இனி சாதி குறிப்பிடக் கூடாது: உச்சநீதிமன்றம் தீர்ப்பு
- October 3, 2024
- 0
தமிழக சிறைகளில் சாதிய பாகுபாடுகளை அகற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பாளையங்கோட்டை சிறையில் BC, MBC, SC என சிறைவாசிகள் சாதி அடிப்படையில் தனித்தனியாக அடைக்கப்பட்டிருப்பதாக வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில், SC, ST, சீர் மரபினருக்கு துப்புரவுப்