நடந்து சென்ற கர்ப்பினிபெண்ணுக்கு திடீரென ஆண் குழந்தை
News தமிழ்நாடு

நடந்து சென்ற கர்ப்பினிபெண்ணுக்கு திடீரென ஆண் குழந்தை

திருச்செந்தூர் குமாரபுரத்தை சேர்ந்த பிரேமலதா (33). 7 மாத கர்ப்பிணியான இவர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் யாசகம் பெற்று வந்துள்ளார். கோவிலில் இருந்து நடந்து வந்த போது தமிழ்நாடு ஹோட்டல் அருகே வந்தபோது திடீரென வயிறு வலி ஏற்பட்டு ஆண் குழந்தை பிறந்துள்ளது.இதனை