பொய் பொய்யப்பன் – தொடர் அறிமுகம்
- May 20, 2024
மீண்டும் மீண்டும் பொய்ச்செய்திகளை பரப்பும் நபர்களுக்கு பொய் பொய்யப்பன் (Habitual Misinformer) என்ற அடையாளப் பட்டமும் வழங்கப்படும்.
மீண்டும் மீண்டும் பொய்ச்செய்திகளை பரப்பும் நபர்களுக்கு பொய் பொய்யப்பன் (Habitual Misinformer) என்ற அடையாளப் பட்டமும் வழங்கப்படும்.
1923ஆம் ஆண்டு ஏப்ரல் 26ஆம் தேதி, AITUC குழு உறுப்பினர் சுவாமி தீனந்த்துக்கு தந்தி ஒன்றை அனுப்பினார். " உலகம் முழுக்க தொழிலாளர்கள் மே தினத்தை கொண்டாடி வரும் நிலையில், இந்தியாவிலும் தொழிலாளர் தினத்தைக் கொண்டாட வேண்டும்" என்று வலியுறுத்தினார்.
2016ஆம் ஆண்டு திமுக தலைவராக இருந்த மு.கருணாநிதி, அப்போதைய சட்டப்பேரவை விவாதம் ஒன்றைக் குறிப்பிட்டு, அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எழுதிய கடிதம் ஒன்று அவரது நிலைப்பாட்டின் சுயவிளக்கமாக கருதப்படலாம்.
பெண் துறவி சப்ரா பதக் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக வெளிவந்த செய்தி உண்மைதான். அது ஜோடிக்கப்பட்ட வழக்கு அல்ல என்பதை பரமக்குடி காவல்துறை நேரடியாக உறுதி செய்துள்ளது.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவை நடத்தப்போகும் அமைப்பின் தலைமைப்பொறுப்பிலிருந்து அரசியல் உள்ளிட்ட காரணங்களுக்காக அதிகாரிகள் விலகுவது தேசத்துக்கு நல்லதல்ல.
மனிதனால் இன்றுவரை முழுமையாக புரிந்துகொண்டு கையாள முடியாதவற்றுள் மனித உடலின் இயக்கமும் ஒன்று.
நடிகர்கள் அரசியலுக்கு வருவதொன்றும் தமிழ்நாட்டு அரசியல் பரப்பில் புதியதல்ல. ஆனால், வென்ற உதாரணங்களை விட வீழ்ந்த உதாரணங்களை அதிகம் கொண்டதாகவே கடந்த கால வரலாறு இருக்கிறது. எம்.ஜி.ஆர். ஈட்டிய பெருவெற்றி ஒன்றையே முன்னுதாரணமாகக் கொண்டு அரசியலுக்கு வரும் நடிகர்கள் நேரடி அரசியலை நேர்கொள்ள முடியாமல்,
தமிழணங்கு: தமிழன்னை சிலையின் கைகளை எம்.ஜி.ஆர். நீக்கியது ஏன்? சிலை எங்குள்ளது? மொழியைத் தாயாக வணங்கும் பழக்கம் தமிழர்களிடையே தொன்று தொட்டு பயின்று வருகிறது என்பது உங்களுக்கு தெரியும். ஆனால், தாயை தெய்வமாக உயர்த்தும்போது அவளுக்கு 4 கைகளா? இரண்டு கைகளா? என்று தொடங்கிய
போதும் போதும் என்கிற அளவுக்கு செய்திகளை ஊடகங்கள் உருவாக்கிக்கொண்டே இருக்கும் நிலையில் penpointnews.in உருவாக வேண்டிய அவசியம் என்ன?” என்ற உங்கள் கேள்விகளின் நியாயத்தை எங்களால் புரிந்து கொள்ள முடிகிறது.