பொய் பொய்யப்பன் – தொடர் அறிமுகம்
ஆசிரியர் தேர்வுகள் சிறப்பு கட்டுரைகள் பொய் பொய்யப்பன்

பொய் பொய்யப்பன் – தொடர் அறிமுகம்

மீண்டும் மீண்டும் பொய்ச்செய்திகளை பரப்பும் நபர்களுக்கு பொய் பொய்யப்பன் (Habitual Misinformer) என்ற அடையாளப் பட்டமும் வழங்கப்படும்.

மே1: உழைப்பாளர் தினத்துக்கு முன்னோடி தமிழ்நாடா?  எப்படி?
அரசியல் ஆசிரியர் தேர்வுகள் இந்தியா சிறப்பு கட்டுரைகள் தமிழ்நாடு

மே1: உழைப்பாளர் தினத்துக்கு முன்னோடி தமிழ்நாடா? எப்படி?

1923ஆம் ஆண்டு ஏப்ரல் 26ஆம் தேதி, AITUC குழு உறுப்பினர் சுவாமி தீனந்த்துக்கு தந்தி ஒன்றை அனுப்பினார். " உலகம் முழுக்க தொழிலாளர்கள் மே தினத்தை கொண்டாடி வரும் நிலையில், இந்தியாவிலும் தொழிலாளர் தினத்தைக் கொண்டாட வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

கலாஷேத்ராவில் மீண்டும் பாலியல் புகார்… பேராசிரியர் கைது! அதிர்ச்சியில் மாணவிகள்
ஆசிரியர் தேர்வுகள்

கலாஷேத்ராவில் மீண்டும் பாலியல் புகார்… பேராசிரியர் கைது! அதிர்ச்சியில் மாணவிகள்

  • by Bharathiyan
  • April 25, 2024

மீண்டும் மீண்டும் இதுபோன்ற வழக்குகள் வரும் நிலையில், தமிழ்நாடு மற்றும் இந்திய அரசு உடனடியாக தலையிட்டு முறைமைப்படுத்த வேண்டியது அவசியம்.

ஆண்டவனுக்கே மனைவி… மதங்கடந்த புராணங்களும் கூத்தாண்டவர் திருவிழாவும் – முழு விவரங்கள்
ஆசிரியர் தேர்வுகள் தமிழ்நாடு

ஆண்டவனுக்கே மனைவி… மதங்கடந்த புராணங்களும் கூத்தாண்டவர் திருவிழாவும் – முழு விவரங்கள்

நூற்றாண்டுகள் கடந்த பாரம்பரியமான கூவாகம் திருவிழா குறித்த முழுமையான கலாசார மற்றும் சமூகப் புரிதலை "Unveiling Koovagam" என்ற ஆய்வுக்கட்டுரையில் விவரிக்கிறார் ஆய்வாளர் ஜெஃப் ராய்.

பொய்… உண்மை… பொய்: கடலூர் பெண் மரணத்தில் நடப்பது என்ன?
அரசியல் ஆசிரியர் தேர்வுகள் தமிழ்நாடு

பொய்… உண்மை… பொய்: கடலூர் பெண் மரணத்தில் நடப்பது என்ன?

அவர் பகிர்ந்திருக்கும் காணொலியும் நேரடியாக உறவினர்களின் வீடியோவாக மட்டுமில்லாமல், படத்தொகுப்பு செய்யப்பட்டதாக இருப்பதையும் நம்மால் கவனிக்க முடிகிறது.

கச்சத்தீவு: ஜெயலலிதாவுக்கு கருணாநிதியின் கடிதம்
ஆசிரியர் தேர்வுகள் சிறப்பு கட்டுரைகள் தொடர்கள்

கச்சத்தீவு: ஜெயலலிதாவுக்கு கருணாநிதியின் கடிதம்

  • by குட்டிக்குத்தூசி
  • April 22, 2024

2016ஆம் ஆண்டு திமுக தலைவராக இருந்த மு.கருணாநிதி, அப்போதைய சட்டப்பேரவை விவாதம் ஒன்றைக் குறிப்பிட்டு, அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எழுதிய கடிதம் ஒன்று அவரது நிலைப்பாட்டின் சுயவிளக்கமாக கருதப்படலாம்.