மீண்டும் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி – செந்தில் பாலாஜி
News தமிழ்நாடு

மீண்டும் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி – செந்தில் பாலாஜி

  • by Web Desk 1
  • July 30, 2025

2026 சட்டமன்றத் தேர்தலில் 200 இடங்களுக்கு மேல் பிடித்து மீண்டும் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி அமைக்கும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி கரூர் ஆண்டாங் கோயில் மேற்கு பகுதியில் உங்களிடம் ஸ்டாலின் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி

ஸ்டாலின் குடும்பத்திற்கு உழைத்த செந்தில் பாலாஜி..!
News அரசியல் தமிழ்நாடு

ஸ்டாலின் குடும்பத்திற்கு உழைத்த செந்தில் பாலாஜி..!

  • by Web Desk 1
  • July 23, 2025

சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் பேச்சு; பாட்டிலுக்கு பத்து ரூபாய் ஒரு நாளைக்கு ஒன்றரை கோடி பாட்டில் டாஸ்மாக்கில் விற்பனையாகிறது 150 கோடி ஊழல் நடைபெறுகிறது. ஒரு நாளைக்கு 150 கோடி என்றால் வருடத்திற்கு 5400 கோடி ரூபாய் அரசு

முதல்வரை பாராட்டுகிறார்கள்.. செந்தில் பாலாஜி
News அரசியல் தமிழ்நாடு

முதல்வரை பாராட்டுகிறார்கள்.. செந்தில் பாலாஜி

  • by Web Desk 1
  • July 17, 2025

கரூர் மாவட்டம் ஆட்சியர் தங்கவேல் தலைமையில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட நிகழ்ச்சி நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கரூர் சட்டமன்ற உறுப்பினர், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு நலத்திட்டங்களை வழங்கினார் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளரிடம் கூறுகையில். கரூர் மாவட்டத்தில் மொத்தம்

செந்தில் பாலாஜிய நேரில் ஆஜர்ப்படுத்த வேண்டும் – நீதிபதி அதிரடி
News அரசியல் தமிழ்நாடு

செந்தில் பாலாஜிய நேரில் ஆஜர்ப்படுத்த வேண்டும் – நீதிபதி அதிரடி

சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை நாளை நேரில் ஆஜர்படுத்த சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கடந்த ஆண்டு ஜூன் மாதம்

செந்தில் பாலாஜி ஸ்டான்லி மருத்துவமனையில் திடீர் அனுமதி!
News அரசியல் தமிழ்நாடு

செந்தில் பாலாஜி ஸ்டான்லி மருத்துவமனையில் திடீர் அனுமதி!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி செந்தில் பாலாஜியை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து அமலாக்கத் துறை கைது செய்தது. செந்தில் பாலாஜிக்கு நெஞ்சு