நிபா வைரஸ் பரவல்- எல்லை பகுதியில் கண்காணிப்பு தீவிரம்!
News

நிபா வைரஸ் பரவல்- எல்லை பகுதியில் கண்காணிப்பு தீவிரம்!

கேரளத்தில் நிபா வைரஸ் பரவல் காரணமாக தென்காசி மாவட்டத்தில் தமிழக கேரள எல்லையில் அமைக்கப்பட்ட சோதனைச் சாவடியை மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் நேரடியாக இன்று ஆய்வு செய்தார். கேரளத்தில் நிபா வைரஸ் பரவல் காரணமாக தென்காசி மாவட்டத்தில் தமிழக கேரள எல்லையில் அமைக்கப்பட்ட