உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்த 10 மசோதாக்கள் என்னென்ன?
- April 8, 2025
ஆளுநர் நிறுத்தி வைத்த மசோதாக்களில் 10 மசோதாக்களுக்கு உச்சநீதிமன்றமே தன் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி ஒப்புதலும் அளித்துள்ளது.
ஆளுநர் நிறுத்தி வைத்த மசோதாக்களில் 10 மசோதாக்களுக்கு உச்சநீதிமன்றமே தன் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி ஒப்புதலும் அளித்துள்ளது.
தடவி, தடவி தமிழ் பேசும் ஆதவ், குழறி குழறி குதற்றும் ஆனந்த், பேசத்தெரியாது என்று ஒப்புக்கொண்ட ராஜசேகர், மைக் டெஸ்ட் செய்து நம்மை சோதித்த வெங்கட்ராமன்.., வெண்சாமரம் வீசிக்கொண்டே தொகுத்து வழங்கிய ராஜ்மோகன்
இதற்கு வக்பு வாரியம் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. தடை நீக்கப்பட்டுள்ளது என்பதை திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
அவையின் மரபு தெரிந்தவர், கனிவானவனர், கண்டிப்பானவர் என்று முதலமைச்சரால் புகழப்பட்ட மறுநாளே அமைச்சரை, ஒருமையில், அலுவல் வேளையில், பேரவைக்குள்ளேயே பேசியிருக்கிறார் சபாநாயகர் அப்பாவு. என்னதான் நடந்தது? தமிழ்நாடு அரசின் சட்டப்பேரவை நிதிநிலை கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. பொது நிதிநிலை அறிக்கை, வேளாண் நிதிநிலை
9 மாத விண்வெளிவாசத்துக்குப் பின், பூமி திரும்பியுள்ளார் விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ். இதையொட்டி, “ஒரு பெண் காப்பாற்றப்பட்டுவிட்டார்”, “இந்தியாவின் மகள் மீட்கப்பட்டு விட்டார்” “உடல்நலம் குன்றியுள்ளார்” , “டால்பின்கள் வரவேற்றன” , “சமோசா, பகவத்கீதை, கணேஷ் சிலை” “பக்கத்துவிட்டுக்காரர் பேட்டி” “உறவுக்காரர் உருகல்”
அரசு இப்போது செய்ய வேண்டியது வெறும் அரசாணை அமலாக்கம் மட்டுமல்ல. அரசின் நடவடிக்கை இந்த அறிவிப்புக்கான நோக்கத்தை உறுதிசெய்வதாகவும் இருக்க வேண்டும்.
அரசியல் காரணங்களுக்காக, இதை அலட்சியம் செய்யும் அரசும் கூட பாலியல் குற்றத்துக்கு துணைபோவதாகவே பொருள்.
திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் உண்மையில் யாருக்குத்தான் பிரச்னை? மோசமான பண்பாட்டு பிறழ்வை, வெறுப்பு அரசியலை விதைக்கும் இந்த சம்பவத்தில் பின்னணியில் இருப்பது யார்?
பெரியார் குறித்த சீமானின் விமர்சனம் சர்ச்சை ஆகியுள்ள நிலையில், நமக்கு வேண்டிய புரிதல் என்ன என்பது குறித்து சிந்திக்கிறது இந்த பதிவு.
ஆண் பெண் இருவரின் இனப்பெருக்க மண்டல படத்தைப் பார்த்து சற்று நிமிடம் நான் ஆடித்தான் போனேன். என்னது இது? இப்படி ஒரு படத்தை எப்படி பாட புத்தகத்தில் வைத்தார்கள் என்ற ஐயம் எனக்கு எழவே செய்தது.
வாழ்க வசவாளர்கள் என்ற தலைப்பில் அறிஞர் அண்ணா எழுதியது என்ன? இவைகளைவிடக் கடுமையும் கொடுமையும் நெளியும் ‘வசவுகள்‘ இருக்க முடியாது – எவ்வளவு நீண்டகால விரோதியாக இருந்தாலும் இதைவிட இழிவாகக் கண்டிக்க முடியாது.
"வாகான நுகத்தடி கிடைத்தால் இழுத்து பூட்டிக் கொள்ளும் பருவமாக இருந்தது அவள் பருவம்… " இந்த ஒற்றை வரியில் இருந்து தான் கண்ணகி நாவலின்...
