கேரளாவை மிரட்டும் நிபா வைரஸ்!
இந்தியா

கேரளாவை மிரட்டும் நிபா வைரஸ்!

கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ் பாதிப்பு அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான கேரளாவில் அடிக்கடி நிபா வைரஸ் பாதிப்பு ஏற்படுகிறது. இந்த நிலையில் கேரள மாநிலம் மத்திய மலப்புறம் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் தொடர் காய்ச்சல் காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

கேரளாவை மீண்டும் மிரட்டும் மழை..
News இந்தியா

கேரளாவை மீண்டும் மிரட்டும் மழை..

கேரளா மாநிலத்தில் இன்று பரவலாக மழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் கன மழை கொட்டி

வயநாடு பகுதியில் ராணுவத்துடன் கைகோர்த்த இஸ்ரோ
News இந்தியா

வயநாடு பகுதியில் ராணுவத்துடன் கைகோர்த்த இஸ்ரோ

வயநாடு பகுதியில் நடைபெறும் மீட்பு பணிகளில் ராணுவத்துடன் இஸ்ரோவும் இணைந்துள்ளது. நவீன தெர்மல் ஸ்கேனர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மீட்புப்பணிகளை மேற்ககொண்டு வருகிறது. கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலையில் தொடர் கனமழை காரணமாக கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சூரல்மலை, முண்டக்கை

கேரளா வயநாடு நிலச்சரிவு! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.
News இந்தியா

கேரளா வயநாடு நிலச்சரிவு! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.

கேரளா வயநாடு நிலச்சரிவு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். மேலும் பேரிடர் நிகழ்ந்தது எப்படி என்பது குறித்தும் விவரித்துள்ளார். வயநாடு நிலச்சரிவு சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், “வயநாடு நிலச்சரிவு, முதல் நிலச்சரிவு செவ்வாய்க்கிழமை

நிபா வைரஸ் பரவல்- எல்லை பகுதியில் கண்காணிப்பு தீவிரம்!
News

நிபா வைரஸ் பரவல்- எல்லை பகுதியில் கண்காணிப்பு தீவிரம்!

கேரளத்தில் நிபா வைரஸ் பரவல் காரணமாக தென்காசி மாவட்டத்தில் தமிழக கேரள எல்லையில் அமைக்கப்பட்ட சோதனைச் சாவடியை மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் நேரடியாக இன்று ஆய்வு செய்தார். கேரளத்தில் நிபா வைரஸ் பரவல் காரணமாக தென்காசி மாவட்டத்தில் தமிழக கேரள எல்லையில் அமைக்கப்பட்ட