பொய் பொய்யப்பன் – தொடர் அறிமுகம்
- May 20, 2024
மீண்டும் மீண்டும் பொய்ச்செய்திகளை பரப்பும் நபர்களுக்கு பொய் பொய்யப்பன் (Habitual Misinformer) என்ற அடையாளப் பட்டமும் வழங்கப்படும்.
மீண்டும் மீண்டும் பொய்ச்செய்திகளை பரப்பும் நபர்களுக்கு பொய் பொய்யப்பன் (Habitual Misinformer) என்ற அடையாளப் பட்டமும் வழங்கப்படும்.
வெறுப்பு பேச்சு வாக்காக மாறுகிற சமூகம் ஆபத்தின் அடையாளம்...
1923ஆம் ஆண்டு ஏப்ரல் 26ஆம் தேதி, AITUC குழு உறுப்பினர் சுவாமி தீனந்த்துக்கு தந்தி ஒன்றை அனுப்பினார். " உலகம் முழுக்க தொழிலாளர்கள் மே தினத்தை கொண்டாடி வரும் நிலையில், இந்தியாவிலும் தொழிலாளர் தினத்தைக் கொண்டாட வேண்டும்" என்று வலியுறுத்தினார்.
மீண்டும் மீண்டும் இதுபோன்ற வழக்குகள் வரும் நிலையில், தமிழ்நாடு மற்றும் இந்திய அரசு உடனடியாக தலையிட்டு முறைமைப்படுத்த வேண்டியது அவசியம்.
நூற்றாண்டுகள் கடந்த பாரம்பரியமான கூவாகம் திருவிழா குறித்த முழுமையான கலாசார மற்றும் சமூகப் புரிதலை "Unveiling Koovagam" என்ற ஆய்வுக்கட்டுரையில் விவரிக்கிறார் ஆய்வாளர் ஜெஃப் ராய்.
அவர் பகிர்ந்திருக்கும் காணொலியும் நேரடியாக உறவினர்களின் வீடியோவாக மட்டுமில்லாமல், படத்தொகுப்பு செய்யப்பட்டதாக இருப்பதையும் நம்மால் கவனிக்க முடிகிறது.
2016ஆம் ஆண்டு திமுக தலைவராக இருந்த மு.கருணாநிதி, அப்போதைய சட்டப்பேரவை விவாதம் ஒன்றைக் குறிப்பிட்டு, அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எழுதிய கடிதம் ஒன்று அவரது நிலைப்பாட்டின் சுயவிளக்கமாக கருதப்படலாம்.