ஓபிஎஸ், சசிகலா ஆகியோர் ரத்தம் உறிஞ்சும் அட்டைகள் – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
- July 11, 2024
சென்னை: கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட டிடிவி தினகரன், ஓபிஎஸ், சசிகலா ஆகியோர் தொண்டர்களின் ரத்தம் உறிஞ்சிய அட்டைகள் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். சேலத்தில் உள்ள இ.பி.எஸ் இல்லத்தில் அதிமுக.வை ஒருங்கிணைக்க 6 முன்னாள் அமைச்சர்கள் 2 நாட்களாக ஆலோசித்ததாக தகவல்