10 மாநிலங்களில் 12 புதிய தொழில் நகரங்கள்…
News அரசியல் இந்தியா தமிழ்நாடு

10 மாநிலங்களில் 12 புதிய தொழில் நகரங்கள்…

10 மாநிலங்களில் புதிதாக 12 தொழில் நகரங்களை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால் அந்த பட்டியலில் தமிழ்நாட்டிற்கு ஒரு இடம் கூட ஒதுக்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியை ஊக்கப்படுத்தும் நோக்கில் 10 மாநிலங்களில் புதிய தொழில் நகரங்கள் அமைக்க

SEBI நோட்டீஸ் எதிரொலி! ஒரே நாளில் 9% சரிந்த Paytm பங்குகள்
இந்தியா

SEBI நோட்டீஸ் எதிரொலி! ஒரே நாளில் 9% சரிந்த Paytm பங்குகள்

இந்தியாவில் செயல்படுகிற பேமெண்ட் சேவை நிறுவனமான பேடிஎம் நிறுவனர் விஜய் சேகர் ஷர்மாவுக்கு, பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபி விதிமுறைகளை மீறியதற்காக ஷோகாஸ் நோட்டீஸ் அனுப்பியது. இந்த தகவல்கள் இணைய தளங்களில் வெளியானதைத் தொடர்ந்து, பேடிஎம்-ன் தாய் நிறுவனமான ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின்

சத்ரபதி சிவாஜி சிலை – 8 மாதங்களில் உடைந்து விழுந்ததால் பரபரப்பு!
News அரசியல் இந்தியா

சத்ரபதி சிவாஜி சிலை – 8 மாதங்களில் உடைந்து விழுந்ததால் பரபரப்பு!

மகாராஷ்டிராவின் சிந்துதுர்க் மாவட்டத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் 35 அடி உயர சிலை ஒன்று நிறுவப்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் 4ம்தேதி கடற்படை தினத்தில் பிரதமர் நரேந்திர மோடி இந்த சிலையை திறந்து வைத்தார். இந்த 35 அடி உயர சிலை இன்று

News இந்தியா

BCCI செயலாளராக அருண் ஜெட்லி மகன்?

BCCI-யின் புதிய செயலாளராக முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி மகன் ரோஹன் ஜெட்லி நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய செயலாளராக இருக்கும் ஜெய்ஷா, அடுத்த மாதம் ICC தலைவராக நியமிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. இதனால், அந்த பதவிக்கு, டெல்லி கிரிக்கெட்

இந்தியாவில் குரங்கம்மை தொற்று பரவல்-நிலவரம் என்ன?
News இந்தியா

இந்தியாவில் குரங்கம்மை தொற்று பரவல்-நிலவரம் என்ன?

இந்தியாவில் குரங்கம்மை தொற்று பரவல் ஆபத்து பெரிய அளவில் இல்லை என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் குரங்கம்மை தொற்று வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக காங்கோ ஜனநாயகக் குடியரசு மற்றும் 10க்கும் மேற்பட்ட ஆப்பிரிக்க நாடுகளிலும் குரங்கு அம்மை நோய்

ஷேக் ஹசீனா மீது மற்றொரு கொலை வழக்கு… காரணம் இதானா?
News அரசியல் இந்தியா

ஷேக் ஹசீனா மீது மற்றொரு கொலை வழக்கு… காரணம் இதானா?

