பெண் தாதா அஞ்சலை – கந்துவட்டிக் கொடுமை வழக்கிலும் கைது!
- July 25, 2024
சென்னை புதுப்பேட்டை, திருவேங்கடம் தெருவைச் சேர்ந்தவர் முகமது அஜாருதீன் (37). இவர், எழும்பூர் பகுதியில் திருமண நிகழ்ச்சி தொடர்புடைய தனியார் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவரிடம் இம்ரான் என்பவர் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் முகமது அஜாருதீனுக்கு பிசினஸுக்குப் பணம் தேவைப்பட்டுள்ளது. அதனால்