மறையாத சோகம்… கள்ளச்சாராயத்துடன் கெத்தாக சுற்றி திரிந்த குடிமகன்
News தமிழ்நாடு

மறையாத சோகம்… கள்ளச்சாராயத்துடன் கெத்தாக சுற்றி திரிந்த குடிமகன்

கள்ளக்குறிச்சியில் சாராயத்தால் உயிரிழந்த சோகம் மறையாத நிலையில் விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் சாராய பாக்கெட் உடன் சுற்றி வந்த குடிமகனின் செயல் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் செங்கல்பட்டில் கடந்த ஆண்டு மே மாதம் மெத்தனால் கலந்த

கள்ளச்சாராயம் காய்ச்சிபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை – புதுச்சேரி துணைநிலை ஆளுநர்
இந்தியா

கள்ளச்சாராயம் காய்ச்சிபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை – புதுச்சேரி துணைநிலை ஆளுநர்

மேற்குவங்க மாநில உதய நாள் கொண்டாட்டம் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக துணைநிலை ஆளுநர் சி. பி. ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த துணைநிலை ஆளுநர் சி. பி. ராதாகிருஷ்ணன்…. தமிழகத்தில் ஏற்பட்ட விஷ

#Breaking: விஷ சாராயம்.. ஜிப்மர் மருத்துவமனை வெளியிட்டுள்ள அதிர்ச்சி ரிப்போர்ட்..!
தமிழ்நாடு

#Breaking: விஷ சாராயம்.. ஜிப்மர் மருத்துவமனை வெளியிட்டுள்ள அதிர்ச்சி ரிப்போர்ட்..!

விஷ சாராயம் குடித்து ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளர்வகளில் மூன்று பேர் உயிரிழந்த நிலையில் அனைவரும் கவலைக்கிடமாக உள்ளனர் என்று ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது…. இது குறித்து ஜுவ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது…. ஜிப்மர் மருத்துவமனையில் ஜூன் 19, 2024 அன்று