News அரசியல் இந்தியா

பட்ஜெட் எங்கள் கனவுத் திட்டம்” பிரதமர் மோடி பேச்சு…

நாளை (ஜூலை 23) நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் அறிக்கை தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இந்த நிலையில், இன்று நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்கியுள்ளது. இதையொட்டி, மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்துள்ளார். தேர்தலில் பா.ஜ.க தனிப்பெரும்பான்மை இழந்து கூட்டணி அரசு அமைத்துள்ள

விண்டோஸ் முடக்கம்.. கேள்வியால் திணறிய க்ரவுட் ஸ்டிரைக் சிஇஓ!
News உலகம்

விண்டோஸ் முடக்கம்.. கேள்வியால் திணறிய க்ரவுட் ஸ்டிரைக் சிஇஓ!

வாஷிங்டன்: க்ரவுட் ஸ்டிரைக்கின் ஒரு சின்ன தவறான அப்டேட் காரணமாக வெள்ளிக்கிழமை உலகெங்கும் உள்ள மைக்ரோசாப்ட் விண்டோஸ் முடங்கின. இதனால் உலகெங்கும் விமானச் சேவை தொடங்கி பல்வேறு சேவைகள் பாதிக்கப்பட்டன. இதற்கிடையே இந்த செயலிழப்பு குறித்த கேள்விக்கு நேரடியாகப் பதிலளிக்க முடியாமல் க்ரவுட் ஸ்டிரைக்

மரணத்தில் இருந்து தப்பிய டொனால்ட் ட்ரம்ப்… மருத்துவர் பகீர் தகவல்!
News அரசியல்

மரணத்தில் இருந்து தப்பிய டொனால்ட் ட்ரம்ப்… மருத்துவர் பகீர் தகவல்!

அமெரிக்க அதிபர் வேட்பாளரான டொனால்ட் ட்ரம்ப் மரணத்தின் மிக நெருக்கத்தில் இருந்து உயிர் தப்பியுள்ளதாக அவரது முன்னாள் மருத்துவர் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க முன்னாள் அதிபரும், தற்போதைய குடியரசுக் கட்சியின் வேட்பாளருமான டொனால்ட் ட்ரம்ப் கடந்த வாரம் பென்சில்வேனியாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில்

செந்தில் பாலாஜி ஸ்டான்லி மருத்துவமனையில் திடீர் அனுமதி!
News அரசியல் தமிழ்நாடு

செந்தில் பாலாஜி ஸ்டான்லி மருத்துவமனையில் திடீர் அனுமதி!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி செந்தில் பாலாஜியை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து அமலாக்கத் துறை கைது செய்தது. செந்தில் பாலாஜிக்கு நெஞ்சு

News

ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்தது ஏன்? அஞ்சலையின் சதி திட்டம்..!

தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5 ஆம் தேதி சென்னை பெரம்பூரில் தனது வீட்டிற்கு அருகிலேயே வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே 11 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் வழக்கறிஞர்கள் மலர்கொடி, ஹரிஹரன்

News தமிழ்நாடு

மிக கனமழை எச்சரிக்கை – நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

மிக கனமழை எச்சரிக்கை காரணமாக நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து உத்தரவு வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் நாளை ( ஜூலை 18 ) கோவை, நீலகிரி மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கோவை மாவட்டத்தில் வால்பாறை

News அரசியல் இந்தியா

ஜூலை 21-ல் அனைத்துக் கட்சிக் கூட்டம்: மத்திய அரசு அழைப்பு

புதுடெல்லி: ஜூலை 21-ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடர்பாக விவாதிப்பதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்படவுள்ளது. நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்னதாக, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உள்ள அரசியல் கட்சித் தலைவர்களுடன்

மின் கட்டண உயர்வுக்கு எதிராக அதிமுக ஜூலை 23-ல் போராட்டம்
News அரசியல் தமிழ்நாடு

மின் கட்டண உயர்வுக்கு எதிராக அதிமுக ஜூலை 23-ல் போராட்டம்

சென்னை: திமுக அரசு பதவியேற்ற கடந்த 3 ஆண்டுகளில், மூன்றாவது முறையாக மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதைக் கண்டித்தும், ரேஷன் கடைகளில் பருப்பு மற்றும் பாமாயில் ஆகியவற்றை நிறுத்த முயற்சிப்பதைக் கண்டித்தும் அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் வரும் ஜூலை 23-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்

News அரசியல் தமிழ்நாடு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மும்மடங்காக உயர்வு : கர்நாடகாவின் அடுத்த முடிவு

கர்நாடகாவின் கபினி அணையில் திறந்துவிடப்பட்ட தண்ணீர் மேட்டூர் அணையை வந்தடைந்துள்ளது. இதனால் மேட்டூர் அணை நீர்வரத்து மூன்று மடங்காக உயர்ந்துள்ளது. தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடகா தொடர்ந்து முரண்டு பிடித்து வருகிறது. இதற்கு தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தி கடும் எதிர்ப்பை

நில மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது!
News அரசியல் தமிழ்நாடு

நில மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது!

நில மோசடி விவகாரத்தில் தேடப்பட்டு வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது செய்யப்பட்டுள்ளார். கேரளாவில் கைது செய்யப்பட்ட நிலையில் தமிழகம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர். கரூரில் 100 கோடி ரூபாய்

டிரம்ப் மீதான துப்பாக்கி சூடு.. தெரிந்தும் கண்டுகொள்ளாமல் இருந்த சீக்ரெட் சர்வீஸ்.. நடந்தது என்ன ?
News அரசியல் உலகம்

டிரம்ப் மீதான துப்பாக்கி சூடு.. தெரிந்தும் கண்டுகொள்ளாமல் இருந்த சீக்ரெட் சர்வீஸ்.. நடந்தது என்ன ?

