?

  • by பேனாமுள்
  • June 11, 2024

கோவை ராமகிருஷ்ணன், நக்கீரன் கோபால் என கங்கனா ரணாவத் விவகாரத்தில் தமிழ் இளசுகளை தவறான புரிதலுக்கு இட்டுச்செல்கிறதா திராவிட இயக்கம்?

திருப்பூரில் கப்பல் ஸ்டேஷனா? | பொய் பொய்யப்பன் பகுதி 3
அரசியல் இந்தியா சிறப்பு கட்டுரைகள் தமிழ்நாடு பொய் பொய்யப்பன்

திருப்பூரில் கப்பல் ஸ்டேஷனா? | பொய் பொய்யப்பன் பகுதி 3

திருப்பூர் நொய்யலாற்று துறைமுகத்துக்கு நண்பரோடு சென்ற இந்த வார பொய் பொய்யப்பர்

சாவியை கண்டுபிடிக்கவே மோதி தியானம் – அண்ணாமலை சொன்னாரா? – பொய் பொய்யப்பன் பகுதி 2
News அரசியல் ஆசிரியர் தேர்வுகள் தமிழ்நாடு பொய் பொய்யப்பன்

சாவியை கண்டுபிடிக்கவே மோதி தியானம் – அண்ணாமலை சொன்னாரா? – பொய் பொய்யப்பன் பகுதி 2

பிரதமர் நரேந்திர மோதி, ஒடிசா மாநிலம் பூரி ஜெகந்நாதர் கோயில் சாவியை கண்டுபிடிக்கவே தமிழ்நாட்டில் தியானம் செய்ய உள்ளதாக, பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை சொன்னாரா? உண்மை என்ன?

சுவடு ஆசிரியர் மன்சூர் UAPA வில் கைது – என்ன நடக்கிறது தமிழ்நாட்டில்?
அரசியல் தமிழ்நாடு

சுவடு ஆசிரியர் மன்சூர் UAPA வில் கைது – என்ன நடக்கிறது தமிழ்நாட்டில்?

இந்த வழக்கு குறித்த விவரங்களை சைபர் கிரைம் போலீசாரிடம் #NIA கேட்டு பெற்றுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இந்துத்துவ தலைவரா ஜெயலலிதா? – கொதித்த கே.சி.பழனிசாமி
அரசியல் தமிழ்நாடு

இந்துத்துவ தலைவரா ஜெயலலிதா? – கொதித்த கே.சி.பழனிசாமி

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் செல்வி. ஜெ.ஜெயலலிதா ஒரு இந்துத்துவ தலைவர் என்று பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை பேசியிருப்பது கண்டனத்துக்கு உள்ளாகி வருகிறது.

மே1: உழைப்பாளர் தினத்துக்கு முன்னோடி தமிழ்நாடா?  எப்படி?
அரசியல் ஆசிரியர் தேர்வுகள் இந்தியா சிறப்பு கட்டுரைகள் தமிழ்நாடு

மே1: உழைப்பாளர் தினத்துக்கு முன்னோடி தமிழ்நாடா? எப்படி?

1923ஆம் ஆண்டு ஏப்ரல் 26ஆம் தேதி, AITUC குழு உறுப்பினர் சுவாமி தீனந்த்துக்கு தந்தி ஒன்றை அனுப்பினார். " உலகம் முழுக்க தொழிலாளர்கள் மே தினத்தை கொண்டாடி வரும் நிலையில், இந்தியாவிலும் தொழிலாளர் தினத்தைக் கொண்டாட வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

ஆங்கிலத்தில் கையெழுத்தா? சந்தேகம் எழுப்பிய ஷர்மிளா குடும்பம்;  பள்ளிக்கரணை ஆணவக் கொலையில் – நடந்ததும் நடப்பதும்
தமிழ்நாடு

ஆங்கிலத்தில் கையெழுத்தா? சந்தேகம் எழுப்பிய ஷர்மிளா குடும்பம்;  பள்ளிக்கரணை ஆணவக் கொலையில் – நடந்ததும் நடப்பதும்

பள்ளிக்கரணை ஆணவ கொலை விவகாரத்தில் நடந்த சந்தேக சம்பவங்கள் என்ன...

நயினார் நாகேந்திரனுக்கு அடுத்த சம்மன்… நெல்லை விரையும் தாம்பரம் போலீஸ்
அரசியல் இந்தியா தமிழ்நாடு

நயினார் நாகேந்திரனுக்கு அடுத்த சம்மன்… நெல்லை விரையும் தாம்பரம் போலீஸ்

கடந்த 22-ம் தேதி, நயினார் நாகேந்திரனுக்கு சம்மன் கொடுக்கப்பட்டது. ஆனால், அவரது வழக்கறிஞர் ஜெயிக்கர் டேவிட் பத்து நாட்கள் கால அவகாசம் கேட்டு கடிதம் கொடுத்தார்.

