78வது சுதந்திர தினம் – குடியரசுத் தலைவர் உரை!
- August 14, 2024
வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளதாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றியுள்ளார். நாடு முழுவதும் 78வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்பட உள்ளது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி கொடியேற்றி வைத்து உரையாற்ற உள்ளார். சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர்