தமிழ் சமூகப் பூசகர்கள் – நூல் நயம்
News தொடர்கள் நூலாயணம்

தமிழ் சமூகப் பூசகர்கள் – நூல் நயம்

பார்ப்பன பூசகர்கள் மீனாட்சியம்மனுக்கு தாலி கட்டுவதைப்போல் பிடாரி தெய்வத்திற்கு பறையர் குலத்தினர் தாலி கட்டுகிறார்கள். இதன் தோற்றம் குறித்து கல்வெட்டு, தொன்மக் கதைகள், வழக்காறு, நடப்பு இவைகள் குறித்து முழு ஆய்வாக யாரும் தொடுத்திடவில்லை. இப்பணியை செய்துள்ளார் செல்வக்குமார்.

நள்ளிரவில் சுதந்திரம் – நூல் முன்னுரை
News நூலாயணம்

நள்ளிரவில் சுதந்திரம் – நூல் முன்னுரை

பழமையான பாடநூல் வடிவத்திலிருந்து மாறுபட்டு ஒரு புதிய பாணியில் வரலாற்றைக் கூற முடியும் என்பதற்கு இந்த நூல் சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது.

கி.ரா. எழுதிய வயது வந்தவர்களுக்கு மட்டும்… நூலாயணம்
News நூலாயணம்

கி.ரா. எழுதிய வயது வந்தவர்களுக்கு மட்டும்… நூலாயணம்

ஆண் பெண் இருவரின் இனப்பெருக்க மண்டல படத்தைப் பார்த்து சற்று நிமிடம் நான் ஆடித்தான் போனேன். என்னது இது? இப்படி ஒரு படத்தை எப்படி பாட புத்தகத்தில் வைத்தார்கள் என்ற ஐயம் எனக்கு எழவே செய்தது.

தமிழ்ச்செல்வி எழுதிய கண்ணகி – நூலாயணம் – பகுதி 1
News நூலாயணம்

தமிழ்ச்செல்வி எழுதிய கண்ணகி – நூலாயணம் – பகுதி 1

"வாகான நுகத்தடி கிடைத்தால் இழுத்து பூட்டிக் கொள்ளும் பருவமாக இருந்தது அவள் பருவம்… " இந்த ஒற்றை வரியில் இருந்து தான் கண்ணகி நாவலின்...

புத்தகம் சொல்லுங்க… நானும் படிக்கிறேன் – நூலாயணம் தொடர் அறிமுகம்
நூலாயணம்

புத்தகம் சொல்லுங்க… நானும் படிக்கிறேன் – நூலாயணம் தொடர் அறிமுகம்

அன்புள்ள வாசகர்களே! நம் நூலாயணம் தொடர் இன்று முதல் தொடங்கவுள்ளது. புத்தக விமர்சனத் தொடர் ஒன்றும் தமிழ்ச்சூழலுக்கு புதியது கிடையாது. ஆனால்,...