ஆண்டவனுக்கே மனைவி… மதங்கடந்த புராணங்களும் கூத்தாண்டவர் திருவிழாவும் – முழு விவரங்கள்
ஆசிரியர் தேர்வுகள் தமிழ்நாடு

ஆண்டவனுக்கே மனைவி… மதங்கடந்த புராணங்களும் கூத்தாண்டவர் திருவிழாவும் – முழு விவரங்கள்

நூற்றாண்டுகள் கடந்த பாரம்பரியமான கூவாகம் திருவிழா குறித்த முழுமையான கலாசார மற்றும் சமூகப் புரிதலை "Unveiling Koovagam" என்ற ஆய்வுக்கட்டுரையில் விவரிக்கிறார் ஆய்வாளர் ஜெஃப் ராய்.

வாராரு அழகரு வாராரு… பச்சைப் பட்டுடுத்தி வைகையில் இறங்கிய கள்ளழகர்
தமிழ்நாடு

வாராரு அழகரு வாராரு… பச்சைப் பட்டுடுத்தி வைகையில் இறங்கிய கள்ளழகர்

கள்ளழகர், தமுக்கம், கோரிப்பாளையம், ஆழ்வார்புரம் மூங்கில்கடைத் தெரு வழியாகச் சென்று ஏ.வி.மேம்பாலம் அருகேயுள்ள வைகை ஆற்றில் காலை 6.10 மணிக்கு எழுந்தருளினார்.

பொய்… உண்மை… பொய்: கடலூர் பெண் மரணத்தில் நடப்பது என்ன?
அரசியல் ஆசிரியர் தேர்வுகள் தமிழ்நாடு

பொய்… உண்மை… பொய்: கடலூர் பெண் மரணத்தில் நடப்பது என்ன?

அவர் பகிர்ந்திருக்கும் காணொலியும் நேரடியாக உறவினர்களின் வீடியோவாக மட்டுமில்லாமல், படத்தொகுப்பு செய்யப்பட்டதாக இருப்பதையும் நம்மால் கவனிக்க முடிகிறது.

இளங்கலை படிப்பு 4 ஆண்டு படித்தாலே PhD-க்கு விண்ணப்பிக்கலாம்! UGC-ன் புதிய அறிவிப்பு
இந்தியா தமிழ்நாடு

இளங்கலை படிப்பு 4 ஆண்டு படித்தாலே PhD-க்கு விண்ணப்பிக்கலாம்! UGC-ன் புதிய அறிவிப்பு

  • by Bharathiyan
  • April 22, 2024

இளங்கலை பட்டப்பிடிப்பில் 4 ஆண்டுகள் படித்தவர்கள் நேரடியாக PhD படிக்க விண்ணப்பிக்கலாம் என பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்துள்ளது. கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணியாற்ற மற்றும் முனைவர் பட்டம் எனப்படும் PhD ஆராய்ச்சிப் படிப்பில் சேர National Eligibility Test எனப்படும் NET தேர்வுகள் நடத்தப்படுகிறது.

மதுரை: மீனாட்சி அம்மன் தேரோட்டம்… சித்திரை திருவிழா கோலாகலம்
தமிழ்நாடு

மதுரை: மீனாட்சி அம்மன் தேரோட்டம்… சித்திரை திருவிழா கோலாகலம்

  • by பேனாமுள்
  • April 22, 2024

அதிகாலை 4 மணிக்குத் தொடங்கிய திருத்தேரோட்டம், பல்வேறு மண்டகப்படிகள் நிறைவுற்றபின், காலை 6.30 மணி அளவில் கீழமாசி வீதியை வந்தடைந்தது.

PenPoint Fact check: பெண் துறவி தாக்குதல் நாடகம் என பரவும் செய்தி உண்மையா?
அரசியல் இந்தியா சிறப்பு கட்டுரைகள் தமிழ்நாடு

PenPoint Fact check: பெண் துறவி தாக்குதல் நாடகம் என பரவும் செய்தி உண்மையா?

பெண் துறவி சப்ரா பதக் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக வெளிவந்த செய்தி உண்மைதான். அது ஜோடிக்கப்பட்ட வழக்கு அல்ல என்பதை பரமக்குடி காவல்துறை நேரடியாக உறுதி செய்துள்ளது.

அதிமுக-பாமக கூட்டணி அமையாதது ஏன்? கவனிக்க வேண்டியவை
அரசியல் தமிழ்நாடு

அதிமுக-பாமக கூட்டணி அமையாதது ஏன்? கவனிக்க வேண்டியவை

அதிமுகவில் உள்ள சிறுபான்மையினர் ஓட்டும் கிடைக்கவில்லை. தலித் மக்கள் ஓட்டுகளும் கிடைக்கவில்லை. சுற்றிச் சுற்றி கணக்குப் போட்டுப் பார்த்தாலும் பாமகவுக்கு அதிமுக கூட்டணியால் நன்மை இல்லை

Election Conduct Rules:  இது செய்தி அல்ல…  உங்களுக்கு தேவையான தேர்தல் ஆவணம்
அரசியல் இந்தியா தமிழ்நாடு

Election Conduct Rules:  இது செய்தி அல்ல…  உங்களுக்கு தேவையான தேர்தல் ஆவணம்

மக்களவைத் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமல்லுக்கு வந்துள்ளன.  அதன்படி, பின்பற்றப்பட வேண்டிய கட்டுப்பாடுகள் என்னென்ன என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியது கட்டாயமாகிறது. ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. நாடு முழுவதும்