வெறுப்பு அரசியலை விதைத்தது பாமகதான்-திருமா
அரசியல் தமிழ்நாடு

வெறுப்பு அரசியலை விதைத்தது பாமகதான்-திருமா

வெறுப்பு அரசியலை விதைத்தது பாமக தான் என்றும் அவர்களுடன் இணைந்து பயணிக்க முடியாது என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அக்டோபர் இரண்டாம் தேதி கள்ளக்குறிச்சியில் மது ஒழிப்பு மாநாடு நடைபெறுகிறது. விடுதலைச்

குரூப் 2 தேர்வு.. TNPSC முக்கிய அறிவிப்பு
தமிழ்நாடு

குரூப் 2 தேர்வு.. TNPSC முக்கிய அறிவிப்பு

தமிழகம் முழுவதும் செப்.14ல் 2,763 தேர்வு மையங்களில் குரூப் 2 தேர்வு நடக்க உள்ளதாக TNPSC அறிவித்துள்ளது. தேர்வு மையத்திற்கு தேர்வர்கள் காலை 9 மணிக்கு முன்னரே வருமாறும், அதற்கு மேல் வருபவர்களுக்கு அனுமதி கிடையாது எனவும் தெரிவித்துள்ளது. ஹால் டிக்கெட்டை கட்டாயம் தேர்வுக்

இந்தியா – சீனா இடையே 75% பிரச்னைகளுக்கு தீர்வு
அரசியல் இந்தியா

இந்தியா – சீனா இடையே 75% பிரச்னைகளுக்கு தீர்வு

எல்லையில் இந்தியா – சீனா இடையிலான 75% பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட்டுவிட்டதாக ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், எல்லையில் இரு நாடுகளும் ராணுவத்தை குவித்து வருவது மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்து இருப்பதாகவும், கல்வான் மோதலுக்கு பின் இருநாட்டு உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார். மேலும்,

கோவையில் முஸ்லிம் அல்லாத பெண்களிடம் ஹிஜாப் சேலஞ்ச், யூடியூபர் கைது
அரசியல் தமிழ்நாடு

கோவையில் முஸ்லிம் அல்லாத பெண்களிடம் ஹிஜாப் சேலஞ்ச், யூடியூபர் கைது

கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் நடைபயிற்சிக்கு வந்த இஸ்லாமியர் அல்லாத பெண்களிடம், ஹிஜாப் அணியச் செய்து, அதை வீடியோ எடுத்து யூடியூப் சேனலில் வெளியிட்டதாக இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். கோவை மாநகர காவல் துறையின் சைபர் கிரைம் போலீசார் அவரை கைது செய்து சிறையில்

பாம்பன் பாலம் – அக்.2ல் திறந்து வைக்கிறார் மோடி
தமிழ்நாடு

பாம்பன் பாலம் – அக்.2ல் திறந்து வைக்கிறார் மோடி

மண்டபம் – ராமேஸ்வரத்தை இணைக்கும் வகையில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில்வே பாலத்தை பிரதமர் மோடி அக்.2 ஆம் தேதி திறந்து வைக்கிறார். இதற்காக சென்னை வரும் பிரதமர் மோடி, பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய பாம்பன் ரயில்வே பாலம்

தமிழை காக்க உறுதியாக இருக்கிறோம்: அன்பில் மகேஷ்
அரசியல் இந்தியா தமிழ்நாடு

தமிழை காக்க உறுதியாக இருக்கிறோம்: அன்பில் மகேஷ்

மத்திய அரசு 2018-ம் ஆண்டு சமக்ரா சிக்‌ஷா அபியான் (எஸ்.எஸ்.ஏ) எனும் pre.kg முதல் 12-ம் வகுப்புவரையிலான ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு 2024 – 2025-ம் கல்வி ஆண்டிற்கான தொகையாக ரூ.3,586 கோடி ஒதுக்கப்பட்டது. இதில், மாநில

தமிழ்நாட்டில் விரைவில் HP கணினி உற்பத்தி
News தமிழ்நாடு

தமிழ்நாட்டில் விரைவில் HP கணினி உற்பத்தி

கணினி உற்பத்தி துறையில் முன்னணி நிறுவனமான ஹெச்.பி. தமிழ்நாட்டில் விரைவில் உற்பத்தியை தொடங்குகிறது. ஹெச்.பி. நிறுவனம் Padget Electronics நிறுவனங்கள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. சென்னை ஒரகடத்தில் அமையும் ஆலையால் முதலில் 1,500 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். உற்பத்தி அதிகரிக்க அதிகரிக்க

வங்கக் கடலில் உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி
News தமிழ்நாடு

வங்கக் கடலில் உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி

மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்க கடலில் வரும் 29ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி

தவெக கொடிக்கு புதிய சிக்கல்
News அரசியல் தமிழ்நாடு

தவெக கொடிக்கு புதிய சிக்கல்

தவெக கட்சி கொடியில் உள்ள யானை படத்தை நீக்க வேண்டும் என அறிவுறுத்தி வருவதாக பகுஜன் சமாஜ் கட்சியினர் தெரிவித்து வருகின்றனர். நடிகர் விஜய் தொடங்கி இருக்கக்கூடிய அரசியல் கட்சியான தமிழக வெற்றி கழகத்தின் கொடி அறிமுக விழாவானது இன்று காலை நடைபெற்றது. இதில்

நாளை முதல் கொடி பறக்கும்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த விஜய்!
News அரசியல் தமிழ்நாடு

நாளை முதல் கொடி பறக்கும்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த விஜய்!

