அரசியல் இந்தியா

பிறந்தநாளன்று தாயாரை நினைத்து உருகிய PM மோடி

  • September 17, 2024
  • 0

பிரதமர் மோடி தனது தாயாரை உருக்கமாக நினைவு கூர்ந்துள்ளார். அதில், தாயார் உயிரோடு இருந்தவரை ஆண்டுதோறும் பிறந்தநாளன்று அவரிடம் ஆசி பெறுவேன் எனக் கூறியுள்ளார். மேலும் ஒடிசாவிலுள்ள பழங்குடியின பெண் இனிப்பு ஊட்டியது, தாயின் நினைவை தூண்டியதாகவும், இதுபோன்ற

பிறந்தநாளன்று தாயாரை நினைத்து உருகிய PM மோடி

பிரதமர் மோடி தனது தாயாரை உருக்கமாக நினைவு கூர்ந்துள்ளார். அதில், தாயார் உயிரோடு இருந்தவரை ஆண்டுதோறும் பிறந்தநாளன்று அவரிடம் ஆசி பெறுவேன் எனக் கூறியுள்ளார். மேலும் ஒடிசாவிலுள்ள பழங்குடியின பெண் இனிப்பு ஊட்டியது, தாயின் நினைவை தூண்டியதாகவும், இதுபோன்ற உணர்வுப்பூர்வ அனுபவம்தான் என் வாழ்வின் மூலதனம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். PM மோடி இன்று தனது 74ஆவது பிறந்தநாளை கொண்டாடினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *