பொய்… உண்மை… பொய்: கடலூர் பெண் மரணத்தில் நடப்பது என்ன?
- April 23, 2024
அவர் பகிர்ந்திருக்கும் காணொலியும் நேரடியாக உறவினர்களின் வீடியோவாக மட்டுமில்லாமல், படத்தொகுப்பு செய்யப்பட்டதாக இருப்பதையும் நம்மால் கவனிக்க முடிகிறது.
அவர் பகிர்ந்திருக்கும் காணொலியும் நேரடியாக உறவினர்களின் வீடியோவாக மட்டுமில்லாமல், படத்தொகுப்பு செய்யப்பட்டதாக இருப்பதையும் நம்மால் கவனிக்க முடிகிறது.
இளங்கலை பட்டப்பிடிப்பில் 4 ஆண்டுகள் படித்தவர்கள் நேரடியாக PhD படிக்க விண்ணப்பிக்கலாம் என பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்துள்ளது. கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணியாற்ற மற்றும் முனைவர் பட்டம் எனப்படும் PhD ஆராய்ச்சிப் படிப்பில் சேர National Eligibility Test எனப்படும் NET தேர்வுகள் நடத்தப்படுகிறது.
அதிகாலை 4 மணிக்குத் தொடங்கிய திருத்தேரோட்டம், பல்வேறு மண்டகப்படிகள் நிறைவுற்றபின், காலை 6.30 மணி அளவில் கீழமாசி வீதியை வந்தடைந்தது.
பெண் துறவி சப்ரா பதக் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக வெளிவந்த செய்தி உண்மைதான். அது ஜோடிக்கப்பட்ட வழக்கு அல்ல என்பதை பரமக்குடி காவல்துறை நேரடியாக உறுதி செய்துள்ளது.
அதிமுகவில் உள்ள சிறுபான்மையினர் ஓட்டும் கிடைக்கவில்லை. தலித் மக்கள் ஓட்டுகளும் கிடைக்கவில்லை. சுற்றிச் சுற்றி கணக்குப் போட்டுப் பார்த்தாலும் பாமகவுக்கு அதிமுக கூட்டணியால் நன்மை இல்லை
மக்களவைத் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமல்லுக்கு வந்துள்ளன. அதன்படி, பின்பற்றப்பட வேண்டிய கட்டுப்பாடுகள் என்னென்ன என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியது கட்டாயமாகிறது. ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. நாடு முழுவதும்
இந்தியாவில் 18 ஆவது மக்களவைக்கான பொதுத்தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் 19 முதல் மே 22 வரை இல் நடைபெற உள்ளது. தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டால், இனி அனைத்து கட்சிகளும் அரசியல் பிரமுகர்களும் பிரதிநிதிகளும் வழக்கம் போல மக்களை கவரும் விதத்தில் அறிவிப்போ பதாகைகளோ வைக்க
புதுக்கோட்டை, நாமக்கல், திருவண்ணாமலை மற்றும் காரைக்குடி ஆகிய 4 நகராட்சிகள் தற்போது மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு நாட்டிலேயே அதிக நகரமயமாக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக திகழ்கிறது. இந்த அரசு, கடந்த 3 ஆண்டுகளில், 28 புதிய நகராட்சிகள் மற்றும் தாம்பரம், காஞ்சிபுரம், கடலூர், கும்பகோணம்,
தமிழணங்கு: தமிழன்னை சிலையின் கைகளை எம்.ஜி.ஆர். நீக்கியது ஏன்? சிலை எங்குள்ளது? மொழியைத் தாயாக வணங்கும் பழக்கம் தமிழர்களிடையே தொன்று தொட்டு பயின்று வருகிறது என்பது உங்களுக்கு தெரியும். ஆனால், தாயை தெய்வமாக உயர்த்தும்போது அவளுக்கு 4 கைகளா? இரண்டு கைகளா? என்று தொடங்கிய