நாளை முதல் கொடி பறக்கும், இனி தமிழ்நாடு சிறக்கும் என தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தனது கட்சி தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடியேற்றம் நிகழ்வு குறித்து அக்கட்சியின் தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர்

விநாயகர் சதுர்த்தி – தமிழக காவல்துறையின் உத்தரவு
News தமிழ்நாடு

விநாயகர் சதுர்த்தி – தமிழக காவல்துறையின் உத்தரவு

தமிழகத்தில் செப்டம்பர் 7ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், விநாயகர் சிலைகள் வைப்பதற்கு தமிழக காவல்துறை கட்டுப்பாடுகளை விதித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வரும் செப்டம்பர் 7ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவில், விநாயகர் சிலைகள்

ஹஜ் பயணம் செல்ல வேண்டுமா? தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!
News தமிழ்நாடு

ஹஜ் பயணம் செல்ல வேண்டுமா? தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!

2025ஆம் ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்புபவர்கள் எவ்வாறு விண்ணப்பிப்பது அதன் வழிமுறைகளை தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அரசு முதன்மைச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஹஜ் 2025–ல் ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்பும் தமிழ் நாட்டைச்

செந்தில் பாலாஜிய நேரில் ஆஜர்ப்படுத்த வேண்டும் – நீதிபதி அதிரடி
News அரசியல் தமிழ்நாடு

செந்தில் பாலாஜிய நேரில் ஆஜர்ப்படுத்த வேண்டும் – நீதிபதி அதிரடி

சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை நாளை நேரில் ஆஜர்படுத்த சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கடந்த ஆண்டு ஜூன் மாதம்

உண்மையான சாம்பியன் வினேஷ் போகத் – மு.க.ஸ்டாலின்
News அரசியல் தமிழ்நாடு

உண்மையான சாம்பியன் வினேஷ் போகத் – மு.க.ஸ்டாலின்

ஒலிம்பிக் தொடரில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகத்திற்கு பலரும் ஆறுதல் கூறி வருகின்றனர். இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில், அனைத்து வகையிலும் வினேஷ் போகத் தான் உண்மையான சாம்பியன். நீங்கள் மிகவும் வலிமையாக, எதிர்ப்பாற்றல் உடன்,

பட்ஜெட் – தமிழ்நாடு புறக்கணிப்பா? நிர்மலா வேதனை!
News அரசியல் இந்தியா தமிழ்நாடு

பட்ஜெட் – தமிழ்நாடு புறக்கணிப்பா? நிர்மலா வேதனை!

பட்ஜெட் குறித்து தவறான புரிதலோடு கருத்து தெரிவிப்பது தனக்கு வருத்தத்தை தந்துள்ளதாக அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். மக்களவையில் ஜூலை 23ஆம் தேதி 2024- 25ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களை மோடி அரசு

ஓசூர் ஏர்போர்ட்: இந்திய விமான நிலைய ஆணையம் கொடுத்த சிக்னல்!
News தமிழ்நாடு

ஓசூர் ஏர்போர்ட்: இந்திய விமான நிலைய ஆணையம் கொடுத்த சிக்னல்!

கொங்கு மண்டலத்தில் மிகவும் முக்கியமான தொழில் மண்டலமாக திகழும் ஓசூரில் சர்வதேச விமான நிலையம் அமைப்பது தொடர்பாக தமிழக அரசின் கோரிக்கை ஏற்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து இந்திய விமான நிலைய ஆணைய ஒப்புதலின் அடிப்படையில் சாத்தியக் கூறுகள் பற்றிய ஆய்வு தொடங்கவுள்ளது. இது அடுத்தகட்ட படிநிலையை

நிபா வைரஸ் பரவல்- எல்லை பகுதியில் கண்காணிப்பு தீவிரம்!
News

நிபா வைரஸ் பரவல்- எல்லை பகுதியில் கண்காணிப்பு தீவிரம்!

கேரளத்தில் நிபா வைரஸ் பரவல் காரணமாக தென்காசி மாவட்டத்தில் தமிழக கேரள எல்லையில் அமைக்கப்பட்ட சோதனைச் சாவடியை மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் நேரடியாக இன்று ஆய்வு செய்தார். கேரளத்தில் நிபா வைரஸ் பரவல் காரணமாக தென்காசி மாவட்டத்தில் தமிழக கேரள எல்லையில் அமைக்கப்பட்ட