பிறந்தநாளன்று தாயாரை நினைத்து உருகிய PM மோடி
அரசியல் இந்தியா

பிறந்தநாளன்று தாயாரை நினைத்து உருகிய PM மோடி

பிரதமர் மோடி தனது தாயாரை உருக்கமாக நினைவு கூர்ந்துள்ளார். அதில், தாயார் உயிரோடு இருந்தவரை ஆண்டுதோறும் பிறந்தநாளன்று அவரிடம் ஆசி பெறுவேன் எனக் கூறியுள்ளார். மேலும் ஒடிசாவிலுள்ள பழங்குடியின பெண் இனிப்பு ஊட்டியது, தாயின் நினைவை தூண்டியதாகவும், இதுபோன்ற உணர்வுப்பூர்வ அனுபவம்தான் என் வாழ்வின்

அரசியல் இந்தியா

அமைச்சர் பதவி கூட இல்லை; முதல்வரானது எப்படி ?

டெல்லியின் புதிய முதல்வராக அதிஷி பதவியேற்க இருக்கிறார். இந்த அறிவிப்பை ஆம் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் கோபால் ராய் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 17) அன்று தெரிவித்தார். “நான் முதல்வராக இருக்கும் வரை, அரவிந்த் கேஜ்ரிவாலை மீண்டும் டெல்லியின் முதல்வராக்க வேண்டும் என்பதே