சென்னையில் அதிகரிக்கும் காய்கறி வரத்து – அமைச்சரின் அதிரடி உத்தரவு
News தமிழ்நாடு

சென்னையில் அதிகரிக்கும் காய்கறி வரத்து – அமைச்சரின் அதிரடி உத்தரவு

வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் தோட்டக்கலை துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்து இன்று (ஆகஸ்ட் 13 ) சென்னை, சேப்பாக்கம் தோட்டக்கலைத்துறை இயக்குநரகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தோட்டக்கலை பயிர்களின் சாகுபடி பரப்பு குறித்து