வயநாடு பகுதியில் ராணுவத்துடன் கைகோர்த்த இஸ்ரோ
News இந்தியா

வயநாடு பகுதியில் ராணுவத்துடன் கைகோர்த்த இஸ்ரோ

வயநாடு பகுதியில் நடைபெறும் மீட்பு பணிகளில் ராணுவத்துடன் இஸ்ரோவும் இணைந்துள்ளது. நவீன தெர்மல் ஸ்கேனர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மீட்புப்பணிகளை மேற்ககொண்டு வருகிறது. கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலையில் தொடர் கனமழை காரணமாக கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சூரல்மலை, முண்டக்கை