News தமிழ்நாடு

மிக கனமழை எச்சரிக்கை – நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

மிக கனமழை எச்சரிக்கை காரணமாக நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து உத்தரவு வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் நாளை ( ஜூலை 18 ) கோவை, நீலகிரி மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கோவை மாவட்டத்தில் வால்பாறை