தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும் – ராகுல்
அரசியல் இந்தியா

தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும் – ராகுல்

தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி மத்திய அமைச்சர் ஜெய்சங்கரை ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், இலங்கை கடற்படை கைது செய்த மயிலாடுதுறை மீனவர்கள் 37 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார். மேலும்,

கோமாவில் சுகாதாரத்துறை: அதிமுக கிண்டல்
அரசியல் தமிழ்நாடு

கோமாவில் சுகாதாரத்துறை: அதிமுக கிண்டல்

தமிழக சுகாதாரத்துறை கோமாவில் இருப்பதாக அதிமுக விமர்சனம் செய்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் மூத்த தலைவர் ஜெயக்குமார் பேசியபோது, தமிழகத்தில் வேகமாக பரவும் டெங்குவை கட்டுப்படுத்துவதில் சுகாதாரத்துறை தோல்வி அடைந்து விட்டதாகவும், ஆனால் டெங்கு இல்லை என அமைச்சர் பொய் பேசி வருவதாக சாடினார். தமிழக

அரசியல் இந்தியா

அமைச்சர் பதவி கூட இல்லை; முதல்வரானது எப்படி ?

டெல்லியின் புதிய முதல்வராக அதிஷி பதவியேற்க இருக்கிறார். இந்த அறிவிப்பை ஆம் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் கோபால் ராய் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 17) அன்று தெரிவித்தார். “நான் முதல்வராக இருக்கும் வரை, அரவிந்த் கேஜ்ரிவாலை மீண்டும் டெல்லியின் முதல்வராக்க வேண்டும் என்பதே

ஆளுநர் ஆர்.என்.ரவி உளருகிறார் – வைகோ
அரசியல் தமிழ்நாடு

ஆளுநர் ஆர்.என்.ரவி உளருகிறார் – வைகோ

பேரறிஞர் அண்ணாவின் 116 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில், அக்கட்சின் பொதுச் செயலாளர் வைகோ கட்சிக் கொடி ஏற்றி வைத்தார். அங்குள்ள அண்ணாவின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, “திராவிட இயக்கத்தை

News தமிழ்நாடு

 தமிழகத்தில்புதிதாக 4 மாநராட்சிகள்…

புதுக்கோட்டை, நாமக்கல், திருவண்ணாமலை மற்றும் காரைக்குடி ஆகிய 4 நகராட்சிகள் தற்போது மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு நாட்டிலேயே அதிக நகரமயமாக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக திகழ்கிறது. இந்த அரசு, கடந்த 3 ஆண்டுகளில், 28 புதிய நகராட்சிகள் மற்றும் தாம்பரம், காஞ்சிபுரம், கடலூர், கும்பகோணம்,