ஓபிஎஸ், சசிகலா ஆகியோர் ரத்தம் உறிஞ்சும் அட்டைகள் – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
அரசியல்

ஓபிஎஸ், சசிகலா ஆகியோர் ரத்தம் உறிஞ்சும் அட்டைகள் – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட டிடிவி தினகரன், ஓபிஎஸ், சசிகலா ஆகியோர் தொண்டர்களின் ரத்தம் உறிஞ்சிய அட்டைகள் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். சேலத்தில் உள்ள இ.பி.எஸ் இல்லத்தில் அதிமுக.வை ஒருங்கிணைக்க 6 முன்னாள் அமைச்சர்கள் 2 நாட்களாக ஆலோசித்ததாக தகவல்

தோழர் திருமுருகன் காந்தி பதிவிலிருந்து…
அரசியல்

தோழர் திருமுருகன் காந்தி பதிவிலிருந்து…

தோழர் ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்ட சதியில் ஆரூத்ரா ஊழலில் தொடர்புடைய நபர்களின் பெயர்கள் வெளியாகின. அரூத்ரா மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள் சிலருக்கு ஆம்ஸ்ட்ராங் உதவினார் என்றும், அந்த ஊழலில் குற்றம்சாட்டப்பட்ட ஆற்காடு சுரேஷ் கொலையானார், அதற்கு பழிவாங்கும் விதமாக ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்டார் என்றும் மின்னம்பலம் செய்தி வெளியிட்டது.

முழங்காலில் நடந்து மலையேறி சென்ற பெண்..!
அரசியல் இந்தியா

முழங்காலில் நடந்து மலையேறி சென்ற பெண்..!

ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியை பிடித்ததற்காக ஏழுமலையானுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் முழங்காலில் நடந்து மலையேறி சென்ற பெண். பொதுத் தேர்தலுடன் ஆந்திர சட்டமன்றத்திற்கும் தேர்தல் நடைபெற்றது தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி என் டி ஏ கூட்டணியில் இணைந்து போட்டியிட்டது. தேர்தல்

கங்கனா ரணாவத் அறை விவகாரமும் தமிழ்நாடும்: வீரமா? முட்டாள் தனமா?
News அரசியல் ஆசிரியர் தேர்வுகள் சிறப்பு கட்டுரைகள் தமிழ்நாடு

கங்கனா ரணாவத் அறை விவகாரமும் தமிழ்நாடும்: வீரமா? முட்டாள் தனமா?

  • by குட்டிக்குத்தூசி
  • June 11, 2024

கோவை ராமகிருஷ்ணன், நக்கீரன் கோபால் என கங்கனா ரணாவத் விவகாரத்தில் தமிழ் இளசுகளை தவறான புரிதலுக்கு இட்டுச்செல்கிறதா திராவிட இயக்கம்?

மக்களவை தேர்தல் முடிவுகள் 2024: 10 மணி நிலவரம் –  வாரணாசியில் மோதி பின்னடைவு…
அரசியல் இந்தியா

மக்களவை தேர்தல் முடிவுகள் 2024: 10 மணி நிலவரம் –  வாரணாசியில் மோதி பின்னடைவு…

இந்திய மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. செய்தி தொலைக்காட்சிகள் சொல்லும் முரண்பட்ட தகவல்களை கடந்து தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ தகவல்களை இங்கு பார்க்கலாம். முடிவுகளை பார்க்க: https://results.eci.gov.in/PcResultGenJune2024/index.htm# 10 மணி நிலவரப்படி 406 தொகுதிகளில் முடிவுகள் வெளியாகியுள்ளன. 289 இடங்களில்

திருப்பூரில் கப்பல் ஸ்டேஷனா? | பொய் பொய்யப்பன் பகுதி 3
அரசியல் இந்தியா சிறப்பு கட்டுரைகள் தமிழ்நாடு பொய் பொய்யப்பன்

திருப்பூரில் கப்பல் ஸ்டேஷனா? | பொய் பொய்யப்பன் பகுதி 3

திருப்பூர் நொய்யலாற்று துறைமுகத்துக்கு நண்பரோடு சென்ற இந்த வார பொய் பொய்யப்பர்

சாவியை கண்டுபிடிக்கவே மோதி தியானம் – அண்ணாமலை சொன்னாரா? – பொய் பொய்யப்பன் பகுதி 2
News அரசியல் ஆசிரியர் தேர்வுகள் தமிழ்நாடு பொய் பொய்யப்பன்

