வன்னியர் மாநாட்டில் வன்னியர்களை வெளுத்துவாங்கிய பெரியார் – முழுக்கட்டுரை
- May 13, 2025
1930-ம் ஆண்டு சேலத்தில் நடைபெற்ற வன்னியக்குல மாநாட்டில் வன்னியர்களையே வெளுத்து வாங்கி பெரியார் பேசியதன் முழு வடிவம்.
1930-ம் ஆண்டு சேலத்தில் நடைபெற்ற வன்னியக்குல மாநாட்டில் வன்னியர்களையே வெளுத்து வாங்கி பெரியார் பேசியதன் முழு வடிவம்.
இதுபோன்ற அசாதாரணச் சூழல்களில் பயங்கரவாதம் என்பது ஆயுதங்கள் தாங்கிய தாக்குதல்கள் மட்டுமல்ல. அரைகுறைச் செய்திகளால் பதற்றத்தை உருவாக்குவதும் பயங்கரவாதமே!
பத்தோடு பதினொன்றாக என் மரணம் இருக்கக்கூடாது. வெறும் பிரேக்கிங் நியூசாகவோ, கூட்டத்தில் ஒன்றாகவோ அல்ல. என் காலமும் களமும் கூட மறைத்துவிட முடியாதபடிக்கு தாக்கம் விளைவிக்கிற அளவுக்கு, இந்த உலகம் கவனிக்கும்படியான இறப்பு எனக்கு வேண்டும்”
ஆளுநர் நிறுத்தி வைத்த மசோதாக்களில் 10 மசோதாக்களுக்கு உச்சநீதிமன்றமே தன் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி ஒப்புதலும் அளித்துள்ளது.
தடவி, தடவி தமிழ் பேசும் ஆதவ், குழறி குழறி குதற்றும் ஆனந்த், பேசத்தெரியாது என்று ஒப்புக்கொண்ட ராஜசேகர், மைக் டெஸ்ட் செய்து நம்மை சோதித்த வெங்கட்ராமன்.., வெண்சாமரம் வீசிக்கொண்டே தொகுத்து வழங்கிய ராஜ்மோகன்
இதற்கு வக்பு வாரியம் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. தடை நீக்கப்பட்டுள்ளது என்பதை திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
அரசு இப்போது செய்ய வேண்டியது வெறும் அரசாணை அமலாக்கம் மட்டுமல்ல. அரசின் நடவடிக்கை இந்த அறிவிப்புக்கான நோக்கத்தை உறுதிசெய்வதாகவும் இருக்க வேண்டும்.
திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் உண்மையில் யாருக்குத்தான் பிரச்னை? மோசமான பண்பாட்டு பிறழ்வை, வெறுப்பு அரசியலை விதைக்கும் இந்த சம்பவத்தில் பின்னணியில் இருப்பது யார்?
பெரியார் குறித்த சீமானின் விமர்சனம் சர்ச்சை ஆகியுள்ள நிலையில், நமக்கு வேண்டிய புரிதல் என்ன என்பது குறித்து சிந்திக்கிறது இந்த பதிவு.
ஊடகவியல் குற்றமல்ல என்று அழுத்தி சொல்ல வேண்டியதன் மற்றுமொரு காரணம் என்ற அளவில் கடக்க கூடிய செய்தி அல்ல இது.
வாழ்க வசவாளர்கள் என்ற தலைப்பில் அறிஞர் அண்ணா எழுதியது என்ன? இவைகளைவிடக் கடுமையும் கொடுமையும் நெளியும் ‘வசவுகள்‘ இருக்க முடியாது – எவ்வளவு நீண்டகால விரோதியாக இருந்தாலும் இதைவிட இழிவாகக் கண்டிக்க முடியாது.
அரசியல் கட்சியின் தலைவராக உருவெடுத்துள்ள நடிகர் விஜய், அக்டோபர் 27ஆம் தேதி தனது கட்சியின் முதல் மாநில மாநாட்டை நடத்தினார். இந்த மாநாட்டில் கட்சியின் உறுதிமொழி, கொள்கைகள் மற்றும் கொள்கை விளக்கப் பாடல் ஆகியவை வெளியிடப்பட்டன. உறுதிமொழி, கொள்கைகள் ஆகியவை வழக்கமானவை தான். அதேபோல
சென்னையில் உள்ள தூர்தர்ஷன் -பிரசார் பாரதி- அலுவலகத்தில் நடந்த இந்தி மாத நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார் ஆளுநர் ஆர்.என். ரவி. அப்போது தமிழ்த்தாய்வாழ்த்தில் திராவிட நல் திருநாடும் என்ற வரி மட்டும் தடுமாற்றத்தால் தவிர்க்கப்பட்டது. இது ஊடகங்களில் பெரும் பேசுபொருளாகி
திராவிட இயக்கத்தின் முன்னோடிகளின் வரிசையில் இன்னுமொரு பேரிழப்பு முரசொலி செல்வம் அவர்கள்.
உண்மையா என தெரியாமல், டி,ராஜேந்தருக்கு பொருத்தப்பட்ட டண்டனக்கா போல, காந்திக்கு ஹே ராம் செருகப்பட்டுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அகில இந்திய் பொதுச்செயலாளர் சீதாரம் யெச்சூரி டெல்லியில் கடந்த வியாழனன்று (12.09.2024) காலமானார். கட்சி வேறுபாடின்றி ஒரு மூத்த தலைவரின் மரணத்துக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வந்த நிலையில், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சீதாராம் யெச்சூரி ஆகிய
கோவை ராமகிருஷ்ணன், நக்கீரன் கோபால் என கங்கனா ரணாவத் விவகாரத்தில் தமிழ் இளசுகளை தவறான புரிதலுக்கு இட்டுச்செல்கிறதா திராவிட இயக்கம்?
பிரதமர் நரேந்திர மோதி, ஒடிசா மாநிலம் பூரி ஜெகந்நாதர் கோயில் சாவியை கண்டுபிடிக்கவே தமிழ்நாட்டில் தியானம் செய்ய உள்ளதாக, பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை சொன்னாரா? உண்மை என்ன?
இணையத்தில் வைரலாகும் காஜா காமினி நடை என்றால் என்ன? அதன் பின்னணி என்ன?
இந்த புகைப்படத்தில் இருப்பது தற்போதையை இந்திய பிரதமர் நரேந்திர மோதி தான். ஆனால், உடன் இருப்பவர் அவரது மனைவி அல்ல.