அரசியல் கட்சியின் தலைவராக உருவெடுத்துள்ள நடிகர் விஜய், அக்டோபர் 27ஆம் தேதி தனது கட்சியின் முதல் மாநில மாநாட்டை நடத்தினார். இந்த மாநாட்டில் கட்சியின் உறுதிமொழி, கொள்கைகள் மற்றும் கொள்கை விளக்கப் பாடல் ஆகியவை வெளியிடப்பட்டன. உறுதிமொழி, கொள்கைகள் ஆகியவை வழக்கமானவை தான். அதேபோல
மதச்சார்பற்ற சமூகநீதிக் கொள்கைகள் என்ற பொதுப்பெயரில் வெளியிடப்பட்ட கொள்கைகள் என்னென்ன என்பதை இக்கட்டுரையில் பார்க்கலாம். ஜனநாயகம்: ஒரு நாட்டின் மக்களை அவர்கள் சார்ந்த இனம், மதம், மொழி, சாதி, பாலினம் என்று பிரித்து பாகுபடுத்தாமல் சம உரிமைகளை அவர்களுக்கு உத்தரவாதப்படுத்தி சாத்தியப்படுத்துவது. ஆட்சி அதிகாரம்:
தமிழக வெற்றிக் கழகத் தலைவரின் சுமார் ஒரு மணி நேர பேச்சு அவர் பாணியில் சொன்னால் எதார்த்தமாகவே இயல்பாகவே இருந்தது. ஒத்திகைப் பார்க்காத, எழுதி வைத்ததை வாசிக்காத, மிகையில்லாத வட்டார வழக்குமொழி பேச்சு இது. பேரன்புக்கும் பெருமதிப்புக்கும் உரிய அவர்களே..அவர்களே..என்று ளே..ளே..என்று இழுத்து இழுத்துப்
தமிழக சிறைகளில் சாதிய பாகுபாடுகளை அகற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பாளையங்கோட்டை சிறையில் BC, MBC, SC என சிறைவாசிகள் சாதி அடிப்படையில் தனித்தனியாக அடைக்கப்பட்டிருப்பதாக வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில், SC, ST, சீர் மரபினருக்கு துப்புரவுப் பணி, உயர் சாதியினருக்கு சமையல்
தமிழ்நாட்டில் 14 மருத்துவக் கல்லூரிகளுக்கு முதல்வர்களை தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது. மதுரை-அருள், செங்கல்பட்டு -ஜி.சிவசங்கர், குமரி- ராமலட்சுமி, சேலம்-தேவி மீனாள்,வேலூர்-ரோகிணிதேவி, விருதுநகர்- ஜெயசிங், கரூர்-லோகநாயகி, தேனி- முத்துசித்ரா, திருச்சி-குமாரவேல், கள்ளக்குறிச்சி-பவானி, கீழ்ப்பாக்கம்-லியோ டேவிட், புதுக்கோட்டை- கலைவாணி, ஈரோடு-ரவிக்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதிக பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவதில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக தொழிற்சாலைகள் குறித்த வருடாந்திர மதிப்பீட்டு (2022-23) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலுள்ள ஒட்டுமொத்த தொழிற்சாலைகளில் 15.66% தமிழ்நாட்டில் இருக்கிறது. இதில், சுமார் 1.85 கோடி பணியாற்றுகின்றனர். குறிப்பாக தொழிலாளர்கள் வாகன உற்பத்தி, பெட்ரோலியம் சுத்திகரிப்பு, வேதிப்பொருள்கள்
கர்நாடகா முதல்வர் சித்தராமையா மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. மைசூரு நகர மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சித்தராமையாவின் மனைவிக்கு 14 மனைகள் முறைகேடாக நிலம் ஒதுக்கியதால், கர்நாடக அரசுக்கு ரூ.45 கோடி இழப்பு ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. கர்நாடக லோக் ஆயுக்தா போலீஸ் பதிவு
2024 ஜூன் மாதத்துடன் முடிந்த காலாண்டில், மத்திய அரசின் மொத்த கடன்தொகை ₹176 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. மொத்த கடன் தொகையில் வெளிநாட்டு கடன் மதிப்பு ₹9.78 லட்சம் கோடியாக உள்ளது. அதேபோல் உள்நாட்டுக் கடன் தொகையில் அரசின் பத்திரங்கள் மூலம் ₹104.5 லட்சம்