சாவியை கண்டுபிடிக்கவே மோதி தியானம் – அண்ணாமலை சொன்னாரா? – பொய் பொய்யப்பன் பகுதி 2

பிரதமர் நரேந்திர மோதி, ஒடிசா மாநிலம் பூரி ஜெகந்நாதர் கோயில் சாவியை கண்டுபிடிக்கவே தமிழ்நாட்டில் தியானம் செய்ய உள்ளதாக, பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை சொன்னாரா? உண்மை என்ன?

சுவடு ஆசிரியர் மன்சூர் UAPA வில் கைது – என்ன நடக்கிறது தமிழ்நாட்டில்?
அரசியல் தமிழ்நாடு

சுவடு ஆசிரியர் மன்சூர் UAPA வில் கைது – என்ன நடக்கிறது தமிழ்நாட்டில்?

இந்த வழக்கு குறித்த விவரங்களை சைபர் கிரைம் போலீசாரிடம் #NIA கேட்டு பெற்றுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இந்துத்துவ தலைவரா ஜெயலலிதா? – கொதித்த கே.சி.பழனிசாமி
அரசியல் தமிழ்நாடு

இந்துத்துவ தலைவரா ஜெயலலிதா? – கொதித்த கே.சி.பழனிசாமி

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் செல்வி. ஜெ.ஜெயலலிதா ஒரு இந்துத்துவ தலைவர் என்று பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை பேசியிருப்பது கண்டனத்துக்கு உள்ளாகி வருகிறது.

பிரதமர் மோதியின் திருமண புகைப்படமா இது? – பொய் பொய்யப்பன் பகுதி1
அரசியல் ஆசிரியர் தேர்வுகள் சிறப்பு கட்டுரைகள் பொய் பொய்யப்பன்

பிரதமர் மோதியின் திருமண புகைப்படமா இது? – பொய் பொய்யப்பன் பகுதி1

இந்த புகைப்படத்தில் இருப்பது தற்போதையை இந்திய பிரதமர் நரேந்திர மோதி தான். ஆனால், உடன் இருப்பவர் அவரது மனைவி அல்ல.

அரசியல் உணவு மற்றும் உடல்நலம் உலகம்

கோவிஷீல்டு போட்டவர்கள் கவனத்துக்கு

கோவிஷீல்டு தடுப்பூசியால் அரிதாக சில பக்கவிளைவுகள் ஏற்படுவதாக, அத்தடுப்பூசியின் உற்பத்தியாளரான ஆஸ்ட்ரா ஜெனிக்கா நிறுவனம் தெரிவித்ததையடுத்து தொடங்கிய சலசலப்புகள் மெல்ல மெல்ல பொய்ச்செய்திகளாக மாறி வருகின்றன. கோவிஷீல்டு போட்டவர்கள் தினமும் ஒரு டம்ளர் மஞ்சள் கரைத்த நீர் பருக வேண்டும் என்றும் பப்பாளி கரைசல்

மே1: உழைப்பாளர் தினத்துக்கு முன்னோடி தமிழ்நாடா?  எப்படி?
அரசியல் ஆசிரியர் தேர்வுகள் இந்தியா சிறப்பு கட்டுரைகள் தமிழ்நாடு

மே1: உழைப்பாளர் தினத்துக்கு முன்னோடி தமிழ்நாடா? எப்படி?

1923ஆம் ஆண்டு ஏப்ரல் 26ஆம் தேதி, AITUC குழு உறுப்பினர் சுவாமி தீனந்த்துக்கு தந்தி ஒன்றை அனுப்பினார். " உலகம் முழுக்க தொழிலாளர்கள் மே தினத்தை கொண்டாடி வரும் நிலையில், இந்தியாவிலும் தொழிலாளர் தினத்தைக் கொண்டாட வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

நயினார் நாகேந்திரனுக்கு அடுத்த சம்மன்… நெல்லை விரையும் தாம்பரம் போலீஸ்
அரசியல் இந்தியா தமிழ்நாடு

நயினார் நாகேந்திரனுக்கு அடுத்த சம்மன்… நெல்லை விரையும் தாம்பரம் போலீஸ்

கடந்த 22-ம் தேதி, நயினார் நாகேந்திரனுக்கு சம்மன் கொடுக்கப்பட்டது. ஆனால், அவரது வழக்கறிஞர் ஜெயிக்கர் டேவிட் பத்து நாட்கள் கால அவகாசம் கேட்டு கடிதம் கொடுத்தார்.

