’விசில்’ நூல் வாசிப்பனுபவம்
- April 4, 2026
இவரின் எழுத்துப் பணி இன்றும் தொடர்கிறது. பல விருதுகளை பெற்றுள்ளார். இவரின் மற்ற புத்தகங்களை படிக்க வேண்டும் என்கிற ஆர்வம் இயல்பாகவே ஏற்படுகிறது. வாழ்க எழுத்தாளர் நிவேதிதா லூயிஸ்
இவரின் எழுத்துப் பணி இன்றும் தொடர்கிறது. பல விருதுகளை பெற்றுள்ளார். இவரின் மற்ற புத்தகங்களை படிக்க வேண்டும் என்கிற ஆர்வம் இயல்பாகவே ஏற்படுகிறது. வாழ்க எழுத்தாளர் நிவேதிதா லூயிஸ்
பார்ப்பன பூசகர்கள் மீனாட்சியம்மனுக்கு தாலி கட்டுவதைப்போல் பிடாரி தெய்வத்திற்கு பறையர் குலத்தினர் தாலி கட்டுகிறார்கள். இதன் தோற்றம் குறித்து கல்வெட்டு, தொன்மக் கதைகள், வழக்காறு, நடப்பு இவைகள் குறித்து முழு ஆய்வாக யாரும் தொடுத்திடவில்லை. இப்பணியை செய்துள்ளார் செல்வக்குமார்.
பழமையான பாடநூல் வடிவத்திலிருந்து மாறுபட்டு ஒரு புதிய பாணியில் வரலாற்றைக் கூற முடியும் என்பதற்கு இந்த நூல் சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது.
ஆண் பெண் இருவரின் இனப்பெருக்க மண்டல படத்தைப் பார்த்து சற்று நிமிடம் நான் ஆடித்தான் போனேன். என்னது இது? இப்படி ஒரு படத்தை எப்படி பாட புத்தகத்தில் வைத்தார்கள் என்ற ஐயம் எனக்கு எழவே செய்தது.
"வாகான நுகத்தடி கிடைத்தால் இழுத்து பூட்டிக் கொள்ளும் பருவமாக இருந்தது அவள் பருவம்… " இந்த ஒற்றை வரியில் இருந்து தான் கண்ணகி நாவலின்...
அன்புள்ள வாசகர்களே! நம் நூலாயணம் தொடர் இன்று முதல் தொடங்கவுள்ளது. புத்தக விமர்சனத் தொடர் ஒன்றும் தமிழ்ச்சூழலுக்கு புதியது கிடையாது. ஆனால்,...