டொனால்ட் டிரம்ப் பிரச்சாரத்திற்கு ஈடுபடுவதற்கு முன்பே அங்கிருந்த ஒரு கட்டிடத்தின் மேற்கூரை மீது ஒரு நபர் ஓடுவதாக பொதுமக்கள் சிலர் சீக்ரெட் சர்வீஸ் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர். வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபர் டெனால்ட் டிரம்ப் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் உலகையே அதிர

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்.. திமுகவுக்கு உறுதியான வெற்றி..!
News அரசியல் தமிழ்நாடு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்.. திமுகவுக்கு உறுதியான வெற்றி..!

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் நிலையில் அக்கட்சியினர் பட்டாசு வெடித்தும் இனிப்புகளை வழங்கியும் கொண்டாட்டத்தை தொடங்கியுள்ளனர். விக்கிரவாண்டி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.

News தமிழ்நாடு

திடீர் எச்சரிக்கை விடுத்த தமிழ்நாடு வெதர்மேன்..!

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று மாலை அல்லது இரவு நேரங்களில் மீண்டும் மழை வெளுத்து வாங்கும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை

மக்களின் அதீத எதிர்பார்ப்பும் – தோல்வி முகத்தை காட்டும் இந்தியன் 2 படமும்
News சினிமா தமிழ்நாடு

மக்களின் அதீத எதிர்பார்ப்பும் – தோல்வி முகத்தை காட்டும் இந்தியன் 2 படமும்

இந்தியன் படத்தில் ஊழலால் பாதிக்கப்பட்ட சுதந்திர போராட்ட வீரர் ஒருவர் போராளியாக மாறுகிறார். தான் பாதுகாக்க விரும்பும் நாட்டில் ஊழல் எப்படி பரவியிருக்கிறது என்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். தன் சொந்த மகனே ஊழல்வாதி என்பதை தெரிந்து கொண்ட பிறகு அவரை கொலை செய்ய

தீராத மீனவர்கள் பிரச்சினை… மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு பறந்த கடிதம்..!
News அரசியல் தமிழ்நாடு

தீராத மீனவர்கள் பிரச்சினை… மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு பறந்த கடிதம்..!

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் அவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 13 மீனவர்கள் வங்கக் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும்

கோவையில் அமைய உள்ள மெட்ரோ ரயில்- அதிகாரிகள் ஆய்வு
News தமிழ்நாடு

கோவையில் அமைய உள்ள மெட்ரோ ரயில்- அதிகாரிகள் ஆய்வு

சென்னைக்கு அடுத்தபடியாக மதுரை மற்றும் கோவை மாவட்டத்தில் மெட்ரோ ரயில் 2ம் திட்ட சேவை வரவுள்ளது. இது குறித்து தமிழக அரசு 2021 ஆம் ஆண்டு அறிவித்தது. கோவை மாவட்டத்தில் அவிநாசி சாலை மற்றும் சக்தி சாலை ஆகிய இரண்டு முக்கிய வழித்தடங்களில் இந்த

நடந்து சென்ற கர்ப்பினிபெண்ணுக்கு திடீரென ஆண் குழந்தை
News தமிழ்நாடு

நடந்து சென்ற கர்ப்பினிபெண்ணுக்கு திடீரென ஆண் குழந்தை

திருச்செந்தூர் குமாரபுரத்தை சேர்ந்த பிரேமலதா (33). 7 மாத கர்ப்பிணியான இவர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் யாசகம் பெற்று வந்துள்ளார். கோவிலில் இருந்து நடந்து வந்த போது தமிழ்நாடு ஹோட்டல் அருகே வந்தபோது திடீரென வயிறு வலி ஏற்பட்டு ஆண் குழந்தை பிறந்துள்ளது.இதனை

மறையாத சோகம்… கள்ளச்சாராயத்துடன் கெத்தாக சுற்றி திரிந்த குடிமகன்
News தமிழ்நாடு

மறையாத சோகம்… கள்ளச்சாராயத்துடன் கெத்தாக சுற்றி திரிந்த குடிமகன்

கள்ளக்குறிச்சியில் சாராயத்தால் உயிரிழந்த சோகம் மறையாத நிலையில் விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் சாராய பாக்கெட் உடன் சுற்றி வந்த குடிமகனின் செயல் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் செங்கல்பட்டில் கடந்த ஆண்டு மே மாதம் மெத்தனால் கலந்த

புதிய சட்டத்திருத்தத்தை எதிர்த்து நீதிமன்றத்தை புறக்கணித்த வழக்கறிஞர்கள்
News இந்தியா

புதிய சட்டத்திருத்தத்தை எதிர்த்து நீதிமன்றத்தை புறக்கணித்த வழக்கறிஞர்கள்

குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய சாட்சிய சட்டம், இந்திய தண்டனைச் சட்டம் ஆகியவற்றை சமஸ்கிருத மொழியிலும், இந்தி மொழியிலும், மாற்றம் செய்வதற்கான சட்ட மசோதாவை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை

முகத்தை ரிவீல் செய்த ராம்சரண்.. வைரல் போட்டோ
News சினிமா

முகத்தை ரிவீல் செய்த ராம்சரண்.. வைரல் போட்டோ

தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி மகன் தான் ராம் சரண், இவர் தெலுங்கி முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார். RRR படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.அப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இப்படத்திற்கு பிறகு ராம் சரண் தனது சம்பளதை