வங்கதேசத்தில் தொடரும் வன்முறையால் அந்நாட்டு பிரதமா் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்தார். மேலும் இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். அவா் மீது தற்போது புதிதாக கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வங்கதேசத்தில் பிரதமா் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி கட்சி

போருக்கு நடுவே.. உக்ரைன் செல்லும் பிரதமர் மோடி
News அரசியல் இந்தியா

போருக்கு நடுவே.. உக்ரைன் செல்லும் பிரதமர் மோடி

ஜெலான்ஸ்கி அழைப்பினை ஏற்று பிரதமர் நரேந்திர மோடி வரும் 23ஆம் தேதி அரசு முறை பயணமாக உக்ரைனுக்கு செல்கிறார். ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கிய போர் மூன்று ஆண்டுகளைக் கடந்து நடைபெற்று வருகிறது. போரில் உக்ரைனின்

பெண் மருத்துவர் கொலை – போலீஸ் குடியிருப்பில் சிபிஐ அதிகாரிகள் சோதனை!
News இந்தியா

பெண் மருத்துவர் கொலை – போலீஸ் குடியிருப்பில் சிபிஐ அதிகாரிகள் சோதனை!

கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவா் கொலை வழக்கில் கைதான சஞ்சய் ராய் போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தார். அவரது வசிப்பிடத்திற்கு சிபிஐ அதிகாரிகள் சென்று விசாரணை மற்றும் சோதனை நடத்தினா். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கா் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த

78வது சுதந்திர தினம் – குடியரசுத் தலைவர் உரை!
News இந்தியா

78வது சுதந்திர தினம் – குடியரசுத் தலைவர் உரை!

வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளதாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றியுள்ளார். நாடு முழுவதும் 78வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்பட உள்ளது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி கொடியேற்றி வைத்து உரையாற்ற உள்ளார். சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர்

சந்திரயான் – 3 திட்ட விஞ்ஞானிகள் குழுவுக்கு விருது
News இந்தியா

சந்திரயான் – 3 திட்ட விஞ்ஞானிகள் குழுவுக்கு விருது

அறிவியல் தொழில்நுட்பத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக சந்திரயான் – 3 திட்ட விஞ்ஞானிகள் குழுவுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சந்திரயான் – 3 திட்ட விஞ்ஞானிகளுக்கு ராஷ்ட்ரிய விக்யான் புரஸ்கார் விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அறிவியல், தொழில்நுட்ப அமைச்சகம் சார்பில் ராஷ்ட்ரிய விக்யான் புரஸ்கார்

கேரளாவை மீண்டும் மிரட்டும் மழை..
News இந்தியா

கேரளாவை மீண்டும் மிரட்டும் மழை..

கேரளா மாநிலத்தில் இன்று பரவலாக மழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் கன மழை கொட்டி

தப்பிய ஷேக் ஹசீனா.. பாதுகாப்பு கொடுத்த இந்தியா
News அரசியல் இந்தியா

தப்பிய ஷேக் ஹசீனா.. பாதுகாப்பு கொடுத்த இந்தியா

வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டம் வன்முறை களமாக மாறிய நிலையில் அந்நாட்டு அதிபராக இருந்த ஷேக் ஹசீனா அவசர அவசரமாக வெளியேறினார். இதையடுத்து புதிய ஆட்சி அமைந்துள்ளது. இந்நிலையில் ஷேக் ஹசீனா இந்தியாவிற்கு வருகை புரிந்துள்ளார். சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு 30 சதவீத இட

வயநாடு பகுதியில் ராணுவத்துடன் கைகோர்த்த இஸ்ரோ
News இந்தியா

வயநாடு பகுதியில் ராணுவத்துடன் கைகோர்த்த இஸ்ரோ

வயநாடு பகுதியில் நடைபெறும் மீட்பு பணிகளில் ராணுவத்துடன் இஸ்ரோவும் இணைந்துள்ளது. நவீன தெர்மல் ஸ்கேனர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மீட்புப்பணிகளை மேற்ககொண்டு வருகிறது. கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலையில் தொடர் கனமழை காரணமாக கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சூரல்மலை, முண்டக்கை

கேரளா வயநாடு நிலச்சரிவு! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.
News இந்தியா

கேரளா வயநாடு நிலச்சரிவு! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.