பொய்… உண்மை… பொய்: கடலூர் பெண் மரணத்தில் நடப்பது என்ன?
அரசியல் ஆசிரியர் தேர்வுகள் தமிழ்நாடு

பொய்… உண்மை… பொய்: கடலூர் பெண் மரணத்தில் நடப்பது என்ன?

அவர் பகிர்ந்திருக்கும் காணொலியும் நேரடியாக உறவினர்களின் வீடியோவாக மட்டுமில்லாமல், படத்தொகுப்பு செய்யப்பட்டதாக இருப்பதையும் நம்மால் கவனிக்க முடிகிறது.

PenPoint Fact check: பெண் துறவி தாக்குதல் நாடகம் என பரவும் செய்தி உண்மையா?
அரசியல் இந்தியா சிறப்பு கட்டுரைகள் தமிழ்நாடு

PenPoint Fact check: பெண் துறவி தாக்குதல் நாடகம் என பரவும் செய்தி உண்மையா?

பெண் துறவி சப்ரா பதக் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக வெளிவந்த செய்தி உண்மைதான். அது ஜோடிக்கப்பட்ட வழக்கு அல்ல என்பதை பரமக்குடி காவல்துறை நேரடியாக உறுதி செய்துள்ளது.

அதிமுக-பாமக கூட்டணி அமையாதது ஏன்? கவனிக்க வேண்டியவை
அரசியல் தமிழ்நாடு

அதிமுக-பாமக கூட்டணி அமையாதது ஏன்? கவனிக்க வேண்டியவை

அதிமுகவில் உள்ள சிறுபான்மையினர் ஓட்டும் கிடைக்கவில்லை. தலித் மக்கள் ஓட்டுகளும் கிடைக்கவில்லை. சுற்றிச் சுற்றி கணக்குப் போட்டுப் பார்த்தாலும் பாமகவுக்கு அதிமுக கூட்டணியால் நன்மை இல்லை

Election Conduct Rules:  இது செய்தி அல்ல…  உங்களுக்கு தேவையான தேர்தல் ஆவணம்
அரசியல் இந்தியா தமிழ்நாடு

Election Conduct Rules:  இது செய்தி அல்ல…  உங்களுக்கு தேவையான தேர்தல் ஆவணம்

மக்களவைத் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமல்லுக்கு வந்துள்ளன.  அதன்படி, பின்பற்றப்பட வேண்டிய கட்டுப்பாடுகள் என்னென்ன என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியது கட்டாயமாகிறது. ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. நாடு முழுவதும்

தேர்தல் நடத்தை விதிகள் என்றால் என்ன?
அரசியல் இந்தியா தமிழ்நாடு

தேர்தல் நடத்தை விதிகள் என்றால் என்ன?

இந்தியாவில் 18 ஆவது மக்களவைக்கான பொதுத்தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் 19 முதல் மே 22 வரை இல் நடைபெற உள்ளது. தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டால், இனி அனைத்து கட்சிகளும் அரசியல் பிரமுகர்களும் பிரதிநிதிகளும் வழக்கம் போல மக்களை கவரும் விதத்தில் அறிவிப்போ பதாகைகளோ வைக்க

இந்தியாவில் முதல்முறையா? என்னதான் நடக்குது தேர்தல் ஆணையத்தில்?
அரசியல் இந்தியா சிறப்பு கட்டுரைகள்

இந்தியாவில் முதல்முறையா? என்னதான் நடக்குது தேர்தல் ஆணையத்தில்?

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவை நடத்தப்போகும் அமைப்பின் தலைமைப்பொறுப்பிலிருந்து அரசியல் உள்ளிட்ட காரணங்களுக்காக அதிகாரிகள் விலகுவது தேசத்துக்கு நல்லதல்ல.