News தமிழ்நாடு

நடந்து சென்ற கர்ப்பினிபெண்ணுக்கு திடீரென ஆண் குழந்தை

  • July 2, 2024
  • 0

திருச்செந்தூர் குமாரபுரத்தை சேர்ந்த பிரேமலதா (33). 7 மாத கர்ப்பிணியான இவர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் யாசகம் பெற்று வந்துள்ளார். கோவிலில் இருந்து நடந்து வந்த போது தமிழ்நாடு ஹோட்டல் அருகே வந்தபோது திடீரென வயிறு வலி

நடந்து சென்ற கர்ப்பினிபெண்ணுக்கு திடீரென ஆண் குழந்தை

திருச்செந்தூர் குமாரபுரத்தை சேர்ந்த பிரேமலதா (33). 7 மாத கர்ப்பிணியான இவர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் யாசகம் பெற்று வந்துள்ளார்.

கோவிலில் இருந்து நடந்து வந்த போது தமிழ்நாடு ஹோட்டல் அருகே வந்தபோது திடீரென வயிறு வலி ஏற்பட்டு ஆண் குழந்தை பிறந்துள்ளது.இதனை பார்த்த பக்தர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்செந்தூர் அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர்.

மருத்துவமனையில் தாயும், குழந்தையும் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு திடீரென குழந்தை பிறந்தது பக்தர்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தியது.