கேரளா வயநாடு நிலச்சரிவு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். மேலும் பேரிடர் நிகழ்ந்தது எப்படி என்பது குறித்தும் விவரித்துள்ளார். வயநாடு நிலச்சரிவு சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், “வயநாடு நிலச்சரிவு, முதல் நிலச்சரிவு செவ்வாய்க்கிழமை

பட்ஜெட் – தமிழ்நாடு புறக்கணிப்பா? நிர்மலா வேதனை!
News அரசியல் இந்தியா தமிழ்நாடு

பட்ஜெட் – தமிழ்நாடு புறக்கணிப்பா? நிர்மலா வேதனை!

பட்ஜெட் குறித்து தவறான புரிதலோடு கருத்து தெரிவிப்பது தனக்கு வருத்தத்தை தந்துள்ளதாக அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். மக்களவையில் ஜூலை 23ஆம் தேதி 2024- 25ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களை மோடி அரசு

மம்தா உண்மையைப் பேசவேண்டும் – கடுகடுத்த நிர்மலா
News அரசியல் இந்தியா

மம்தா உண்மையைப் பேசவேண்டும் – கடுகடுத்த நிர்மலா

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் (Niti Aayog) கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தை, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியைத் தவிர, எதிர்க்கட்சிகள் ஆளும் மற்ற மாநிலங்களின் முதல்வர்கள் புறக்கணித்துவிட்டனர். பின்னர், கூட்டத்தில் பங்கேற்ற மம்தா பானர்ஜியும் தான் பேசுகையில்

சிக்கலில் துருவ் ரத்தே, ஆட்டத்தை தொடங்கிய பாஜக..
News அரசியல் இந்தியா

சிக்கலில் துருவ் ரத்தே, ஆட்டத்தை தொடங்கிய பாஜக..

பிரபல யூ-டியூபர் துருவ் ரத்தே மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில் டெல்லி நீதிமன்றம் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இவர் பாஜகவை தொடர்ந்து டார்கெட் செய்து வரும் நிலையில், அவர்களும் எப்போது வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். துருவ் ரத்தே என்ற

நிதி ஆயோக் கூட்டம் – காங்கிரஸ் புறக்கணிப்பு
News அரசியல் இந்தியா

நிதி ஆயோக் கூட்டம் – காங்கிரஸ் புறக்கணிப்பு

டெல்லியில் ஜூலை 27ல் நடைபெறவுள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி ஆளும் மாநில முதல்வர்கள் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர். ஏற்கனவே, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் புறக்கணிப்பதாக அறிவித்த நிலையில் தற்போது காங்கிரஸ் கட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஒன்றிய பட்ஜெட்டை கண்டிக்கும் வகையில், பிரதமர் மோடி

பெண்களுக்கு ரூ.3 லட்சம் கோடி ஒதுக்கீடு!
News அரசியல் இந்தியா

பெண்களுக்கு ரூ.3 லட்சம் கோடி ஒதுக்கீடு!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில், பெண்கள் நலனுக்கான பல்வேறு திட்டங்களை அறிவித்து இருக்கிறார். வேலைக்குச் செல்லும் பெண்களை ஊக்குவிக்கும் விதமாக முக்கிய நகரங்களில் பணிபுரியும் பெண்களுக்கான விடுதிகள் கட்டப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும், வேலைவாய்ப்பு பயிற்சி

News இந்தியா

ஐஎன்எஸ் பிரம்மபுத்ரா கப்பலில் பயங்கர தீ விபத்து

இந்திய கப்பற்படையை சேர்ந்த பிரம்மபுத்ரா கப்பலில் ஏற்பட்ட தீவிபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மளமளவென பரவி தீயால் பெரும் சேதம் உண்டாகியிருக்கிறது. தற்போது கப்பலின் நிலை மிகவும் அபாயகரமாக உள்ளது எனவும், ஒருவரை காணவில்லை எனவும் கூறப்படுகிறது. இந்திய கப்பற்படையில் உள்ள போர் கப்பல்களில்