சாவியை கண்டுபிடிக்கவே மோதி தியானம் – அண்ணாமலை சொன்னாரா? – பொய் பொய்யப்பன் பகுதி 2
News அரசியல் ஆசிரியர் தேர்வுகள் தமிழ்நாடு பொய் பொய்யப்பன்

சாவியை கண்டுபிடிக்கவே மோதி தியானம் – அண்ணாமலை சொன்னாரா? – பொய் பொய்யப்பன் பகுதி 2

பிரதமர் நரேந்திர மோதி, ஒடிசா மாநிலம் பூரி ஜெகந்நாதர் கோயில் சாவியை கண்டுபிடிக்கவே தமிழ்நாட்டில் தியானம் செய்ய உள்ளதாக, பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை சொன்னாரா? உண்மை என்ன?

பிரதமர் மோதியின் திருமண புகைப்படமா இது? – பொய் பொய்யப்பன் பகுதி1
அரசியல் ஆசிரியர் தேர்வுகள் சிறப்பு கட்டுரைகள் பொய் பொய்யப்பன்

பிரதமர் மோதியின் திருமண புகைப்படமா இது? – பொய் பொய்யப்பன் பகுதி1

இந்த புகைப்படத்தில் இருப்பது தற்போதையை இந்திய பிரதமர் நரேந்திர மோதி தான். ஆனால், உடன் இருப்பவர் அவரது மனைவி அல்ல.

பொய் பொய்யப்பன் – தொடர் அறிமுகம்
ஆசிரியர் தேர்வுகள் சிறப்பு கட்டுரைகள் பொய் பொய்யப்பன்

பொய் பொய்யப்பன் – தொடர் அறிமுகம்

மீண்டும் மீண்டும் பொய்ச்செய்திகளை பரப்பும் நபர்களுக்கு பொய் பொய்யப்பன் (Habitual Misinformer) என்ற அடையாளப் பட்டமும் வழங்கப்படும்.

கச்சத்தீவு: ஜெயலலிதாவுக்கு கருணாநிதியின் கடிதம்
ஆசிரியர் தேர்வுகள் சிறப்பு கட்டுரைகள் தொடர்கள்

கச்சத்தீவு: ஜெயலலிதாவுக்கு கருணாநிதியின் கடிதம்

  • by குட்டிக்குத்தூசி
  • April 22, 2024

2016ஆம் ஆண்டு திமுக தலைவராக இருந்த மு.கருணாநிதி, அப்போதைய சட்டப்பேரவை விவாதம் ஒன்றைக் குறிப்பிட்டு, அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எழுதிய கடிதம் ஒன்று அவரது நிலைப்பாட்டின் சுயவிளக்கமாக கருதப்படலாம்.

தொடர்கள்

கத்தியின்றி ரத்தமின்றி – பகுதி 1

பெயரிலேயே ரத்தக்கறையை உணர்த்தக்கூடிய சொல் ஒன்று இருக்குமானால் அது இனப்படுகொலை என்பதே. அதற்கு இன்று வரையிலான ஒரு எளிய வரையறை, கூட்டங்கூட்டமாக கொல்லப்பட்டு மக்கள் குவிக்கப்பட்ட படங்களும், அந்தப் படங்கள் சொல்லும் கதைகளும்தான்.  தமிழகத்தில் வாழ்வதால் இலங்கையின் புண்ணியத்தில் இந்த வார்த்தை ஒன்றும் நமக்கு