News

இனி சாதி குறிப்பிடக் கூடாது: உச்சநீதிமன்றம் தீர்ப்பு

  • October 3, 2024
  • 0

தமிழக சிறைகளில் சாதிய பாகுபாடுகளை அகற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பாளையங்கோட்டை சிறையில் BC, MBC, SC என சிறைவாசிகள் சாதி அடிப்படையில் தனித்தனியாக அடைக்கப்பட்டிருப்பதாக வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில், SC, ST, சீர் மரபினருக்கு துப்புரவுப்

தமிழக சிறைகளில் சாதிய பாகுபாடுகளை அகற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பாளையங்கோட்டை சிறையில் BC, MBC, SC என சிறைவாசிகள் சாதி அடிப்படையில் தனித்தனியாக அடைக்கப்பட்டிருப்பதாக வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில், SC, ST, சீர் மரபினருக்கு துப்புரவுப் பணி, உயர் சாதியினருக்கு சமையல் பணி ஒதுக்குவது சட்ட விரோதமானது எனக் கூறிய நீதிபதிகள், புதிய கையேடு தயாரிக்கவும் உத்தரவிட்டனர்.