மறையாத சோகம்… கள்ளச்சாராயத்துடன் கெத்தாக சுற்றி திரிந்த குடிமகன்
- July 2, 2024
கள்ளக்குறிச்சியில் சாராயத்தால் உயிரிழந்த சோகம் மறையாத நிலையில் விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் சாராய பாக்கெட் உடன் சுற்றி வந்த குடிமகனின் செயல் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் செங்கல்பட்டில் கடந்த ஆண்டு மே மாதம் மெத்தனால் கலந்த